ஒன்றிய பி.ஜே.பி. அரசின் புதிய குற்றவியல் மசோதாக்களுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
புதுடில்லி, நவ.14 - பாரதிய நியாய சம்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சம்ஹிதா, பாரதிய சாக்ஷிய ஆகிய 3 புதிய குற்றவியல் மசோதாக்களுக்கு ஹிந்தியில் பெயரிடப்பட்டிருப்ப தற்கு உள்துறை விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.இது அரசமைப்புச்…
இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு குடியேற்றத்திற்கு கண்டனம்
அய்.நா. அவையில் 145 நாடுகள் ஆதரவுடன் நிறைவேறிய தீர்மானம்!இந்தியாவும் ஆதரவுநியூயார்க், நவ.14 - இசுரேல் குறித்த வெளியுறவுக் கொள்கையில் மோடியின் பா.ஜ.க. அரசு பெரிதும் குழப்பமான நிலையில் இருந்து வரு கிறது. சரத்பவார் போன்ற தலை வர்கள் பிரதமருக்கு ஒரு கொள்கை,…
பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி, பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், பகுத்தறிவு ஊடகப்பிரிவு, பகுத்தறிவு கலைத்துறை மாநில, மாவட்ட பொறுப்பாளர்களின் கலந்துரையாடல் கூட்டம்
நாள்: 19.11.2023 நேரம்: காலை 10.00 மணிஇடம்: தென்றல் அரங்கம், 58, நீடராஜப்பய்யர் வீதி,(அமுதசுரபி அருகில்), புதுச்சேரி - 1 தலைமை:தகைசால் தமிழர்ஆசிரியர் கி.வீரமணிபகுத்தறிவாளர் கழகப் புரவலர் முன்னிலை:வீ. குமரேசன்பொருளாளர், திராவிடர் கழகம்துரை. சந்திரசேகரன்பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்இரா. தமிழ்ச்செல்வன்மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்ஆ.…
பட்டாசு புகை எதிரொலி உலகின் மிகவும் மாசுபட்ட 10 நகரங்களில் ஒன்றானது டில்லி!
மேலும் 2 இந்திய நகரங்களும் இடம் பிடித்தன!புதுடில்லி, நவ.14- தீபா வளிக்கு பட்டாசு வெடித் ததால் காற்றில் புகை மூட்டம் அதிகமானதால் உலகின் மிகவும் மாசு பட்ட 10 நகரங்களின் பட்டியிலில் டில்லிஇடம் பெற்றுள்ளது. மேலும் இரண்டு இந்திய நகரங் களும்…
பிள்ளைகளே முல்லைகளே!
முல்லைகளே, முல்லைகளே!உலகத் தாயின்பிள்ளைகளே, பிள்ளைகளேஉங்களுக்கான நாள் இதுகுழந்தைத் தினம் என்றுகொஞ்சுகிறது மனம்!நாளை நீங்கள்நாட்டை ஆளக் கூடும்!முளையிலேயேமூடநம்பிக்கையாம்கிருமிகள் தாக்கக் கூடும்மதவாதக் கள்ளிப்பாலைமண்டைக்குள்திணிக்கக்கூடும்அது உங்கள் குற்றமல்லபெற்றோர், உற்றாரைப்பீடித்த பெரு நோயால்பெறப்பட்ட நஞ்சு.படிப்பினில்கவனம் செலுத்திடுக!பகுத்தறிவோடுநீங்கள் வளரும்போதுநீக்குங்கள் கிருமிகளை!கிழக்குச் சூரியனாய்மின்னுங்கள், மின்னுங்கள்!குழந்தைகளுக்கு எங்கள்கொள்கை முத்தங்கள்.உள்ளத்தில் மலருகின்றவாசனை வாழ்த்துகள்!-…
யாருக்குக் கொண்டாட்டம்?
('துக்ளக்' 22.11.2023)திராவிடனை அசுரன் என்று இழித்து ஆரியப் பார்ப்பனர்களால் படுகொலை செய்யப்பட்ட நாளில் (தீபாவளி) திராவிடர்கள் துக்கம் கொண்டாடுவதற்குப் பதில், தன்மான இனவுணர்ச்சி எரிமலை வெடிக்க வேண்டிய நாளில் - இந்த சூத்திரர்களைக் கொண்டாட வைத்து விட்டோம் பார்த்தேளா என்பதில் இந்தப்…
தோழர் என். சங்கரய்யா உடல் நிலை தேறுக!
கழகத் தலைவர் விழைவு 'தகைசால் தமிழர்' தோழர் என். சங்கரய்யா அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை அறிந்தோம்.அவர் விரைவில் உடல் நலம் சீராகி, இல்லம் திரும்பி அவரது வழமையான உற்சாகத்துடனும், சீரான உடல் நிலையுடனும்…
நடக்க இருப்பவை
15.11.2023 புதன்கிழமைசென்னைப் பல்கலைக்கழகம் தமிழ்மொழித் துறை முத்தமிழ் அறிஞர் கலைஞர் 100 - தொடர் 2சென்னை: முற்பகல் 11:30 மணி * இடம்: பவளவிழாக் கலையரங்கம், மெரினா வளாகம், சென்னைப் பல்கலைக் கழகம்) * தலைமை: முனைவர் ய.மணிகண்டன் (பேராசிரியர் -…
நன்கொடை
தென்காசி மாவட்ட திராவிடர் கழக தலைவர் வழக்குரைஞர் த.வீரன் - முனைவர் பேராசிரியர் வீ.சுகுணாதேவி ஆகியோரின் மகன் வீ.தமிழ்மாறன் 14-11-2023 பிறந்தநாள் மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதி ரூ.1000 நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கினர்.
நன்கொடை
பெரியார் பெருந்தொண்டர் சுயமரியா தைச் சுடரொளி மும்பை திராவிடர் கழக மேனாள் காப்பாளர் பெ.மந்திரமூர்த்தி அவர்களின் மகன் ம.தயாளன் தனது 75ஆவது (14.11.2023) பிறந்தநாளை யொட்டி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000 நன்கொடை வழங்கி யுள்ளார். வாழ்த்துகள்!
நன்கொடைகள்
சுயமரியாதைத் திருமண நிலையத்தின் மேனாள் இயக்குநர் மானமிகு சா.திருமகள் அவர்களின் நினைவுநாளில் (14.11.2023) பூவிருந்தவல்லி க.ச.பெரியார் மாணாக்கன் - மு.செல்வி, செ.பெ.தொண்டறம் ஆகியோர் வழங்கும் நன்கொடைகள் ‘விடுதலை' வைப்பு நிதி - 143ஆம் முறையாக ரூ.1,000/-பெரியார் பெருந்தகையாளர் நிதி - 317ஆம் முறையாகரூ.100/-பூவிருந்தவல்லி செ.பெ.தொண்டறம்…
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்14.11.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:* இந்தியாவின் ஊழல் தலைநகரம் பாஜக ஆளும் மத்தியப் பிரதேசம் என ராகுல் குற்றச்சாட்டு.இந்தியன் எக்ஸ்பிரஸ்:* குற்றவியல் மசோதாக்கள் பெரும்பாலும் இருக்கும் சட்டங்களின் பெயர்கள் ஹிந்தியில் இருப்பதற்கு, நாடாளு மன்ற குழுவின் உறுப்பினர்கள் எதிர்ப்பு.டைம்ஸ் ஆப்…
