வெள்ளத்தில் மூழ்கிய ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகம்

தூத்துக்குடி,டிச.23- நெல்லை, தூத்துக் குடி மாவட்டங்களில் கடந்த 16ஆம் தேதி முதல் 3 நாட்கள் கொட்டித்தீர்த்த கனமழையால் தாமிரபரணி ஆற்றின் இரு கரைகளையும் கடந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வீடுகளையும், விளைநிலங்களையும் மூழ்கடித்து வர லாறு காணாத பேரழிவை ஏற்படுத்தி கோரத்தாண்டவம்…

viduthalai

தமிழ்நாட்டு மக்களை ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவமானப்படுத்துவதா? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி

சென்னை,டிச.23-“2015ஆம் ஆண்டு முதல் பேரிடர்களினால் ஏற்பட்ட சேதங்களை தற்காலிக மாக மற்றும் நிரந்தரமாக சீர மைக்கவும், பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு நிவாரணம் வழங்கவும் ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு அரசு கோரிய மொத்தத் தொகை என் பது ரூ.1,27,655.80 கோடி ஆகும். இதில்…

viduthalai

கலைஞர் எனும் ‘சூத்ர’தாரி!

குப்பனும், சுப்பனும், கோவிந்தனும் அரசு அதிகாரியானது எப்படி என்று அறிந்து கொள்ளுங்கள் இன்றைய இளைஞர்களே....!! அது 1972ஆம் ஆண்டு.. கலைஞர் இரண்டாம் முறையாக முதலமைச்சரான காலம்..! அரசு அலுவலகங்கள் முழுவதும் அவாள்களால் நிரம்பி வழிந்த நேரம்..! அரசு வேலைக்கு, TNPSC ரெக்ரூட்மன்ட்…

viduthalai

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1: நீட் நுழைவுத் தேர்வை தமிழ்நாட்டில் ரத்து செய்யும் முயற்சியைக் கைவிட வேண்டும் மற்றும் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில்‘பிராமணர்' சமூகத்திற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்கின்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடு துறையில் நடைபெற்ற பார்ப்பனர் சங்க மாநில பொதுக்குழு…

viduthalai

பெரியாரின் பெருங்குணம்!

சுற்றுப் பயணம் செய்கின்ற இன்றைய அரசியல்வாதிகள், வெளியூர்களில் தங்குவதற்கு, பயணியர் விடுதிகளையோ அல்லது உயர்ந்த ஓட்டல்களையோ நாடுகின்றனர். இது அவர்களுக்கு வசதியாகவும், பெருமையாகவும் இருக்கிறது! தந்தை பெரியார் அவர்கள் வெளியூர் சுற்றுப் பயணம் செய்யும்போது, இப்படி பயணியர் விடுதிகளிலோ, ஓட்டல்களிலோ அவரைத்…

viduthalai

அறிவுச்சுடர் அணைந்தது!

இந்திய நாட்டின் சாக்ரடீசாகவும், அரிஸ்டாட்டிலாகவும் மதிக்கப்பட்டு வந்த மாபெரும் தலைவர். சமுதாயப் புரட்சிக்காக சகலத்தையும் அர்ப்பணித்த புரட்சித் தலைவர். தந்தையென்றும், அய்யா என்றும் தன்னியக்கத் தொண்டர்களால் அன்போடு அழைக்கப்பட்ட ஆசான். பெரியார் அவர்கள் காலமாகி விட்டார். இந்திய நாட்டின் எதிர்கால அறிவு…

viduthalai

நூல் அரங்கம் – பொ. நாகராஜன். சென்னை.

நூல்: "பெரியார்' மறைந்தார். பெரியார் வாழ்க தொகுப்பாசிரியர்: கி.வீரமணி திராவிடர் கழக வெளியீடு பக்கங்கள் 360 நன்கொடை ரூ. 250/- இங்கிலாந்து நாட்டின் அரசர்கள் மறைந்த போது வழக்கமாக சொல்லப்படுவது, The King is dead. Long live the King…

viduthalai

பட்டங்கள் ஆயிரம்!

பகுத்தறிவுப்பகலவன்! ஈரோட்டு சிங்கம்! தமிழர் தலைவர்! திராவிடத் தந்தை! நாத்திகப் பெரியார்! வெண்தாடி வேந்தன்! வைக்கம் வீரர்! தமிழ்நாட்டின் ரூசோ! தன்மானத் தலைவர்! வைதீகத்தின் வெடிகுண்டு! சனாதனத்தின் எதிரி! ஜாதிகளின் வைரி! - தந்தை பெரியார் அவர்களை இதுபோல ஓராயிரம் பெயர்…

viduthalai

பெரியார் புத்தாயிரத்தில் நாவலர் நெடுஞ்செழியன் இறுதி உரை (31-12-1999) – த.மு.யாழ் திலீபன்

நடமாடும் பல்கலைக்கழகம் என்று பலராலும் பாராட்டப்பட்ட நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் இறுதியாக உரையாற்றியது பெரியார் திடலில் - திராவிடர் கழகம் நடத்திய பெரியார் புத்தாயிரம் விழாவில் தந்தை பெரியாரை பற்றி பேசியது தான். ஒரு பெரியார் தொண்டனுக்கு இறப்பதற்கு பத்து நாட்கள்…

viduthalai

வள்ளுவரை நம் கண்முன் கொண்டு வந்தவர்

ஓவியர் கே.ஆர்.வேணுகோபால் அவர்கள் கைவண்ணத்தில் உருவாகி அரசின் ஒப்புதல் பெற்ற பேராசான் திருவள்ளுவர் ஓவியம் பிறந்த வரலாறு.. சென்னையில் பாவேந்தர் புரட்சிக்கவிஞரின் நெருங்கிய நண்பரான வேணுகோபால், சிறந்த ஒளிப்பட நிபுணரும் ஆவார்; சிவப்புச்சால்வையும் புன்னகையு மாக இன்றும் நாம் காணும் பாவேந்தர்…

viduthalai

புதிய புதிய அடையாளங்களை வாழ்நாள் முழுக்க உருவாக்கிக் கொண்டே இருந்தார்

பாரிஸ் கார்னரை பாரிமுனை என்றார் பிராட்வே தொடக்கத்தை குறளகம் ஆக்கினார் ஜெமினியை அண்ணா மேம்பாலம் ஆக்கினார் லேக் ஏரியாவை வள்ளுவர் கோட்டம் ஆக்கினார் வாலாஜா முனையை எழிலகம் ஆக்கினார் டிரைவ் இன் நிறுத்தத்தை செம்மொழிப் பூங்கா ஆக்கினார். மவுண்ட் ரோட்டை அண்ணா…

viduthalai

புரட்சியின் சின்னம் பெரியார்! எச்.என்.கோலே (மேற்கு வங்க சமூக சீர்திருத்தவாதி)

மதராசிப் பார்ப்பனரல்லாதார், உயர்ந்தவரெனச் சொல்லிக் கொள்ளும் வைதீகர்களை எதிர்த்து முக்கியமாகப் பார்ப்பனர்களை எதிர்த்துப் புரட்சி நடத்தி வருவதைப் பத்திரிகைகளில் கண்டேன். பல தலைமுறை தலைமுறையாக சித்திரவதைப்பட்டதன் பிறகு, இப்போது அவர்கள் இந்த அநீதியையும் பொய்மை யையும் ஒழிப்பது எப்படி என்று தெரிந்து…

viduthalai