காசாகும் காற்று மாசு

காற்றில் கலக்கும் மாசுக்களை பயனுள்ள பொருட்களாக உருமாற்றும் ஆராய்ச்சிகள் தொடர்கின்றன. குறிப்பாக, கார்பன் டை ஆக்சைடினை பயனுள்ள வேதிப்பொருட்களாக மாற்றும் தொழில்நுட்பம் ஒன்றை முன்வைக்கிறது அமெரிக் காவை சேர்ந்த ‘டுவெல்வ்’ என்ற புத்திளம் நிறுவனம்.சூரிய ஒளியிலிருந்து மின்சாரத்தை எடுத்து, அந்த ஆற்றலை…

Viduthalai

வெப்பத்தைக் குறைக்கும் வெள்ளைக் காகிதம்!

சாதாரண வெள்ளைக் காகிதம், ஏர் கண்டிஷனருக்கு போட்டியாக வர முடியுமா? முடியும் என்கிறது, அமெரிக்காவில், மாசாசூசெட்சில் உள்ள நார்த் ஈஸ்டர்ன் பல்கலைக் கழக ஆய்வு. இங்குள்ள ஆராய்ச்சியாளர்கள், வெள்ளைக் காகிதத்திற்கு, டெப்ளான் படலம் பூசி அதை கட்டடத்தின் கூரை முழுவதும் விரித்து…

Viduthalai

பருவநிலை மாற்றம் – மனித குலத்துக்கு எச்சரிக்கை!

உலக அளவிலான சராசரியை விட ஆசியாவைச் சுற்றியுள்ள கடல் மட்டத்தின் உயர்வு தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்று அய்பிசிசி எனப்படும் பருவநிலை மாற்றம் தொடர்பான நாடுகளுக்கு இடையேயான குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.முன்பு நூறு ஆண்டு காலத்தில் கடலில் காணப்பட்ட இந்த நீட்மட்ட…

Viduthalai

வழிக்கு வருகிறார் பீகார் ஆளுநர்! பீகாரில் புதிய 75% இடஒதுக்கீடு சட்டத்திற்கு ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் ஒப்புதல்!

பாட்னா, நவ.22 பீகார் மாநிலத்தில் புதிய ஒதுக்கீட்டின்படி அரசுப் பணி, கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 65% இடஒதுக்கீடு, பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.இட ஒதுக்கீடு மசோதாபீகாரில் அனைத்து கட்சிகளின் ஒப்புதலுடன் ஜாதிவாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு…

Viduthalai

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்! ராகுல் காந்தி

ஜெய்ப்பூர்,நவ.22- எந்த ஜாதியினரின் எண்ணிக்கை எவ் வளவு என்று தெரியாமல் அவர்களுக்கான நலத்திட்டங் களை எவ்வாறு செயல்படுத்த முடியும். ராஜஸ்தானில் காங்., ஆட்சிக்கு வந்தால் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று காங்கிரசு கட்சியின் மேனாள் தலைவரும், மக்க ளவை உறுப்பினருமாகிய ராகுல்…

Viduthalai

சென்னை பல்கலைக்கழகத்திற்கு யுஜிசி அளிக்கும் நிதி எவ்வளவு-அரசு அறிக்கை அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் ஆணை

சென்னை, நவ. 22- சென்னை பல் கலைக்கழகத்தின் எந்தெந்த ஆராய்ச்சி திட்டங்களுக்குப் பல் கலைக்கழக மானியக் குழுவின் நிதி பெறப்படுகிறது என விளக்கம் அளிக்கத் தமிழ்நாடு அரசுக்கு அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரைத் தேர்வு செய்வ…

Viduthalai

பல்கலைக் கழகங்களில் முதலமைச்சர் வேந்தராக இருந்தால்தான் வளர்ச்சி ஏற்படும்!

பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்சென்னை, நவ 22- "ஒத்திசைவுப் பட்டியலில் உள்ள கல்வி மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும். அப்படி மாற்றினால்தான், அனைவருக்கும் கல்வி, உயர் கல்வி என்ற இலக்கை மாநிலங்களை எட்ட முடியும். நான் தமிழ்நாட்டிற்காக மட்டும் இதைக் கூறவில்லை,…

Viduthalai

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம் ராஜஸ்தான் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

ஜெய்ப்பூர், நவ. 22- ராஜஸ்தானில் வெளியிடப்பட்ட காங் கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் ஜாதிவாரி கணக் கெடுப்பு நடத்தப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலை மையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. மொத்தம் 200 தொகுதிகளை கொண்ட…

Viduthalai

ஜெயலலிதா இறந்ததும் தி.மு.க.,வுக்கு தாவ 40 சட்டமன்ற உறுப்பினர்கள் தயாராக இருந்தனர்

-பேரவைத் தலைவர் அப்பாவு பேச்சுசென்னை,நவ.22- 'அ.தி.மு.க., ஆட்சியை கவிழ்த்து விட்டு, தி.மு.க., ஆட்சியை ஏற்படுத்த அ.தி.மு.க.,வின், 40 சட்டமன்ற உறுப்பி னர்கள் தி.மு.க., பக்கம் வரத் தயாராக இருந்தனர்' என, தமிழ்நாடு சட்டப் பேரவைத் தலைவர் அப் பாவு பேசினார்.சென்னை அடையா…

Viduthalai

தந்தை பெரியார் காங்கிரசில் இருந்து வெளியேறிய நாள் இன்று (22.11.1925)

காஞ்சிபுரத்தில் 22.11.1925  காங்கிரஸ் தமிழ் மாகாண மாநாடு நடந்தது. அந்த மாநாட்டிற்கு தலைவராக திரு.வி.க அவர்கள் இருந்தார்கள். அந்த மாநாட்டில் வகுப்புவாரி பிரதிநிதித்துவ தீர்மானத்தை தந்தை பெரியார் கொண்டு வந்தார். அந்தத் தீர்மானம் அனுமதிக்கப் படாமல் நிராகரிக்கப்பட்டது. அப்போது தான் 'காங்கிரசால்…

Viduthalai