உயர் நீதிமன்றங்களில் 12 கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பணியிடங்களை நிரப்ப வேண்டும் ஒன்றிய அரசுக்கு நாடாளுமன்ற நிலைக்குழு அறிவுறுத்தல்
புதுடில்லி, மார்ச் 23- இந்தியாவில் உள்ள பல்வேறு உயர் நீதிமன்றங்களில் ஒன்றிய அரசின் சார்பில் ஆஜராக வேண்டிய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பணியிடங்கள் பல காலியாக இருப்பதாகவும், இதனை விரைந்து நிரப்ப வேண்டும் என்றும் நாடாளுமன்ற நிலைக்குழு ஒன்றிய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.…
பறவைக் காய்ச்சல் எச்சரிக்கை! தமிழ்நாடு முழுவதும் நோய்த் தடுப்பு நடவடிக்கை பொது சுகாதாரத்துறை தகவல்
சென்னை, மார்ச் 23- சென்னை அடையாறு பகுதியில் கடந்த ஜனவரி 5-ஆம் தேதி காகங்கள் அடுத்தடுத்து உயிரிழந்தன. அவற்றின் மாதிரிகள் போபாலில் உள்ள மத்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டதில், காகங்களுக்கு பறவை காய்ச்சல் (Bird Flu) பாதிப்பு இருந்தது உறுதி…
வணிக எரிவாயு உருளை விநியோகம் 50 சதவீதமாக உயர்வு ஒன்றிய அரசு அதிரடி நடவடிக்கை!
புதுடில்லி, மார்ச் 23- உள்நாட்டில் சமையல் எரிவாயு உற்பத்தி அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு உருளை விநியோகத்தை கூடுதலாக 20 சதவீதம் அதிகரிக்க ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் உணவு விடுதிகள் மற்றும் உணவகங்களுக்கான எரிவாயு உருளை…
இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி பயிற்சித் திட்டம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
இந்த ஆண்டுக்கான ‘யுவிகா’பயிற்சி 2026 மே மாதம் நடக்க உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு தொடங்கப்பட்டுள்ளது. மார்ச் 27 முதல் 31 வரை விண்ணப்பிக்கலாம். இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி பயிற்சித் திட்டத்தில் பங்கேற்க விரும்பும் பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று…
ரூ. 4 லட்சம் மானியம்! சொன்னதைச் செய்த ஸ்டாலின் நெசவாளர்களின் ‘சொந்த வீடு’ கனவை நனவாக்கிய தி.மு.க. அரசு
சென்னை, மார்ச் 23- தமிழ்நாட்டின் பாரம்பரியமிக்க நெசவுத் தொழிலைப் பாதுகாக்கவும், நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, 2021 தேர்தல் வாக்குறுதியில் அளித்தபடி, நெசவாளர்களுக்கான வீடு கட்டும் மானியத் தொகையை…
தமிழ்நாட்டில் மார்ச் 26 வரை அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி உயர வாய்ப்பு
சென்னை, மார்ச் 23- தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை முதல் மார்ச் 26ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட ஓரிரு இடங்களில் 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில்…
அடுத்த கட்ட அபாய அறிவிப்பு ஹார்முஸ் நீரிணைப்பைத் திறக்காவிட்டால் மின் நிலையங்களைத் தகர்ப்போம் – டிரம்ப் எச்சரிக்கை
வாஷிங்டன், மார்ச் 23- ‘‘ஹார்முஸ் நீரிணைப்பு பகுதியை நாளை காலைக்குள் முழுமையாக திறக்காவிட்டால், ஈரானின் மின் நிலையங்களைத் தகர்ப்போம்’’ என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ‘‘அமெரிக்கா தாக்கினால் அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க மய்யங்கள் மீது பதிலடி தாக்குதல்…
திருச்சி சி.ஆளவந்தார் நினைவு நாளில் மரியாதை
பெரியார் பெருந்தொண்டர் திருச்சி சி.ஆளவந்தார் அவர்களின் நினைவு நாளில் அவரது மகள் டாக்டர் இளமதி ராதா, பெயரன் அறிவரசன், பெயர்த்தி ஞானமணி, அவரது இணையர் கு.கணேசன் ஆகியோர் நினைவிடத்திற்குச் சென்று மாலை வைத்து மரியாதை செலுத்தினர். நினைவு நாளை யொட்டி ரூ.2000…
இஸ்ரேல் அணுசக்தி ஆராய்ச்சி மய்யம் அருகே ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: 160 பேர் காயம்
டெல் அவிவ், மார்ச் 23- அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் 4ஆவது வாரத்தை எட்டியுள்ளது. இந்நிலை யில், இஸ்ரேலின் தெற்குப் பகுதியில் உள்ள டிமோனா நகரில் பெரிய அளவிலான நெருப்புக் கோளங்கள் விழுந்து வெடிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. அணுசக்தி…
மலேசியாவில் அகத்தியர் ஓர் ஆராய்ச்சி நூல் வெளியீடு
சிலாங்கூர் மாநிலம் சா ஆலம் மாநகரில் உள்ள பொது மண்டபத்தில் (பிரிவு 17)! திராவிடர் கழக நூலான அகத்தியர் ஓர் ஆராய்ச்சி பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் சார்பாக மலேசிய பெரியார் பன்னாட்டு அமைப்பின் ஏற்பாட்டில் எதிர்வரும் 29.3.2026 அன்று மாலை…
