அரசின் சேவைகள் பொதுமக்களை விரைவாகவும், எளிதாகவும் சென்று சேர்ந்திட “மக்களுடன் முதல்வர்” என்ற புதிய திட்டம்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (18.12.2023) கோயம்புத்தூர் மாவட்டம், ஆவாரம்பாளையத்தில், அரசுத் துறைகளை அன்றாடம் அணுகும் பொதுமக்களுக்கு, அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் அவர்களைச் சென்றுசேரும் வகையிலும், நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்திடவும், “மக்களுடன் முதல்வர்’’ என்ற இப்புதிய திட்டத்தினைத்…

viduthalai

நிவாரண நிதி 24,25,000 குடும்பங்களுக்கு பயன் சமூக வலைதளத்தில் முதலமைச்சர் பதிவு

சென்னை,டிச.18- மிக்ஜம் புயல், கடும் மழை பாதிப்புக்கான நிவாரண நிதி வழங்கும் பணி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (17.12.2023) தொடங்கி வைத்தார். இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு, மிக்ஜாம் புயல் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர்,…

viduthalai

தூத்துக்குடியில் நூல் அறிமுக விழா

தூத்துக்குடி, டிச. 18- இயக்க வெளியீடு களான புதிய நூல்கள், நாட்காட்டி நாள்குறிப்பு அறிமுக விழா மாவட்டத்தலைவர் மு.முனியசாமி தலைமையில் மகிழ்ச்சி பொங்க நடைபெற்றது. மாவட்ட கழக செயலாளர் கோ.முருகன் வரவேற்புரையாற்றி னார். மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் ஆசிரியர் அவர்களின்…

viduthalai

போடியில் குருதிக்கொடை முகாம்

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் 16.12.2023இல் தகைசால் தமிழர் ஆசிரியர் அவர்களின் 91ஆம் ஆண்டு பிறந்த நாளில் பெரியார் சேவை மய்யம் நடத்திய குருதி கொடைமுகாமில் குருதி வழங்கிய அய்யப்ப பக்தருடன் பெரியார் சேவை மய்யத்தின் தலைவர் ரகுநாகநாதன், மாவட்ட தலைவர் சுருளிராஜ்,…

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

18.12.2023 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * காங்கிரஸ் காரியக் கமிட்டியின் கூட்டம் டிசம்பர் 21 டில்லியில் நடைபெறும் - கார்கே. * 2024 பொதுத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராக பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் - இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு திமுக…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1188)

நமது சுதந்திரத்தை - சுதந்திர நாள் என்பதைப் பற்றி விளக்குவது என்றால் நம் மனம் மிகுந்த பரிதாபப்படுகிறது, இரக்கப்படுகிறது. இந்த நாட்டு மனிதச் சமுதாயத்தில் பார்ப்பனர் - சூத்திரர், மேல்ஜாதி - கீழ்ஜாதி என்ற படியான பேத நிலை - சுதந்திரம்…

viduthalai

பரப்புரை கூட்டங்கள் – திருத்தம் 

தந்தை பெரியாரின் இறுதி முழக்கத்தின் 50ஆம் ஆண்டு (டிசம்பர்-19)  தந்தை பெரியாரின் 50ஆம் ஆண்டு நினைவு நாள் (டிசம்பர்-24) தமிழ்நாடு-புதுச்சேரி தழுவிய அளவில் 120 பரப்புரை பெருமழை கூட்டங்கள்  (2023 - டிசம்பர் 19 தொடங்கி டிசம்பர் 30 வரை) வ.…

viduthalai

நாடாளுமன்றத்தில் தீக்குளிக்க திட்டம் கைதான முக்கிய குற்றவாளி வெளியிட்ட தகவல்

புதுடில்லி, டிச. 18- தீ பிடிக்காத பசையை உடலில் பூசிக் கொண்டு தீக்குளிப்பு சம்பவத்தை அரங்கேற்றவும் நாடா ளுமன்ற தாக்குதல் சதிகாரர்கள் சதித் திட்டம் தீட்டியிருந்ததாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. நாடாளுமன்றத்துக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்திய சதிகாரர்கள் அடுத்தடுத்து…

viduthalai

இலங்கை கடற்படைக்கு இதே வேலையா?

காரைக்கால் மீனவர்கள் 14 பேர் சிறை பிடிப்பு காரைக்கால், டிச. 18- காரைக்கால் பகுதியை சேர்ந்த 14 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து, விசைப்படகை பறிமுதல் செய்தனர். காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி மேடு மீனவ கிராமத்தை சேர்ந்த சிவக்குமார் என்பவருக்கு…

viduthalai

சமூக விஞ்ஞானி பெரியார் குறித்து இஸ்ரோ விஞ்ஞானி

எம்.ஜே. பிரபாகர் இஸ்ரேலில் தலைமைப் பொறுப்பில் பணியாற்றிய விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை “பெரியாரும் அறிவியலும்” என்ற தலைப்பில் சிங்கப்பூர் பெரியார் சேவை மய்யம் ஏற்பாடு செய்த நிகழ்வில் ஆற்றிய உரையின் வடிவமே இந்த நூல். உலக அறிவியல் தொழில்நுட்பத் தின் முக்கியமான…

viduthalai

தருமபுரியில் டிஆர்டிஓ கிளை வேண்டும் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் வலியுறுத்தல்

புதுடில்லி, டிச. 18- தருமபுரியில் ராணுவ பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு கிளையை அமைக்க வேண்டும் என தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினரான என்.வி.செந்தில்குமார் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார். மக்களவையின் விதி 377இ-ன் கீழ் இந்த வேண்டுகோளை அவர் விடுத்தார். இது குறித்து…

viduthalai

ஆதாரமற்ற தகவல்களை நம்ப வேண்டாம் அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிக்கை

சென்னை, டிச.18 கடந்த பிப்ரவரி மாதம் நடத்தப்பட்ட தேர்வுக்கு இன்று வரை முடிவுகள் வெளியிடப்படாததால் தேர்வர்களின் கோரிக்கை ஒரே நாளில் ட்ரெண்ட் ஆனது. இதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் தொடர்ந்து பல்வேறு தேர் வுகள்…

viduthalai