தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதியமைச்சரின் அதிர்ச்சியூட்டும் தகவல்கள்
* ஒன்றிய அரசுக்குத் தமிழ்நாடு அளிக்கும் வரி ரூ.5.16 லட்சம் கோடி - ஒன்றிய அரசு திருப்பித் தருவதோ வெறும் ரூ.2.08 லட்சம் கோடி* ஆனால், பி.ஜே.பி. ஆளும் உ.பி. மாநிலம் ஒன்றிய அரசுக்கு அளிப்பது ரூ.2.24 லட்சம் கோடி! அவர்களுக்கு…
கறம்பக்குடியில் கழகப் பொதுக் கூட்டம்
கறம்பக்குடி, அக். 12- அறந் தாங்கி கழக மாவட்டம் கறம்பக்குடியில் செப் 25 தந்தை பெரியார் 145ஆவது பிறந்தநாள் விழா முத்தமிழ் அறி ஞர் கலைஞர் நூற்றாண்டு விழா வைக்கம் நூற் றாண்டு விழா ஆகிய முப்பெரும் விழாக்களை உள்ள டக்கி…
மதுரை புத்தகத் திருவிழா- 2023 (12.10.2023 முதல் 22.10.2023 வரை)
மாவட்ட நிர்வாகமும், தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) இணைந்து நடத்தும் மதுரை புத்தகத் திருவிழாவில் "பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு" அரங்கு எண்: 176 ஒதுக்கப்பட்டுள்ளது.கழகத் தோழர்களும், வரலாற்று ஆய்வாளர் களும், பள்ளி-கல்லூரி மாணவர்களும், பொது மக்களும்…
நன்கொடை
ஈரோடு. சுயமரியாதைச் சுடரொளி எஸ்.வீரையனின் 11ஆம் ஆண்டு நினைவு நாளை (14.10.2023) முன்னிட்டு அவரது மகன் வீ.தேவராஜ் (மாவட்ட துணைத் தலைவர்) "விடுதலை" நாளிதழ் வளர்ச்சிக்கு ரூ1000 தலைமைக் கழக அமைப்பாளர் ஈரோடு த.சண்முகத்திடம் வழங்கினார்.
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்12.10.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்* நவம்பர் 23-ல் திருமணங்கள் அதிகம் நடப்பதால், ராஜஸ்தான் மாநில தேர்தல் தேதி நவம்பர் 25க்கு மாற்றம். தேர்தல் ஆணையம் அறிவிப்பு.* பீகார் ஜாதிவாரி கணக்கெடுக்குப் பின் தகவல்கள் சட்டமன்றத்தில் தரப்படும், நிதிஷ் பேட்டி.தி டெலிகிராப்*…
பெரியார் விடுக்கும் வினா! (1122)
ஒரு சுயநலக் கூட்டம் உழைக்காமலே உண்டு சுக வாழ்வு வாழவே நம் மக்கள் இவ்வளவு மூடநம்பிக்கை களையும் ஒப்புக் கொள்ள நிர்ப்பந்திக்கப் படுகின்றனர். இதை மக்கள் உணர வேண்டாமா? நன்கு சிந்தித்துப் பார்க்கத் தெளிவு வேண்டாமா? சமுதாயத்தில் பார்ப்பான் என்றும், பஞ்சமன்…
விருதுநகர் மாவட்ட பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் மாணவர்கள் அய்யம் தெளிந்தனர்
கல்வியின் அவசியம், மகளிர்க்கு மரியாதை,திராவிட இயக்கங்களின் சாதனைகள் குறித்து விளக்கம்!விருதுநகர்,அக்.12- "மன்னாதி மன்னர்கள் செய்த சாதனைகள் என்ன?" என பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநிலத் தலைவர் வா.நேரு கேள்வி எழுப்பினார்.கடந்த 4 மாதங்களாகத் தமிழ்நாடு முழுவதும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை வகுப்புகள்…
ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி எறிபந்து போட்டியில் முதலிடம்
அரியலூர், அக்.12- பள்ளிக் கல்வித் துறை சார்பில் அரியலூர் மாவட்ட அளவிலான எறிபந்து போட்டி விளை யாட்டு மேம்பாட்டு மைதானத்தில் 9.10.2023 அன்று நடைபெற்றது.அதில் அரியலூர், திருமானூர், டி.பழூர், செந்துறை, ஆண்டிமடம் ,ஜெயங் கொண்டம் ஆகிய ஆறு குறுவட்ட அளவில் வெற்றி…
பொதுமக்கள் முகாம் மீது மியான்மர் ராணுவம் குண்டு வீச்சு 13 குழந்தைகள் உள்பட 19 பேர் பரிதாப பலி
பாங்காக், அக். 12- மியான்மர் நாட்டில் பொதுமக்கள் முகாம் மீது அந்நாட்டு ராணுவம் குண்டு வீசி தாக்கியதில் 13 குழந்தைகள் உள்பட 19 பேர் பரிதாபமாக பலியானார்கள். மியான்மரில் கடந்த 2021ஆம் ஆண்டு பிப்ர வரியில் நடந்த தேர்தலில் ஆங்சான் சூகி தலைமையிலான…
எடியூரப்பா மீதான ஊழல் வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணை
பெங்களூரு, அக். 12- கருநாடக முதலமைச்சராக எடியூரப்பா இருந்தபோது, பெங்களூருவில் வீடுகள் கட்டும் திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கான பொறுப்பு பெங்களூரு பெருநகர் வளர்ச்சி குழுமம் (பிடிஏ) விடம் ஒப்படைக்கப்பட்டது. கட்டுமானப் பணி தொடர்பாக ஒப்பந்தம் விட்டதில் ரூ.12 கோடி வரை…
கால்நடைகள் மூலம் கேரளாவில் பரவும் நோய்
திருவனந்தபுரம், அக். 12- திருவனந்தபுரத்தை சேர்ந்த தந்தை, மகனுக்கு கால்நடைகள் மூலம் பரவும் புளூசெல்லோசிஸ் என்ற நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆடு, மாடு, பன்றி ஆகிய கால்நடைகள் மூலம் மனிதர்களுக்கு புளூசெல்லோசிஸ் என்ற…
இஸ்ரேல்-பாலஸ்தீனத்தில் தவிக்கும் 84 தமிழர்களை மீட்க நடவடிக்கை
சென்னை, அக். 12- இஸ்ரேல்-பாலஸ்தீனத்தில் தவிக்கும் 84 தமிழர்களை மீட்பதற்கான நடவடிக்கை தீவிரமாக நடந்து வருகிறது என அயலக தமிழர் நலத்துறை தெரிவித்துள்ளது.அதாவது, அங்கு பாதிக்கப்பட்டுள்ளோர் அல்லது தமிழ்நாட்டில் உள்ள அவர்களது குடும்பத்தினர் தமிழ்நாடு அரசின் உதவி எண்கள் 8760248625, 9940256444,…
