மகிழ்ச்சிக்கோர் உவமை உண்டோ?
பயிர்போன்றார் உழவருக்குப் ! பால்போன்றார் குழந்தைகட்குப் ! பசும்பாற்கட்டித் தயிர்போன்றார் பசித்தவர்க்குத் ! தாய்போன்றார் ஏழையர்க்குத் ! தகுந்த வர்க்குச் செயிர் தீர்ந்த தவம்போன்றார் ! செந்தமிழ் நாட்டிற்பிறந்த மக்கட் கெல்லாம், உயிர் போன்றார் ! இங்குவந்தார், யாம்கொண்ட மகிழ்ச்சிக்கோர் உவமை…
சரித்திரத் தலைவனின் தலை சாய்ந்தது!
ஜாதிக் கொடுமைகளை எதிர்த்துப் போராடிய சரித்திரத் தலைவன் தன் தலையினை சாய்த்து விட்டார். அவர் கடந்த காலத்தில் காட்டிய சாகசங்கள் சாகா வரம் பெற்றவை. அவை என்றும் மறைக்க முடியாதவை ஆகும். அவரது மறைவுக்குப் பிறகு இறுதி மரியாதை செலுத்தியவர்களின் வரிசைகளை…
நெஞ்சுத் துணிவுக்கு ஒரு பெரியார்!
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் பேசிய பேச்சு இன்னும் நினைவில் நிற்கிறது. பேச்சுத் தொடக்கத்தில் பெரியார், 'பெரியோர்களே, தாய்மார்களே' என்று பேசத் தொடங்காமல் எடுத்த எடுப்பிலேயே, "ஏ முட்டாள்களே! மடையர்களே" என்று தொடங்கினார்.…
தந்தை முடித்த பயணத்தை நாம் தொடர்ந்திடுவோம்!
தந்தை பெரியார் தன்னுடைய சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டார். 95 ஆண்டுகள் வரை வாழ்ந்த அந்தப் பகுத்தறிவுச் சிங்கம் கடைசி மூச்சு வரையில் சமுதாயப் பணியை நடத்திய சரித்திரத்தை யாரும் மறுக்க முடியாது. இன்று தமிழ்நாடு தன்மான உணர்வோடு தலைதூக்கி நிற்பதற்குக் காரணமாக…
உண்மைப் பெரியார்!
"ஒரு உண்மையான பெரியாருக்கு வேண்டிய குணங்கள் மூன்று. அவை யாவன:- 1. அவரைப் பற்றி உலகத்தினர் தப்பு அபிப்பிராயம் கொள்ள வேண்டும். 2. அவரது கொள்கைகள் எங்கும் கண்டனத்துக்காளாக வேண்டும். 3. அவர் பிறரால் கடுமையாக நிந்திக்கவும் சபிக்கவும் பட வேண்டும்.…
தமிழ்நாடு நன்கறிந்த பெரியார்
"சுயமரியாதை இயக்கத்தைத் தமிழ் நாட்டில் நிறுவி நிலைநிறுத்தி, பிறவிப் பெருமை, சாதித்தருக்கு ஆகிய கொடுமைகளை எதிர்த்து அடக்கி, சம உரிமை, பொது உடைமைவாதிகளின் தலைவராய்ச் சிறந்த சேவைபுரிந்து வருபவர். அஞ்சாத நெஞ்சமும் மாறாத மன உறுதியும் இயற்கையாயமைந்த வினைத் திறமும் நடைமுறையில்…
தந்தை சொல் வாழும்! – பாவலர் பாலசுந்தரம்
தந்தை என்னும் முறை கொண்ட தலைவர் வாழி! தமிழர் நல வெறி பூண்ட சமரர் வாழி! சிந்தை குளிர் சீர்திருத்தச் செம்மல் வாழி! செயல் வீரர் பலர் கொண்ட தீரர் வாழி! அந்தகம் சூழ் தமிழ் நாட்டை அரட்டி, சீர்த்தி அறிவகமாய்…
தமிழ் நாட்டின் ரூஸோ
"ஃபிரான்ஸ் நாட்டில் 1815ஆம் ஆண்டில் அறிஞர் ரூஸோ அந்நாட்டின் சுயமரியாதையைக் காப்பாற்ற உழைத்தது போல் நம் தமிழ் நாட்டின் சுயமரியாதையைக் காக்க உழைக்கும் பெரியார் ஈ.வெ.ரா. தமிழ் நாட்டின் ரூஸோ ஆவார். தமிழ்நாட்டில் அவரின் பெயர் எந்த வீட்டிலும் சொந்தப் பெயராகவே…
நடுங்கும் வயது – நடுங்காத கொள்கை! – கவிஞர் கண்ணதாசன்
ஊன்றிவரும் தடிசற்று நடுங்கக் கூடும் உள்ளத்தின் உரத்தினிலே நடுக்க மில்லை தோன்றவரும் வடிவினிலே நடுக்க மில்லை துவளாத கொள்கையிலே நடுக்க மில்லை வான்றவழும் வெண்மேகத் தாடி ஆடும் வளமான சிந்தனைக்கோர் ஆட்ட மில்லை ஆன்றவிந்த பெரியார்க்கும் பெரியார் எங்கள் அய்யாவுக் கிணைஅவரே…
தந்தை பெரியார் 50ஆம் ஆண்டு நினைவு நாள் சிறப்பு மலர் – மறையாத சூரியன்!
மழித்தறியா மலர்முகத்தாடி! மனவோட்டமோ மக்களைத் தேடி! அவர் பேச மாட்டார்! கர்ச்சிப்பார்! கடல் அலைகளின் காதுகளையும் செவிடாக்கும்! கால் வைக்கும் பயணமோ பல பூமிப் பந்துகளை உதைத்துத் தள்ளும்! சிரிப்போ சிலிர்க்க வைக்கும் மலர்த் தோட்டத்தின் சிகப்பு நட்சத்திரம் சீர்திருத்தம் அவருக்குப்…
இதுதான் பி.ஜே.பி.யின் சிண்டுமுடியும் வேலை! மத்தியப் பிரதேச சட்டப் பேரவையில் நேரு படத்தை நீக்கி – அம்பேத்கர் படம்!
போபால், டிச.22 மத்தியப் பிரதேசத்தின் முதலமைச்ச ராக மோகன் (யாதவ்) பதவி ஏற்றபிறகு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூட்டப்பட்டது, சட்டமன்றத்தில் ஏற்கெனவே இருந்த மேனாள் பிரதமர் நேருவின் படம் அகற்றப்பட்டு அங்கு பாபா சாகேப் அம்பேத்கர் படம் வைக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியினரிடையே இச்செயல்…
தமிழர் தலைவருடன் தோழர் சந்திப்பு
பகுத்தறிவாளர் கழகத் தோழர் த.புகழேந்தி, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் உண்மை சந்தா ரூ.1000/- வழங்கினார். (21.12.2023,பெரியார் திடல்)
