‘பேரிடர் காலத்தில் மனிதர்களுக்குத் தேவை உடனடி உதவி! உபதேசம் அல்ல!’: சு.வெங்கடேசன் எம்.பி. காட்டம்

மதுரை, டிச.23- டில்லியில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் பெய்த கனமழை, வெள்ள பாதிப்புகள் மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து பேசிய அவர், வெள்ள நிவாரணமாக தமிழ்நாடு அரசு வழங்கிய ரூ.6,000…

viduthalai

நாடாளுமன்ற எம்.பி.க்கள் இடைநீக்கம் கோடிக்கணக்கான மக்களின் குரலை ஒன்றிய பிஜேபி அரசு நசுக்குவதா? ராகுல் காந்தி கேள்வி

புதுடில்லி, டிச. 23- 146 எம்.பி.க் கள் இடைநீக்கம் செய்யப் பட்டதைக் கண்டித்து இண்டியா கூட்டணி நேற்று (22.12.2023) டில்லி ஜந்தர் மந்தரில் போராட் டம் நடத்தியது. இந்தக் கூட்டத்தில் ராகுல்பேசுகையில், ‘‘ஒன் றிய அரசு எம்.பி.க்களை மட்டும் நீக்கவில்லை. அவர்களைத்…

viduthalai

தமிழ்நாடு வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என்பதா? நிர்மலா சீதாராமனுக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம்

சென்னை, டிச.23- தமிழ்நாடு காங் கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழ கிரி வெளியிட்ட அறிக்கையில் கூறி யிருப்பதாவது:- மழை வெள்ள பாதிப்பை எதிர் கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் டில்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார். இந்நிலையில்…

viduthalai

பெரும் வெள்ளக்கடலில் மக்கள் தத்தளிப்பு – ஒன்றியஅரசு ‘‘அரசியல்” செய்வதற்கு இதுவா நேரம்?

தமிழ்நாடு முதலமைச்சர் கோரிய நிவாரண நிதியை உடனே அளிக்கவேண்டும்! இல்லையேல், மக்களின் துயர வெள்ளம் ஒன்றிய அரசை தேர்தலில் மூழ்கடிக்கும்! தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை பெரும் வெள்ளத்தில் தமிழ்நாட்டு மக்கள் தத்தளிக்கும் நேரத்தில், உதவிக்கரம் நீட்டாமல், அரசியல்…

viduthalai

தின்றுகொழுத்தது போதாதா? கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வேண்டுமாம்: பார்ப்பன சங்கத்தில் வலியுறுத்தல்

மயிலாடுதுறை, டிச. 23- மயிலா டுதுறையில் தமிழ்நாடு பார்ப்பன சங்கத்தின் 14ஆவது ஆண்டு மாநில பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் நிறை வேற் றப்பட்ட தீர்மானங் கள்: ஒன்றிய அரசால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு உச்சநீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்ட எந்த இடஒதுக்கீட்டிலும் வராத…

viduthalai

மிக்ஜாம் புயல்

பெருநகர சென்னை மாநகராட்சி, வளசரவாக்கம் மண்டலம், வார்டு-155, இராமாபுரம் பிரதான சாலையில் மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட 1000 நபர்களுக்கு சிறீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு நேற்று (22.12.2023) அரிசி, ரொட்டி மற்றும் போர்வை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை…

viduthalai

வேதாரண்யத்தில் திடீரென கடல் நீர் உள்வாங்கியதால் மீனவர்கள் அச்சம்

வேதாரண்யம்,டிச.23- நாகை மாவட்டம் வேதாரண்யம் சன்னதி கடல், சுமார் 100 அடி தூரம் உள்வாங்கி காணப்படுகிறது. கடல் நீர் உள் வாங்கிய பகுதியில் சுமார் 100 அடி தூரம் சேரும், சகதியும் அதிகமாக காணப்படுகிறது. கடலில் சுமார் மூன்று அடி முதல்…

viduthalai

இந்தியாவில் 640 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு

புதுடில்லி, டிச. 23- இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் (22.12.2023) மட்டும் 640 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3000-த்தை நெருங்கியிருப்பதாக ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் கேரளாவில்…

viduthalai

பிரதமரிடம் நேரில் மனு அளித்தும் – கடும் பேரிடர்களாக அறிவித்து ஒன்றிய அரசு இதுவரை உரிய நிவாரணத்தை அறிவிக்கவில்லை! நெல்லையில் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!

நெல்லை, டிச. 23- ‘‘டில்லியில் பிரதமர் அவர் களை நேரில் சந்தித்து மனு அளித்தும் கடும் பேரிடர்களாக அறிவித்து ஒன்றிய அரசு இதுவரை உரிய நிவாரணத்தை அறிவிக்கவில்லை’’ என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்அவர்கள் நேற்று (22.12.2023) நெல்லையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்…

viduthalai

சுடிதார் அணிந்து வந்த ஆசிரியைகள் சுதந்திர உணர்வை பெறுவதாக பெருமிதம்

திருச்சி. டிச.23- திருச்சி மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் ஆசி ரியைகள் அனைவரும் சுடிதார் அணிந்து வந்திருந்தனர். ‘அரசுப்பள்ளி ஆசிரியைகள் சேலைக்கு பதிலாக சுடிதாரும் அணியலாம்' என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சமீபத்தில் அறிவித்து இருந்தார். இந்த அறிவிப்பு ஆசிரியைகள்…

viduthalai

‘நீட்’டின் கொடுங்கரம்! பெட்ரோல் ஊற்றி மாணவர் தற்கொலை முயற்சி

கோவை,டிச.23- நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மாண வர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றார். படு காயம் அடைந்த அவருக்கு மருத் துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டம் பவானி அருகே டி.மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் மாதேஸ்வரன்.…

viduthalai

முதியவர்கள் – நோயாளிகள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

தூத்துக்குடி. டிச.23- பொது இடங்களுக்கு செல்லும்போது முதியவர்கள், நோயாளிகள் கட் டாயம் முக்கவசம் அணிய வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டுக் கொண்டுள்ளார். தூத்துக்குடியில் மழை வெள் ளத்தால் பாதிக்கப் பட்ட மக் களுக்காக ஸ்மார்ட் 'சிட்டி பேருந்து நிலையம், குறிஞ்சி…

viduthalai