பெண் என்றால் இளக்காரமா!

கொதிக்கும் எண்ணெயில் கைவிட்டு பெண்ணுக்கு விபரீத சோதனை !புத்தளப்பட்டு, நவ.20 ஆந்திரா வில், மனைவியின் நடத்தை மீது சந்தேகப்பட்ட கணவன், கிராம மக்கள் முன்னிலையில் மனை வியின் கைகளை கொதிக்கும் எண்ணெய்க்குள் வைத்து நடத் தையை நிரூபிக்க ஏற்பாடுகள் செய்த நிலையில்,…

Viduthalai

‘பாரத் மாதா கி ஜே’ என்பதற்கு பதிலாக ‘அதானி கி ஜே’ என்று மாற்றலாமே!

ராகுல் காந்தி கருத்துஜெய்ப்பூர், நவ.20  அதானிக்காக பிரதமர் மோடி 24 மணி நேரமும் உழைக்கிறார். 'பாரத் மாதாகி ஜே என்று சொல்வதற்கு பதிலாக 'அதானி கி ஜே' என்று முழக்கத்தை மாற்ற வேண்டும் என்று ராகுல் காந்தி சாட்டினார். ராஜஸ்தான் மாநில சட்டமன்றத்…

Viduthalai

நீதிக்கட்சியின் வாரிசு திராவிடர் கழகமே!

 பல்லாயிரம் ஆண்டு காலமாக அத்தனைத் துறைகளிலும் அழுத்தி வைக்கப்பட்டுக் கிடந்த பார்ப்பனரல்லாதாரின் நீதிக்காகப் போராடி பல்வேறு உரிமைகளையும் வாய்ப்புகளையும் பெற்றுத் தந்த நீதிக்கட்சி தனது 60-ஆம் ஆண்டை சந்திக்கிறது. உரிமைகளைக் கேட்கும் உணர்வு உரிமைகளைக் கேட்கும் உணர்வு, தீமைகளை எதிர்க்கும் துணிவு இவைகளுக்கு அஸ்திவார…

Viduthalai

நீதிக்கட்சி பிறந்த நாளில் (1916) நமது சூளுரை!

நீதிக்கட்சியின் பவள விழாவையொட்டி 'விடுதலை' ஏடு நீதிக்கட்சி பவள விழா மலர் ஒன்றினை வெளியிட்டது.அம்மலரில் முன்னுரையாக 'அச்சார விழா' என்ற தலைப்பில் அன்றைய திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் கீழ்க்கண்ட கருத்துகளை உள்ளடக்கமாகக் கொண்டு…

Viduthalai

அரசன் பிரபு உயர்ந்த ஜாதியான்

கொள்ளைக்காரர்களாய் இருந்த வர்களே அரசராகிறார்கள். கொடுமைக்காரர்களாய் இருந்த வர்களே பிரபுக்களாகிறார்கள். அயோக்கியர்களாய் இருந்தவர்களே உயர்ந்த ஜாதிக் காரர்களாகின்றார்கள்.   'குடிஅரசு' 3.11.1929

Viduthalai

சமூகநீதி காவலருக்கு நினைவுச் சின்னம்!

15 ஆண்டுகளுக்கு முன்பே (2008) சொன்னார் தமிழர் தலைவர் ஆசிரியர் -கலைஞர் ஏற்றார் - இன்று தி.மு.க. ஆட்சி செய்கிறது - வரவேற்கிறோம்!‘‘தமிழ்நாட்டிலே எப்படி நினைவுச் சின்னத்தை உருவாக்குவது என்பதை நாங்கள் கேட்டு நம்முடைய தலைவர் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் செய்யக்…

Viduthalai

பகுத்தறிவாளர் கழகத்தின் மாநில, மாவட்ட பொறுப்பாளர்களின் கலந்துரையாடல் – புதுச்சேரி

பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி, பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், பகுத்தறிவு ஊடகப் பிரிவு, பகுத்தறிவு கலைத் துறை ஆகிய அமைப்புகளின் மாநில, மாவட்ட பொறுப்பாளர்களின் கலந்துரையாடல் தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் நடைபெற்றது. உடன் கழகப் பொதுச்செயலாளர்கள் முனைவர் துரை.சந்திரசேகரன், வீ.அன்புராஜ்,…

Viduthalai

கோலாலம்பூரில் பெரியார் மலர் வெளியீடு

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள உணவு விடுதியில் பெரியார் பிறந்த நாள் விழா மலர் மற்றும் “ஸநாதனம் தகர்த்து சம தர்மம் காத்த வள்ளலார்” ஆகிய நூல்கள்  தேநீர் விருந்துடன் வெளியிடப்பட்டன. தோழர்கள் நேரிலும், அஞ்சல் வழியாகவும் நூல்களை பெற்றுக் கொண்டனர்.…

Viduthalai

பெரியார் பெருந்தொண்டர் பெரியகோட்டை மா.சந்திரன் மறைவு

கழகப் பொறுப்பாளர்கள் மரியாதைசிவகங்கை, நவ.19-- பெரியார் பெருந்தொண்டர் பெரிய கோட்டை மா.சந்திரன் (வயது 75) அவர்கள் மறைவுக்கு சிவகங்கை,  காரைக்குடி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் இறுதி மரி யாதை செலுத்தப்பட்டது.அவரது வாழ்விணையர் செல் லம்,  மகன்கள் ச.அமுதன், ச.மாணிக்கவாசகன், மகள்கள் ச.ராஜலட்சுமி இளமுருகு பொற்…

Viduthalai