நெய்வேலி – நீண்ட நாள் கோரிக்கைக்கு தீர்வு!
என்எல்சி நிறுவனத்திற்கு நிலம் எடுத்ததால் பாதிக்கப்பட்ட 3543 பேருக்கு பட்டா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்சென்னை, நவ. 21- நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்துக்கு நிலம் எடுத்ததால் பாதிக்கப் பட்டவர்களின் 60 ஆண்டு கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், 3,543 பயனாளிக ளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டா…
பா.ஜ.க. மாநிலத்தில் தேர்தல் நேரத்திலேயே பெண்களுக்கு எதிரான வன்முறை
பட்டப்பகலில் காவல்துறையினர் முன்பே பள்ளி மாணவியைக் கடத்திய இளைஞர்கள்போபால், நவ.21 மத்தியப் பிரதேசம் போபாலில் காவல் நிலையத்திற்கு எதிரே உள்ள பெட்ரோல் நிலையத்தில் பள்ளிமாணவியை இரண்டு இளைஞர்கள் கடத்திச்சென்றனர். இந்த நிகழ்வை பெட்ரோல் நிலையத்தில் எரிபொருள் நிரப்ப வந்தவர்கள் பார்த்து, அதிர்ச்சியில்…
இதுதான் பிஜேபி
வெளிநாட்டு சூதாட்ட விடுதியில் ஒரே நாள் இரவில் ரூபாய் மூன்றரை கோடியை செலவு செய்த பா.ஜ.க. முன்னணி தலைவர்மும்பை, நவ.21 சீனாவில் நடந்த சூதாட்டத்தில் பிஜேபி தலைவர் 3 மணி நேரத்தில் ரூ.3.5 கோடியை இழந்துள்ளார் இது தொடர்பான சான்றுகள் தம்மி டம்…
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூபாய் 332 லட்சம் கோடியாம்!
பொய் செய்தி பரப்புவதற்கு காங்கிரஸ் கண்டனம்புதுடில்லி, நவ.21 இந்தி யாவின் மொத்த உள் நாட்டு உற்பத்தி ரூ.332 லட்சம் கோடியை தாண் டியதாக பொய்ச் செய்தி பரப்புவதாக காங்கிரஸ் கண்டனம் தெரிவித் துள்ளது.நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை 5 டிரில்லியன் டாலராக…
இன்றைய ஆன்மிகம்
ஃபெர்டிலிட்டி மய்யம் நடத்துகிறாரோ...?‘குழந்தை இல்லையே என வருத்தப்படு பவர்களுக்கு வரப் பிரசாதியாக உள்ளார் தென்காசி ஆயக்குடியில் உள்ள பாலசுப்பிரமணியர்.ஓ, பாலசுப்பிரமணியர் ஃபெர்டிலிட்டி மய்யம் நடத்துகிறாரோ!
குரு – சீடன்
மக்களுக்கு நாமம்...!சீடன்: தெலங்கானா மாநிலத்தில் பி.ஜே.பி., வெற்றி பெற்றால், ராமர் கோவிலில் இலவச தரிசனம் என்று ஒன்றிய அமைச்சர் அமித்ஷா கூறியிருக்கிறாரே, குருஜி?குரு: நாமக்கடவுளின் பெயரால் மக்களுக்கு நாமம் போடுகின்றார்கள், சீடா!
நீதிக்கட்சி 107 ஆவது ஆண்டு விழாவில் தமிழர் தலைவர் எழுச்சியுரை
திராவிட இந்தியாவுக்கும், ஹிந்துத்துவ இந்தியாவுக்கும் நடக்கும் போராட்டம் தொடர்கிறது!நீதிக்கட்சி 107ஆம் ஆண்டு விழா-நாடெங்கும் கொண்டாடப்படும்சென்னை, நவ.21- திராவிட இந்தியாவுக்கும், ஹிந்துத்துவ இந்தி யாவுக்கும் நடக்கும் போராட்டம் தொடர்கிறது! நீதிக்கட்சி 107ஆம் ஆண்டு விழா-நாடெங்கும் கொண்டாடப்படும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர்…
பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினரின் மக்கள் விரோத செயலைக் கண்டித்த ஆட்டோ ஓட்டுநரை தாக்கிய பாஜகவினர்
பெங்களுரு, நவ.21 கருநாடக மாநிலம் பெங் களூரு தெற்கு தொகுதி பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா. இவர் சமீபத்தில் தனியார் வாடகைக் கார்களால் நிறுவனம் ஒன்றிற்கு சாதகமாக ஆதரவு தெரிவித்தார். இந்த தனியார் வாட கைக்காரர்களால் ஆட் டோக்களை ஓட்டுபவர்…
மத்தியப் பல்கலைக்கழகமா? ஆர்.எஸ்.எஸின் கூடாரமா?
திராவிட மாணவர் கழகம் கண்டனம்திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை 17.11.2023 அன்று "தீபோத்சவ் - 2023" என்ற பெயரில் பல்கலைக்கழக வளாகத்திலேயே தீபாவளி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.அதில் பார்ப்பனர்களை அழைத்து யாகம் நடத்தப் பட்டு இருக்கிறது. மேலும் "ஜெய் சிறீ ராம்"…
தமிழ்நாடு உணவுப் பதப்படுத்தும் திட்டத்துக்கு ஒன்றிய அரசு விருது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு
சென்னை,நவ.21- உணவுப் பதப்படுத்தும் திட்டத்தில் சிறந்த செயல் திறனுக்கான ஒன்றிய அரசின் விருது தமிழ்நாட்டுக்கு கிடைத்துள் ளது. இதனையடுத்து, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார்.தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு, இந்திய உணவுப் பாரம்பரியத்தை…
கொலீஜியம் விவகாரத்தில் ஒன்றிய அரசின் அணுகுமுறை நீதிபதிகளின் பணி மூப்பை பாதிக்கிறது: உச்சநீதிமன்றம்
புதுடில்லி,நவ.21- நீதிபதிகளின் நியமனத்துக்காக கொலீஜியம் பரிந்துரைக்கும் பெயர்களில் ‘குறிப் பிட்டு’ தேர்ந்தெடுத்து ஒப்புதல் அளிக்கும் ஒன்றிய அரசின் அணுகு முறை, நீதிபதிகளின் பணிமூப்பில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.பஞ்சாப் - _ அரியானா உயர்நீதி மன்ற நீதிபதிகளாக நியமிக்க…
ஒலிம்பிக் பதக்கம் வென்றவர்களை ஆதரிக்காதவர் பிரதமர் மோடி
ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் தாக்குஜெய்ப்பூர்,நவ.21- ஒலிம்பிக் பதக் கம் வென்ற மல்யுத்த வீராங் கனைகளை ஆதரிக்காமல் அவர் களுக்கு எதிராக இருந்தவர் பிர தமர் மோடி என்று ராஜஸ்தானைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் கவுரவ் வல்லப் விமர்சனம் செய் துள்ளார்.200 தொகுதிகளைக்…
