தந்தை பெரியார் இறுதிப் பேருரையின் 50ஆவது ஆண்டு “தந்தை பெரியாரின் இறுதி முழக்கமும் நமது உறுதி முழக்கமும்” எழுச்சியுடன் நடைபெற்ற சிறப்புக் கூட்டம்

சென்னை, டிச.19 ‘தந்தைபெரியாரின் இறுதி முழக்கமும், நமது உறுதி முழக்கமும்’ எனும் தலைப்பில் தென்சென்னை மாவட்ட கழகத்தின் ஒருங்கிணைப்பில்,சென்னை தியாகராயர் நகரில் சர் பிட்டி தியகராயர் அரங்கத்தில் சுயமரியாதைச் சுடரொளிகள் இரகுராமன், ஏ.இ.ஆர்.நாதன், மு.ஏழுமலை நினைவரங்கத்தில் நேற்று (18.12.2023) மாலை தந்தை…

viduthalai

மீண்டும் மக்களவையில்…

இன்று (19.12.2023) மீண்டும் நாடாளு மன்றத் தில் 49 எதிர்க்கட்சி உறுப் பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

viduthalai

பாசிசத்தை நோக்கி நடைபோடும் நாடாளுமன்றம் நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு: உள்துறை அமைச்சர் விளக்கம் அளிக்க வலியுறுத்திய 78 எம்.பி.க்கள் இடைநீக்கம்

புதுடில்லி, டிச.19 நாடாளு மன்றத்தில் பாதுகாப்பு குறை பாடு தொடர்பாக ஒன்றிய உள்துறை அமித்ஷா விளக் கம் அளிக்க கோரியும், 14 நாடாளுமன்ற உறுப்பினர் கள் மீதான இடை நீக்கத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் அமளியில்…

viduthalai

குரு -சீடன்

நினைவு சீடன்: வாரணாசி யில் உல கின் மிகப்பெரிய தியான மய்யத்தை பிரதமர் திறந்து வைத்துள்ளாரே குருஜி. குரு: பட்டினி கிடந்து பஜனை செய்வோம் - கண்ணன் நாமமே - என்ற சினிமா பாட்டு தான் நினைவிற்கு வரு கிறது சீடா?

viduthalai

அப்பா மகன்

தேய்ந்து போகுமே மகன்: திரா விட கட்சி களுக்கு ஓட்டு போட்டு கைரேகை தேய்ந்து விட்டது. - பிஜேபி அண்ணாமலை பேச்சு அப்பா: பிஜேபிக்கு ஓட்டு போட்டால் மக்கள் வாழ்க்கையே தேய்ந்து போகுமே மகனே!

viduthalai

செய்தியும், சிந்தனையும்….!

பக்தி வியாபாரம் செய்தி: சென்னை பார்த்தசாரதி கோயிலில் வரும் டிச.23 அன்று சொர்க்கவாசல் திறப்பு. சிந்தனை: சிவராத்திரி என்றைக்கு வரும் - ஒரே மதத்திற்குள் பக்தி வியாபார போட்டி.

viduthalai

“தென் மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்படும் மக்களை பாதுகாப்போம்!” முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி

சென்னை, டிச.19 “நாம் அனைவரும் இணைந்து செயலாற்றி மக்களின் உயிர்களை காப்பாற்றி, அவர்கள் அரசின் மீது வைத்துள்ள நம்பிக் கையை நிலைநாட்டிட வேண்டிய சவாலான நேரமாக இது அமைந் திருக்கிறது” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பான தமிழ்நாடு அரசின்…

viduthalai

தந்தை பெரியாரின் இறுதி முழக்கம்! (மரண சாசனம்)

50 ஆண்டுகளுக்கு முன் தந்தை பெரியார் அவர்கள் இதே நாளில் (1973)தான் தனது இறுதி முழக்கத்தை முடித்துக் கொண்டார். அது மரண சாசனம் என்று யாருக்குமே தெரியாது. அந்த முழு உரையையும் இப்பொழுது படித்தால்கூட, எந்த இலக்கை நோக்கி அந்த ஈரோட்டுச்…

viduthalai

கடவுள் செயல் என்பது

தொட்டதற்கெல்லாம் கடவுள் செயல் - கடவுள் செயல் என்று சமாதானம் சொல்லுகின்றவர்கள் தங்கள் தப்பிதத்தின் காரணத்தை உணராதவர்கள். அல்லது தங்கள் தவறுகளை உணர்ந்து அதிலிருந்து தப்பித்துக் கொள்ள முயற்சிக்கின்றவர்கள் ஆவார்கள். (‘குடிஅரசு’, - 4.5.1930)

viduthalai

அட ஜோதிடப் பைத்தியங்களே, படியுங்கள் கீழே!

இன்றைய ‘தினமலர்' ஏட்டில் (19.12.2023) 5ஆம் பக்கத்தில் வெளிவந்துள்ள ஓர்அருவருக்கத்தக்க செய்தியினை அப்படியே தருகிறோம். ஜோதிடரால் வந்த ஆபத்து- சிக்கிய பா.ஜ., பிரமுகர் ‘‘செங்கம், டிச. 19- செங்கம் அருகே, 'ஜாதக ரீதியாக இளம் பெண்ணிடம் தனிமையில் இருந்தால், அரசியல் பலம்…

viduthalai

வாழ்க இனமானப் பேராசிரியர்!

திராவிடர் இயக்கத்தின் ஈடு இணை யற்ற இனமானப் பேராசிரியர் மானமிகு க.அன்பழகனாரின் 102 ஆவது பிறந்த நாள் இன்று! (19.12.2023). மாணவப் பருவம் தொட்டே தந்தை பெரியாரின் சுயமரியாதைக் கொள்கை யில் ஈர்ப்புப் பெற்று, அறிஞர் அண்ணா வின் தனி அன்பையும்,…

viduthalai

தந்தை பெரியாரின் ‘‘இறுதி முழக்கமும் -நமது உறுதி முழக்கமும்” சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை

* தந்தை பெரியார் உடலால் மறைந்து 50 ஆண்டுகள் ஆகியிருக்கலாம் * கொள்கையால் உலகம் முழுவதும் உலா வருகிறார்! * வைக்கம் போராட்டம் தொடங்கி - அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை வரை வெற்றி பெற்றுள்ளார்! ‘‘மானமும் அறிவும் மனிதருக்கு அழகு''…

viduthalai