செங்கல்பட்டு மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்
டிசம்பர் 2 சுயமரியாதை நாள் - தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 91ஆவது பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வது, விடுதலை சந்தா அளிப்பது தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம் பழனி அய்யா இல்லம் சேரன் தெரு, மறைமலைநகரில் 26.11.…
பெரியார் பெருந்தொண்டர் நாகை அ.தங்கராசு படத்திறப்பு
நாகை, நவ.25- பெரியார் பெருந் தொண்டர் நாகை மாவட்ட திராவிடர் கழக விவசாய அணி செயலாளர் அ.தங்கராசு அவர்க ளின் படத்திறப்பு மற்றும் நினை வேந்தல் நிகழ்வு 18.11.2023 அன்று காலை 11.30 மணியளவில் கீழ் வேளுர் ஒன்றியம் மேலஒதியத்தூர் அய்யா…
5.47 லட்சம் பிளஸ் 1 மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும் திட்டம் அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்
சென்னை, நவ.25- தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற் றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு, மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று (24.11.2023) தண்டையார் பேட்டை பட்டேல் நகரில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. தமிழ்நாடு முழுவதும் ரூ.246…
புகழ்மிக்க வைக்கம் போராட்டமும்- தந்தை பெரியாரும்!
யு.கே.சிவஞானம்சிபிஎம் கோவை மாவட்ட செயற்குழு உறுப்பினர்“கைது செய்யப்பட்டுவிட்டேன். சத்தியாகிரகம் நடந்தாக வேண்டும். பொது ஜன ஆதரவுக்கு குறைவு இல்லை. தொண்டர்கள் வேண்டிய வரை இருக் கின்றார்கள். தலைவர்கள் தான் தேவை. தேவதாஸ் காந்தி அல்லது மகாதேவ தேசாயியை அனுப்புங்கள்” - இது…
பெரியார் உலகத்திற்கு நன்கொடை
மணம்பூண்டி கோ.ஆறுமுகம் - ஆ.அமுதா இணை யர் பெரியார் உலகத் திற்கு ரூ.5000 நன் கொடையை கல்லக் குறிச்சி மாவட்டக் காப்பாளர் மா.சுப்பராயனிடம் வழங்கினர். நன்றி.
நன்கொடை
திராவிட இயக்கப் பற்றாளரும், ஆசிரியருமான குரு.இராமச் சந்திரன் அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு நாளையொட்டி (24.11.2023) அவர்தம் மைந்தர் திராவிட இயக்கத் தமிழர் பேரவை துணைப் பொதுச் செய லாளர் மதுரை வழக்குரைஞர் இராம.வைர முத்து அவர்களால் திருச்சி சாமி கைவல்யம்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
25.11.2023டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்*ஹிந்துயிசம் என சொல்லக் கூடாது. ஸநாதனத்தைப் பாதுகாக்கும் ஹிந்துத்வா என்பதே சரி - பாங்காங்கில் நடந்த உலக ஹிந்து மாநாட்டில் முடிவு.டெக்கான் கிரானிக்கல்,சென்னை*ஹிந்து கோயில் சொத்துக்கள் ரூ.5500 கோடியை மீட்ட தி.மு.க. மீது குற்றம் சுமத்துவதா? ஒன்றிய நிதி அமைச்சர்…
பெரியார் விடுக்கும் வினா! (1165)
கடவுளும், மதமும், பக்தியும் மனிதனை நாசமாக்கி விடுகின்றன. இம்மூன்றும் உடையவனுக்குச் சுதந்திரம் உண்டா? அவன் அறிவைப் பயன்படுத்துகின்றானா? எதை எடுத்தாலும் கடவுளுக்கு விரோதம்; மதத்துக்கு விரோதம்; சுதந்திரத்துக்கு விரோதம் என்றே பயந்து கொள்ளுவான். ஆராயக்கூடாத கடவுள், மதம், சாத்திரங்கள் என்பவைகட்கு வெறும்…
டிசம்பர்-2 சுயமரியாதை நாள் தாராபுரம் கழக மாவட்டத்தில் ‘விடுதலை’ சந்தா சேர்ப்புப்பணிகள் தீவிரம்
தாராபுரம்,நவ.25- தாராபுரம் கழக மாவட்டம் கணியூர், காரத் தொழுவு, தாராபுரம், துங்காவி, உடுமலைப்பேட்டை பகுதிகளில் நேற்று (24.11.2023) காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை விடுதலை சந்தா சேர்ப்புப் பணியில் கழகப் பொறுப்பாளர்கள் ஈடுபட்டனர்.90 வயதிலும் நாள்தோறும்…
தஞ்சை மாவட்டத்தில் ‘விடுதலை’ வசூல் பணி தீவிரம்
தஞ்சை, நவ.25-_- 22.11.2023 அன்று தஞ்சை ஒன்றிய, நகர, கழகத்தின் சார்பில் மாவட்டத் தலைவர் சி.அமர்சிங் தலைமையில் மாநகரத் தலைவர் நரேந்திரன், செயலாளர் டேவிட், தொழி லாளரணி செயலாளர் சந்துரு, தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப் பட்டு ராமலிங்கம், ஆட்டோ ஏகாம்பரம்,…
செய்யாறு – வடமணப்பாக்கத்தில் தந்தை பெரியார் 145ஆவது பிறந்த நாள் மாணவர்களுக்கு பரிசளிப்பு
வடமணப்பாக்கம், நவ.25--_ திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், வடமணப் பாக்கத்தில் தந்தை பெரியார் 145ஆவது ஆண்டு பிறந்த நாள் விழாவையொட்டி, அரசினர் மேல் நிலைப் பள்ளி வளாகத்தில் 23.11.2023 அன்று தந்தை பெரியார் பற்றிய பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு…
குமரி மாவட்ட கழகம் சார்பாக கொள்கை விளக்கப் பரப்புரை
தோவாளை,நவ.25- குமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக கழக கொள்கை விளக்கப் பரப்புரை நிகழ்ச்சி தோவாளை ஒன்றியம் பூதப்பாண்டி பேரூராட்சி திட்டு விளை சந்திப்பில் நடைபெற்றது.கழக மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன் முன்னிலை வகித்தார்.…
