பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகத்திற்கு புத்தகங்கள் நன்கொடை
கோயம்புத்தூர் ஒண்டிபுதூர் பகுதியிலுள்ள ஸ்டேன்சு காலனியில் வசித்து வரும் பெரியார் பெருந்தொண்டர், வசந்தம் கு.இராமச்சந்திரன் (மறைவு) அவர்களின் இணையர் ரெங்கநாயகி, தம் வீட்டில் சேகரித்து வைத்திருந்த பெரியாரியம், மார்க்சியம் மற்றும் பிற தமிழ் சார்ந்த 880 நூல்களை வல்லம் பெரியார் மணியம்மை…
பெரியார் மருந்தியல் கல்லூரியில் தேசிய நூலக வாரவிழா – புத்தகக்கண்காட்சி
திருச்சி, நவ. 22- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் தேசிய நூலக வார விழாவினையொட்டி கலைஞூர் கருணாநிதி நூலகம் மருந்தியல் மாணவர்களுக்கான புத்தகக் கண்காட்சியினை 20.11.2023 அன்று நடத்தியது. பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தா மரை அவர்கள் துவக்கி…
திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் மாணவர்கள் டேக்வாண்டோ போட்டியில் சாதனை
திருச்சி, நவ.22- திருச்சி, அண்ணா விளையாட்டரங்கில் தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் பாரதியார் தினம் மற்றும் குடியரசு தின விழாவை முன்னிட்டு வருவாய் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடை பெற்றது. இதில், 16 மற்றும் 17 வயதிற் குட்பட்ட மாணவர்களுக்கான…
சேலம் புத்தகத் திருவிழா- 2023 (21.11.2023 முதல் 3.12.2023 வரை)
மாவட்ட நிர்வாகமும், தென்னிந்தியப் புத்தக விற்பனை யாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) இணைந்து நடத் தும் சேலம் புத்தகத் திருவிழாவில் "பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு" அரங்கு எண்: 222 ஒதுக்கப் பட்டுள்ளது.கழகத் தோழர்களும், வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி-கல்லூரி மாணவர்களும்,…
நன்கொடை
கல்லக்குறிச்சி - ஊராங்கானி கிராமத்தில், திராவிடர் கழக பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திர சேகரன் அவர்கள் மா.ஏழுமலை - அ.ஜெயலட்சுமி ஆகிய இணையருக்கு சுயமரியாதை திருமணம் செய்து வைத்தார். அவ்விணையருக்கு கடந்த14.11.2023 செவ்வாய் அன்று, ஆண் குழந்தை பிறந்தது. இக்குழந்தைக்கு நிலவழகன்…
வடசென்னை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்
25.11.2023 சனிக்கிழமை சென்னை: மாலை 6 மணி ⭐ இடம்: 3, 4ஆவது தெரு, காந்தி நகர், கொடுங்கையூர், சென்னை-118 (தே.செ.கோபால் இல்லம் - பாண்டியன் திரையரங்கம் அருகில்) ⭐ தலைமை: வழக்குரைஞர் தளபதி பாண்டியன் (மாவட்ட தலைவர்) ⭐ முன்னிலை: தே.செ.கோபால் (தலைமைக் கழக…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
22.11.2023டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:👉 அர்ஜெண்டினா நாட்டின் தலைவராக வலது சாரி சிந்தனையாளர் ஜாவியர் மிலய் வெற்றி.👉குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10,000, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம்: ராஜஸ்தான் காங். தேர்தல் அறிக்கைநியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:👉ஆளுநரின் ஒப்புதலை தொடர்ந்து பீகாரில் இடஒதுக்கீட்டை 65% ஆக உயர்த்தி…
பெரியார் விடுக்கும் வினா! (1162)
கல்வி என்பது விசயங்களை - எந்த விசயங்களையும் புரிந்து கொள்ளும்படியான ஆற்றல் பெறுவதாகுமா? அன்றி கற்பித்தவற்றை மனப்பாடம் செய்து ஒப்புவிப்பதாகுமா?
சாமியார் ராம்தேவ் பாபாவின் பதஞ்சலி நிறுவனத்திற்கு உச்சநீதிமன்றம் ரூ.1 கோடி அபராதம் விதிப்போம் என்று எச்சரிக்கை!
புதுடில்லி, நவ 22- பதஞ்சலி நிறுவனத்தின் விளம்பரங்கள் குறித்து இந்திய மருத்துவ சங்கம் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.விசாரணை செய்த உச்சநீதி மன்றம் தவறான விளம்பரங்களை வெளியிட்டதற்காக பதஞ்சலி நிறு வனத்திற்கு கண்டனம் தெரிவித் தது. ஆயுர்வேத பல்பொடி, சோப்பு, எண்ணெய் உள்ளிட்ட…
டிச. 2: சுயமரியாதை நாள்
'விடுதலை' சந்தா சேர்ப்பு சிவகங்கை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்சிவகங்கை மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 26.11.2023 (Sunday) காலை 10 மணி அளவில் தலை மைக் கழக அமைப்பாளர் கே.எம்.சிகாமணி தலைமையில், சிவகங்கை மாவட்ட தலைவர் இரா.புகழேந்தி ‘யாழகம்'…
திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டத் தோழர்களின் கவனத்திற்கு…
திருவாரூர் மத்தியப் பல்கலைக் கழகத்தில் மதவெறியை வளர்க்கும் நடவடிக்கைகளைக் கண்டித்து நாளை (23.11.2023 - வியாழக்கிழமை) காலை 10 மணியளவில் திருவாரூர் மத்தியப் பல்கலைக் கழகத்தின் எதிரில் திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, காரைக்கால்…
ஆஸ்திரேலிய அமைச்சருடன் டாக்டர் அண்ணாமலை மகிழ்நன் சந்திப்பு
ஆஸ்திரேலிய பல்வகைப் பண்பாட்டுத்துறை அமைச்சர் தாரா செயின் அவர்களை, ஆஸ்திரேலிய பெரியார்அம்பேத்கர் சிந்தனை மய்யத்தின் தலைவர் டாக்டர் அண்ணாமலை மகிழ்நன், அம்பேத்கர் பன்னாட்டு மய்யத்தின் தலைவர் டாக்டர் அஜய், ஆஸ்திரேலிய பெரியார்அம்பேத்கர் சிந்தனை மய்யத்தின் துணைத்தலைவர் டாக்டர் ஆரூன், ஆகியோர் 21.11.2023…
