பிற இதழிலிருந்து…
பெரியாரும் அறிவியலும்மயில்சாமி அண்ணாதுரையும் “யார் சொல்லியிருந்தாலும், எங்கு படித்திருந் தாலும், நானே சொன்னாலும் உனது புத்திக்கும் பொது அறிவுக்கும் பொருந்தாத எதையும் நம்பாதே. உன் சாஸ்திரத்தை விட, உன் முன்னோரை விட, உன் வெங்காயம் வௌக்கமாத்தை விட உன் அறிவு பெரிது. அதை…
பயங்கரவாதத்தைப்பற்றி பா.ஜ.க.வா. பேசுவது?
காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கரில் மொத்தமுள்ள 90 தொகுதி களுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்டமாக 20 தொகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை (7.11.2023) வாக்குப்பதிவு நடைபெற்றது.இரண்டாவது கட்டமாக 70 தொகுதிகளுக்கு வரும் 17-ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதையொட்டி, சூரஜ்பூர் மாவட்டத்தில் 7.11.2023…
எது தற்கொலை?
ஓய்வு, சலிப்பு என்பனவற்றைத் தற்கொலை என்றே கருதுகிறேன். (19.1.1936, “குடிஅரசு”)
சீரங்கம் – தந்தை பெரியார் சிலைபற்றிய வன்முறைப் பேச்சு காவல்துறையில் திருச்சி மாவட்டக் கழகம் புகார்!
பிஜேபி அண்ணாமலை திடீர் பல்டி! சீரங்கத்தில் 2006இல் திறக்கப்பட்ட தந்தை பெரியார் சிலையையும், தந்தை பெரியாரின் கருத்துகள் அடங்கிய பீடத்தையும் (பலகை என்று 'சாமர்த்தியமாக' சொல்லுகிறார்) அப்புறப்படுத்துவோம் - அகற்றுவோம் என்று சட்டத்திற்குப் புறம்பாகவும், சட்ட ம்ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் வகையிலும், வன்முறையைத்…
‘தமிழ்நாட்டில் பெரியார் சிலையை யாராலும் அகற்ற முடியாது’ : அமைச்சர் சு.முத்துசாமி
சென்னை,நவ.10- பா.ஜ.க. ஆட்சிக்கு வருவதற்கே வாய்ப் பில்லை என்று அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்தார்.தமிழ்நாட்டில் யார் ஆட்சிக்கு வந்தாலும் பெரியார் சிலையை அகற்றுவோம் என்று கூறுவது மிகவும் தவறான கருத்து என்று மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம்…
தந்தை பெரியார் பற்றி பேச அண்ணாமலைக்கு அருகதை இல்லை அமைச்சர் க.பொன்முடி கண்டனம்
விழுப்புரம், நவ.10- விழுப்புரத்தில் அமைச்சர் க.பொன்முடி, செய்தி யாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:-பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால், தந்தை பெரியார் சிலை அகற்றப்படும் என அண்ணாமலை கூறியிருப்பதற்கு, அமைச் சர்கள் பி.கே. சேகர்பாபு, உதயநிதி ஆகி யோர் உரிய விளக்கமளித்துள்ளனர்.…
ப.சிதம்பரம்
காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ராஜஸ்தான் தலைநகர், ஜெய்ப்பூரில் அளித்த பேட்டியில், ‘‘மாநிலத்தில் அடுத்து அமையும் அரசை மக்கள் தான் முடிவு செய்ய வேண் டும். ஆனால்,சிபிஅய்,ஈடி,அய்டி என சுருக்க பெயர்களுக்கு பின்னால் ஒளிந்துள்ள ஒரு சிலர் மட்டுமே அடுத்து அமைய…
அமலாக்கத்துறை, வருமான வரித் துறைகள் மூலம் காங். வெற்றியை தடுக்க முயற்சி: பா.ஜ.மீது கார்கே குற்றச்சாட்டு
வைகுந்த்பூர் நவ.10 காங்கிரஸ் ஆட்சிக்கு வருவதை தடுக்க அமலாக்கதுறை, சிபிஅய், வருமான வரித்துறை ஆகியவற்றை பா.ஜ. பயன்படுத்துகிறது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றம் சாட்டினார். சட்டீஸ்கர் மாநிலம், வைகுந்த்பூர் சட்டமன்ற தொகுதியில் நேற்று (9.11.2023) நடந்த பிரச்சாரக் கூட்…
சந்திரயான் – 3 திட்ட இயக்குநர் வீர முத்துவேலுக்கு தமிழ்நாடு அரசின் ரூ.25 லட்சம் பாராட்டுத் தொகை
சந்திரயான் - 3 திட்ட இயக்குநர் வீர முத்துவேலுக்கு தமிழ்நாடு அரசின் ரூ.25 லட்சம் பாராட்டுத் தொகை படித்த கல்வி நிறுவனங்களுக்கு பகிர்ந்து அளித்தார்சென்னை, நவ 10 இந்திய விண் வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் சாதனை படைத்த தமிழ்நாட்டு அறிவியல்…
ஆன்லைன் சூதாட்டம் ரம்மி விளையாட்டுக்கு தடை இல்லையா? பாதிக் கிணறு தாண்டிய நீதிமன்ற உத்தரவு
சென்னை, நவ.10 தமிழ்நாடு சூதாட்ட தடை சட்டத்தில் ரம்மி, போக்கர் ஆன்லைன் விளையாட்டுகளை 'அதிர்ஷ் டத்துக் 'கான விளையாட்டு என்றுகூறி தடை விதித்து தமிழ்நாடு அரசு இயற்றியிருந்த சட்டப் பிரிவுகளை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இந்த விளையாட்டுகளை விளையாடு…
நடராஜர் கோவிலில் அனுமதியின்றி கட்டுமானப் பணிகள் அறநிலையத் துறை கடிதம்
சிதம்பரம், நவ.10- சிதம்பரம் நடராஜர் கோவிலில் அனுமதி இல்லாமல் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாக வந்த புகாரின் பேரில் இந்து சமய அற நிலையத் துறை ஆய்வாளர் நரசிங்க பெருமாள் நடராஜர் கோயில் தீட்சிதர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் நடராஜர்…
தொழில் அதிபர்களுக்கு கடன் தள்ளுபடி
பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதுதான் பிரதமர் மோடியின் திட்டம் ராகுல்காந்தி குற்றச்சாட்டுபோபால், நவ.10 - பிரதமர் மோடி அனைத்தையும் தனியார் மயமாக்க விரும்புகிறார். தொழில் அதிபர்களுக்கு பல லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்துள்ளார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி…
