அறிவுக்கு வேலை தாருங்கள்

நமக்கு அறிவு இருக்கிறது. இதைச் செய்யலாமா? கூடாதா? இன்னது செய்தால் இன்ன பலன் ஏற்படும், இதைச் செய்தால் இன்னின்ன வகையான நஷ்டம் ஏற்படும் என்பது போன்ற காரியங்களைச் சிந்தித்துப் பார்க்கும் தன்மை மனிதனிடத்திலே இருக்கிறது. அந்தப்படி இருக்கும்போது நம்முடைய அறிவை, ஆராய்ச்சியை,…

Viduthalai

தந்தை பெரியார் 145ஆம் ஆண்டு விடுதலை பிறந்தநாள் மலர் – ஆவணக் களஞ்சியம்

இனிய நண்பர்களே!பொலிவும் புதுமையும் பூத்துக் குலுங்கும் பொன்னேடாக ‘விடுதலை’ தந்தை பெரியார் பிறந்தநாள் மலர் உங்கள் கைகளில் தவழ்ந்து கொண்டிருக்கிறது. அருமைப்பாடு மிக்க ஆவணங்களின் தொகுப்பாக மலர் விளங்குவதை அறிந்து நீங்கள் மகிழ்ச்சியடையலாம். இது ஆய்வாளர்களுக்கு மிகுந்த பயன்தருவதாகும். ஆற்றல் மிகுந்த…

Viduthalai

காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் பெருமழை மேட்டூர் அணைக்கு 19 ஆயிரம் கன அடி நீர்வரத்து

மேட்டூர், அக்.13 மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 18,974 கன அடியாக உயர்ந்துள்ளது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பருவமழை பெய்யாததாலும், கருநாடக மாதாந்திர நீர் பங்கீட்டை வழங்காததாலும், அணைக்கு நீர்வரத்து சரிந்து காணப் பட்டது. இதன் காரணமாக, அணையிலிருந்து டெல்டா…

Viduthalai

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை அமைச்சருக்குப் பாராட்டு

பேச்சுவார்த்தையில் உடன்பாடு :  ஆசிரியர்கள் போராட்டத்தைத் திரும்பப் பெற்றனர்சென்னை,அக்.13 பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேசுடன்  நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட் டதை அடுத்து சென்னையில் இன்று (அக்.13) நடத்தவிருந்த போராட்டத்தை ரத்து செய்வதாக டிட்டோஜாக் ஆசிரியர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. பழைய ஓய்வூதியத்…

Viduthalai

பேச்சுவார்த்தையில் உடன்பாடு அரசு மருத்துவர்கள் போராட்டத்தைத் திரும்பப் பெற்றனார்

மதுரை, அக் 13  தலைமைச் செயலகத்தில் நேற்று (12.102.023) சுகாதாரத்துறை அமைச்சர் நடத் திய பேச்சுவார்த்தையில் சுமுகத் தீர்வு ஏற்பட்டதை தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் போராட்டத் தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள் தங்கள் போராட்டத்தை திரும்பப் பெற்றுள்ளனர். மதுரை மாநகராட்சி நகர்புற ஆரம்ப…

Viduthalai

பள்ளி இறுதித்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றவர்களுக்கு ஊக்கத்தொகை சென்னை மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டது

சென்னை, அக்.13 சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயின்று எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் சிறப்பு மதிப்பெண்கள் பெற்ற 707 மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் கே.என். நேரு ஊக்கத் தொகை வழங்கினார்.மாநகராட்சி வளாக கூட்டரங் கில் நேற்று (12.10.2023) நடைபெற்ற…

Viduthalai

வடகிழக்கு பருவமழை எப்பொழுது தொடங்கும் வானிலை ஆய்வு மய்யம் தகவல்

சென்னை, அக்.13 தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தாமதமாக, அக்டோபர் மாத இறுதி வாரத்தில் தொடங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. நாட்டில் தென்மேற்கு பருவக்காற்று விலகாத நிலையில், வடகிழக்கு பருவமழை தாமதமாக தொடங்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது. இதுகுறித்து…

Viduthalai

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் பெற்ற தமிழ்நாட்டு வீரர்களுக்கு ரூபாய் 9.4 கோடி ஊக்கத் தொகை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்

சென்னை, அக்.13 ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டு வீரர்களுக்கு ரூ.9.4 கோடி ஊக்கத் தொகையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்த 19ஆ-வது ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா 107 பதக்கங்கள் குவித்து வரலாறு படைத்தது. இந்திய…

Viduthalai

புத்தகத்தை வழங்கி உரையாடல்

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான எம்.எச். ஜவாஹிருல்லா, சட்டமன்ற உறுப்பினர் ப.  அப்துல்சமது ஆகியோர் தமிழர்  தலைவரை சந்தித்து புத்தகத்தை வழங்கி உரையாடினர். (சென்னை - 12.10.2023)

Viduthalai

திருமண அழைப்பிதழ்

தமிழ்நாடு அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர்  எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தனது மகளின் திருமண அழைப்பிதழை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் இல்லம் சென்று நேரில் வழங்கினார். (சென்னை - 13.10.2023)

Viduthalai

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு உறுப்பினர்கள் நியமனம் எப்போது? ஒன்றிய அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை,அக்.13- சென்னை உயர் நீதிமன்றத்தில்  வழக்குரைஞரான கே.பாலு தாக்கல் செய்த மனு வில், "தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப் பினர்கள் பதவிகள் கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதியி லிருந்து காலியாக உள்ளன.…

Viduthalai

பழைய கோட்டையில் உதித்த புதிய விடிவெள்ளிக்கு ஒரு நூற்றாண்டு விழா – வாரீர்! – கவிஞர் கலி. பூங்குன்றன்

"மூன்று ஆண்டுகளாகத்தான் திராவிடர் கழகத்தில் பங்கு கொண்டார் என்றாலும், அவர் தனது 20ஆம் ஆண்டிற்கு முன்பே திராவிடத் தொண்டராகி விட்டார் என்று கூறலாம். அம்மூன்றாண்டுகளில் அவர் திராவிட மக்களின் ஒவ்வொரு குடும்பத்திலும், வீட்டுப் பேச்சில் கலந்து பேசும்படியான அளவுக்கு வியாபகம் பெற்று…

Viduthalai