இவர்களைத் தெரிந்து கொள்ளுங்கள்!
டில்லியில், விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி சிறீசாரதா பீட ஜகத்குரு சிறீ விதுசேகர பாரதீ சுவாமிகள், கடந்த 27ஆம் தேதி குர்கானில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள சிருங்கேரி சிறீ சாரதா பீடத்தின் கிளை திருமட வளாகத்தில் உள்ள மகா கணபதி, சிவலிங்கம், சந்திரமவுலீஸ்வரர்,…
தமிழர் தலைவருடன் சந்திப்பு
திராவிடர் கழகத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் சு.குமாரதேவன் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள் தெரிவித்து விடுதலை வளர்ச்சி நிதி ரூ.10,000/- தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். (சென்னை, 1.1.2026) பெரியார் பெருந்தொண்டர் குடியாத்தம் வி.சடகோபன் புத்தாண்டில் தமிழர் தலைவருக்கு…
புத்தாண்டே வருக! புதுச்சேரியில் விடியலைத் தருக!! கருத்தரங்கம்
புதுச்சேரி, ஜன. 3- புதுச்சேரி மாவட்டக் கழகம் சார்பில் புதுச்சேரி நகராட்சி வடக்குப் பகுதி தலைவர் எஸ். கிருஷ்ணசாமியின் 86 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. 31-12-2025 மாலை 7.00 மணியளவில் புதுச்சேரி, பெரியார் படிப்பகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் மாவட்டக்…
கழகக் களத்தில்…!
4.1.2026 ஞாயிற்றுக்கிழமை சுயமரியாதை நாள் விழா தை முதல் நாளே தமிழ் புத்தாண்டு கழக பிரச்சார பொதுக்கூட்டம் பண்ருட்டி: மாலை 6 மணி *இடம்: இந்திரா காந்தி சாலை, ஜே.கே.ஆர். துணிக்கடை எதிரில், பண்ருட்டி *வரவேற்புரை: கோ.காமராஜ் (நகர செயலாளர்) *தலைமை:…
பிஜேபி அரசியல்
*பிஜேபியின் திமிர்: உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியைச் சேர்ந்த பிஜேபி கவுன் சிலரின் மகன் காவல்துறை ஆய்வாளருடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது காவல்துறை திமிராக ஆய்வாளரை அடித்தார். கொதிப்படைந்த பொதுமக்கள் அவரை நன்கு அடித்து உதைத்தனர். * பிஜேபி அரசியல் ஊழல்: குஜராத்…
மத்தியபிரதேசத்தில் 200 கிளிகள் இறந்து கிடந்தன பறவை காய்ச்சல் பாதிப்பா?
கார்கோன், ஜன. 03- மத்தியப் பிரதேசத்தின் கார்கோன் மாவட்டத்தில் உள்ள பத்வா பகுதியில் நர்மதா நதிக் கரையின் மேம்பாலத்தில் 200 கிளிகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. பறவைக் காய்ச்சல் பாதிப்பால் கிளிகள் இறக்கவில்லை என்பது பறவைகளின் உடற்கூராய்வில் உறுதி செய்யப்பட்டது.…
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாடு மீனவர்கள் 9 பேர் சிறைபிடிப்பு! இலங்கை கடற்படையினர் அட்டூழியம்
ராமேஸ்வரம், ஜன.3 தமிழ்நாடு மீனவர்கள் மீது இலங்கை கடற்படை யினர் மீண்டும் ஒருமுறை தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 9 தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படையினர் நேற்று (2.1.2026) சிறைபிடித்தனர். ராமேஸ்வரம் பகுதியில் இருந்து…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1: 93 வயதிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஒரே நாளில் 736 கி.மீ. தூரம் பயணித்துத் தாங்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இயன்றமைக்கு அடிப்படை தந்தை பெரியாரிடம் பெற்ற பயிற்சியா? அல்லது தங்களுக்கு சமுதாயத்தின் மீதுள்ள அளப்பரிய அக்கறையா? -…
திருப்பாவை… திருவெம்பாவையா? இல்லை… இது பெண்ணியப் பாவை!
மானாய் மயிலாய் மடப்பிடியாய் மாங்குயிலாயத் தேனாய் நறவாய்ச் சிலையாய்த் திறள்கனியாய் ஊனாய் உடலாய் உனைவேட்கும் ஆண்வலையில் தானாய்நீ வீழச் சதிவளர்த்தார் பெண்ணேகேள்! கூனாய் உனதுரிமை குன்றிவிட ஆணுருமை வானாய்க் கதிராய் வளர்த்தார்உன் மேனிமிசை! மீனாய் வலைப்படலை விட்டினியுன் மெய்யுணர்வின் பானாய்வாய்= வையாமற்…
ஆரிய சூழ்ச்சியால் அழிந்த மாவீரன்
(மாவீரன் சிவாஜி அந்நாளிலே பார்ப்பன எதிர்ப்பாளன். நாடுகள், சொத்துகள் பல பெற்றான். பின் காகப்பட்டர், ராத்தாஸ் என்ற இரு வேதப் பார்ப்பனர்களின் கைப்பாவையானான். விளைவு பக்திப் பித்தம், உயர்ஜாதிப் பித்தம், இதனால் முடிசூட்டு விழாவில் அவனது பெரும் செல்வமும் பொருள்களும், பிராமணாந்தக்…
