‘விடுதலை’ சந்தா சேர்ப்பு-தந்தை பெரியார் நினைவுநாள் கருத்தரங்கங்கள்! மயிலாடுதுறை மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்!

மயிலாடுதுறை, டிச. 2- மயிலாடுதுறை மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 29.11.2023 புதன்கிழமை காலை 11 மணியளவில் மாநில அமைப் பாளர் க.குருசாமி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் கடவாசல் குணசேக ரன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் கி.…

Viduthalai

ஆசிரியர் பிறந்தநாள் சிறப்பு வெளியீடுகள் அறிமுகம் தென்காசியில் எழுச்சியுடன் கொண்டாடப்பட்ட தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பிறந்த நாள் விழா

தென்காசி, டிச. 2- தென்காசி மாவட்டத் திராவிடர் கழகம் சார்பில் கலைஞர் அறிவாலயத்தில்  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 91-ஆவது பிறந்த நாள் விழா இன்று (2.12.2023) காலை 9.30 மணிக்கு மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் த.வீரன் தலைமை யில் எழுச்சியோடு…

Viduthalai

விடுதலை சந்தா சேர்ப்பு பணி

டிச 2 சுயமரியாதை நாள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 91ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி காவேரிப்பட்டணம் பகுதியில் விடுதலை சந்தா சேர்ப்பு பணி - கிருட்டினகிரி மாவட்ட காங்கிரஸ் கட்சி மேனாள் மாவட்ட தலைவரும் மாநில பொதுக் குழு உறுப்பினருமான எல்.சுப்பிரமணியன்…

Viduthalai

பெரியார் மருந்தியல் கல்லூரி சார்பில் வாழ்த்து

பெரியார் மருந்தியல் கல்லூரி சார்பில் வாழ்த்துதன்னிகரில்லாத் தகைசால் தமிழர் வாழியவே!தந்தையின் தடம்பதித்து தரணியெங்கும் சமூநீதியினை நிலைநாட்டிடும் சமத்துவத் தலைவரே ! அன்னையின் அரவணைப்பை திராவிட தமிழினத்திற்கு 91 வயதிலும் அயராது வழங்கிவரும் தன்மான வீரரே ! மானுடம் மகத்துவம் பெற ! இனமானம் என்றென்றும் ஓங்கி நிற்க ! சுயமரியாதை உலகு படைக்க ! நீவீர்…

Viduthalai

கடவுளுக்கா, மின்சாரத்திற்கா? யாருக்கு சக்தி அதிகம்?

திருச்செந்தூர் கோயிலில் மின்சாரம்தாக்கி பக்தர் சாவுதூத்துக்குடி, டிச. 2- திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் அருகே மின்சாரம் தாக்கி பக்தர் உயிரிழந்தார். கோயில் அருகே புறக்காவல் நிலையம் முன்பு அமர்ந்திருந்த போது மின்கசிவு ஏற்பட்டதில் பக்தர் பிரசாத் உயி ரிழந்த நிகழ்வு…

Viduthalai

‘தகைசால் தமிழர்’ தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தொண்ணூற்று ஒன்றாம் ஆண்டகவை நாளில் (2.12.2023) பூவிருந்தவல்லி க.ச.பெரியார் மாணாக்கன் – மு.செல்வி,

செ.பெ.தொண்டறம் ஆகியோர் வழங்கும் நன்கொடைகள் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு - ரூ.1,00,000‘விடுதலை' வைப்பு நிதி - 144ஆம் முறையாக - ரூ.1,000பெரியார் பெருந்தகையாளர் நிதி - 318ஆம் முறையாக - ரூ.100/-பூவிருந்தவல்லி செ.பெ.தொண்டறம் வழங்கும் ‘‘விடுதலை'’ வளர்ச்சி நன்கொடை - 173ஆம் முறையாக ரூ.100/-சந்தாக்கள்‘‘விடுதலை'’ ஆறுமாத…

Viduthalai

சூத்திரர்கள் வணங்க வேண்டிய கடவுள் எது?

சிற்றிலக்கியங்களில் நீதி நூல்கள் வரிசையில் 230 ஆண்டுகளுக்கு முன் 'குருபாததாசர்' என்பவரால் இயற்றப்பட்ட 'குமரேச சதகம்' என்ற நீதி நூலில், பெண் அடிமைத்தனமும், சூத்திரர்களுக்கான அடிமைத் தன்மையும் எடுத்துக் கூறப்பட்டுள்ளது."காதல் உறு கற்பு உடைய மங்கையர் தமக்கு எலாம் கணவனே மிக்க…

Viduthalai

பிற இதழிலிருந்து – அயோத்திதாசரைப் போற்றிய திராவிட இயக்கம்!

“என் பகுத்தறிவுப் பிரச்சாரத்துக்கும், சீர்திருத்தக் கருத்துகளுக்கும் முன்னோடி அயோத்திதாசப் பண்டிதர்தான்” என்று பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களால் போற்றப்பட்ட பேரொளியாம் அயோத்திதாசப் பண்டிதர் அவர்களுக்கு சென்னை கிண்டியில் மணிமண்டபம் அமைத்து அதனைத் திறந்து வைத்துள்ளார் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.•“தமிழ்நாட்டு…

Viduthalai

ஞாயிறன்று உருவாகும் புயல் நெல்லூர் – மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் – சூறாவளி வீசும்

சென்னை, டிச. 2- வங்கக்கடலில் நாளை உருவாகும் புயல், தெற்கு ஆந்திர கடலோரப் பகுதி, வடதமிழ்நாடு கடலோரப் பகுதிகளில் வரும் 4ஆம் தேதி நிலவக்கூடும். இது 5ஆம் தேதி காலை நெல்லூர் - மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும். அப்போது, அதிகபட்சமாக…

Viduthalai

தமிழ்நாடு சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆணை

சென்னை,டிச.2- கூட்டுறவு மற் றும் பொதுத்துறை சர்க்கரை ஆலை களில் பணிபுரியும் தொழிலாளர்கள், பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். இதுகுறித்து வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று (1.12.2023) வெளியிட்டுள்ள அறிவிப்பு: செயலற்ற தொழிலாளர்…

Viduthalai

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 91ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் பொன்னாடை அணிவித்து வாழ்த்து

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 91ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி  கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.  தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி ஆசிரியருக்கு பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.…

Viduthalai