ஒன்றிய அரசுக்கு அர்ப்பணம் நீட் தேர்வுக்கு பயந்து மாணவி தற்கொலை
ராசிபுரம், டிச. 18 - ராசிபுரம் அருகே நீட் பயிற்சியில் சேர்ந்த பிளஸ் 1 மாணவி, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே அத்தனூர் ஆயிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி…
நெய்வேலி நிலக்கரிச் சுரங்கம் – தேர்வு பாதியில் நிறுத்தம் வினாக்கள் புரியவில்லை என்று தேர்வர்கள் வாக்குவாதம்
நெய்வேலி,டிச.18- நெய்வேலியில் என்.எல்.சி. சார்பில் நடந்த சுரங்க எந்திரங்கள் தொழிற்பயிற்சிக்கான எழுத்துத்தேர்வு பாதியில் நிறுத்தப் பட்டது. வினாக்கள் புரியவில்லை என்று கூறி அதிகாரிகளுடன் தேர் வர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட் டனர். கடலூர் மாவட்டம் நெய் வேலியில் உள்ள என்.எல்.சி. 5…
ஆர்.எஸ்.எஸ். தலைமை இடமான நாக்பூர் ராணுவ தளவாட ஆலையில் பயங்கர வெடி விபத்து பரிதாபகரமாக உயிரிழந்த தொழிலாளர்கள் ஒன்பது பேர்
நாக்பூர், டிச.18 மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் அருகே ராணுவ தளவாட ஆலையில் நடந்த பயங்கர வெடிவிபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இருந்து 60 கி.மீ. தொலைவில் கொன்தலிக்கு அருகே பஜர்கான் கிராமத்தில் சோலார் நிறுவனத்தின் ஆலை உள்ளது.…
பெரியார் மருத்துவக் குழுமம் – இரண்டாம் நாள் – ஒரே நாளில் மூன்று இடங்களில்… பெரியார் மருத்துவக் குழுமம் நடத்திய பெரு வெள்ள நிவாரண சிறப்பு மருத்துவ முகாம்கள்!
சென்னை.டிச.18 பெரியார் மருத்துவக் குழுமம் சார்பில் ஒரே நாளில் மூன்று வெவ்வேறு இடங்களில் பெரு வெள்ள மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. மிக்ஜாம் புயல், வெள்ளம் காரணமாக தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களின் சுகாதாரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு முழுவீச்சில் சுகாதாரத்துறை…
முதியோர்கள்மீது முதலமைச்சரின் பரிவு
சென்னை, டி.ச.18- 'மிக்ஜம்' புயல் மழை நிவாரணத் தொகை ரூ.6 ஆயிரம் வழங்கும் பணியினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேளச்சேரியில் நேற்று (17.12.2023) தொடங்கி வைத் தார். அப்போது, மேடையில் 10 பயனாளிகளுக்கு மட்டுமே முதலமைச்சர் நிவாரண உதவித் தொகையை வழங்கும் வகையில்…
மத்தியப் பிரதேசத்தில் மாட்டுக்கறி அரசியல்!
நடந்து முடிந்த மத்தியப்பிரதேச மாநில சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. 163 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. தீவிர ஆர்.எஸ்.எஸ் செயல்பாட்டாளாரும் பொதுமேடையிலேயே சிறு பான்மையினரை மோசமாக சித்தரிப்பவருமான மோகன் யாதவ் முதலமைச்சராகி உள்ளார், பேரவைத் தலைவராக மேனாள் ஒன்றிய அமைச்சர்…
கடவுளை ஒழிக்கக் காரணம்
எனக்குக் கடவுளைப் பற்றியோ, மதத்தைப் பற்றியோ, சாத்திரத்தைப் பற்றியோ அக்கறையில்லை. ஆனால், கெடுதிகளைப் போக்க முயற்சிக்கிறபோது, "கடவுள்தான் சாதிகளை ஏற்படுத்தினார் - அதன்படிதான் நடக்க வேண்டு மென்றால், அந்தக் கடவுள் எத்துணைப் பெரிய கடவுளாயிருந்தாலும் அதைச் சுட்டுப் பொசுக்க வேண்டாமா -…
அரசமைப்புச் சட்டத்தைக்கூட பலமுறை மாற்றலாம்; ஆனால், வருணத்தை கடவுளே நினைத்தாலும் மாற்ற முடியாது என்று அவர்கள் ஆணி அடித்து வைத்திருக்கிறார்கள்!
நாளைக்கு நீங்கள் ஜாதி ஒழிந்த ஒரு சமுதாயத்தை உருவாக்குவதில், ‘‘நாங்கள்தான் முதலில் இருக்கிறோம்’’ என்று சொல்லுங்கள் - நாங்கள் வரவேற்கிறோம், பாராட்டுகிறோம்! எனவேதான், ஜாதிவாரிக் கணக்கெடுப்பு தேவை! தேவை!! ‘‘ஜாதிவாரிக் கணக்கெடுப்பு'' கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் சென்னை, டிச.18 அரசமைப்புச்…
‘விடுதலை’யில் பணியாற்றிய அருமைத் தோழர் பிரித்திவிராஜ் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்
'விடுதலை' விளம்பரப் பிரிவில் சிறப்பாகப் பணியாற்றிய அருமைத் தோழர் திரு. பிரித்திவிராஜ் அவர்களின் திடீர் மறைவு செய்தி அறிந்து பெரிதும் வருந்துகிறோம். அடக்கமாக கடமை உணர்ச் சியோடு பணியாற்றிய நமது தோழரின் மறைவால் சொல் லொண்ணாத் துயரத்திற்கு ஆளாகி இருக்கும் தோழர்…
மாநில கட்சிகளுடன் கூட்டணிக்கு தயார் வரவேற்கத்தக்க காங்கிரஸ் முடிவு
புதுடில்லி, டிச.18 எதிர்க் கட்சிகளின் இண்டியா கூட்ட ணியில் பெரிய கட்சியாகஇருந்து அதன் தலைமைக்கு காங்கிரஸ் குறி வைத்திருந்தது. இதற்காக, மபி, சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ் தானில் இண்டியா கூட்டணி யில் உள்ள ஆம் ஆத்மியும், சமாஜ்வாதியும் கேட்ட ஒரு சில…
கொள்ளையடிப்பதில் பா.ஜ.க. கைதேர்ந்துள்ளது காங்கிரஸ் தலைவர் கார்கே குற்றச்சாட்டு
புதுடில்லி டி.ச.18- நாடு முழுவதும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருவதை குறிப்பிட்டு ஒன்றிய பாஜக அரசை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சாடியுள்ளார். குறிப்பாக, 'வளர்ந்த இந்தியா' என்ற பெயரில் ஒன்றிய அரசு பயணம் நடத்தி வரும் நிலையில், அதை…
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் தலைவராக ஜி.மோகனகிருஷ்ணன் தேர்வு – பா.ஜ.க. வழக்குரைஞர் தோல்வி
சென்னை, டிச.18 சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கத்துக்கு 7 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற தேர்தலில் தலைவராக ஜி.மோகனகிருஷ்ணன், செய லாளராக ஆர்.கிருஷ்ணகுமார், பொருளாள ராக ஜி.ராஜேஷ் தேர்ந்தெடுக்கப்பட் டுள்ளனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள பாரம்பரியமிக்க வழக்குரைஞர்கள் சங்க மான - எம்.எச்.ஏ.ஏ.…
