தமிழர் தலைவரிடம் விடுதலை சந்தா – கழக வளர்ச்சி நிதி வழங்கல்

புதுச்சேரி தாயுமான தந்தை பெரியார் இயக்கத் தலைவர் ப. சக்திவேல், துணைத் தலைவர் ஜெ.வினோத் குமார், செயலாளர் ஜெ. ரமணராஜ், துணைச் செயலாளர் ஜெ. தினேஷ் குமார்,பொருளாளர் அ. பிரசன்ன குமார், துணைப் பொருளாளர் கு. கணேஷ், செய்தி தொடர்பாளர் ஜெ.…

viduthalai

விடுதலை சந்தா வழங்கல்

மேட்டுப்பாளையம் கழக மாவட்டம் காரமடையில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சி வகுப்பில் மாவட்ட கழகம் சார்பில் விடுதலை நாளிதழுக்கு 10 ஆண்டுக்கான சந்தா தொகையை மாவட்ட தலைவர் சு.வேலுச்சாமி மாநில ஒருங் கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார் உடன் மாவட்ட செயலாளர் கா.சு.ரங்கசாமி,…

viduthalai

உடல் நலம் விசாரிப்பு

31.12.2023 அன்று மாலை 5 மணியளவில் தாம்பரம் மாவட்ட கழக துணைத் தலைவர் தோழர் அனகாபுத்தூர் கு.ஆறுமுகம் உடல் நலம் குன்றி சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தோழர் கு.…

viduthalai

மறைவு

மறைந்த முதுபெரும் பெருந்தெண்டார் வைரக்கண்ணு அவர்களின் துணைவியாரும் வை.திராவிட மணி, வை.செல்வம் ஆகியோரின் தாயாருமான வை.சாரதாம்பாள் கடந்த 27.12.2023 அன்று மறைவுற்றார். திராவிடர் கழகத்தின் சார்பில் தலைமை கழக அமைப்பாளர் உசுகிருஷ்ணமூர்த்தி நகர தலைவர் சுசித் ஆற்றல் ஆகியோர் மலர்மாலை அணிவித்து…

viduthalai

7.1.2024 ஞாயிற்றுக்கிழமை

கடலூர், வன்னியர்பாளையம் ச.கணேசன் துணைவியார் தலைமை ஆசிரியர் சி.சுகன்யா படத்திறப்பு - நினைவேந்தல் கடலூர்: காலை 10:30 மணி * இடம்: கணேசா அரங்கம், மகாராஜா உணவகம் (தினத்தந்தி அலுவலகம் எதிரில்), இம்பீரியல் சாலை, கடலூர்* தலைமை: சு.அறிவுக்கரசு (செயலவைத் தலைவர்,…

viduthalai

தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி பதினாறு அடி பாயும்!!

வைக்கம் என்றாலே தமிழ்நாட்டில் நினைவுக்கு வருவது தந்தை பெரியார் தான் - கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் வைக்கத்திலுள்ள மகாதேவர் கோயிலை சுற்றி அமைந்துள்ள தெருக்களில் மனிதர்கள் நடக்க கூடாது என்ற மனு (அ)நீதியை, ஆரிய கோட்பாட்டை எதிர்த்து வைக்கம் களத்தில்…

viduthalai

இந்தியா முழுவதும் 760 பேருக்கு கரோனா

புதுடில்லி , ஜன 5 ஒன்றிய சுகாதார அமைச்சகத்தின் கரோனா பாதிப்பு பற்றி புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. நேற்று (4.1.2024) காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 760 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.…

viduthalai

நாட்டுக்காக காங்கிரஸ் மக்களிடம் நன்கொடை காங்கிரஸ் தலைவர் கார்கே பிரச்சாரம்

புதுடில்லி, ஜன.5 வரும் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வதற்காக 'கிரவுட் பண்டிங்' மூலம் நிதி திரட்டும் திட்டத்தை காங்கிரஸ் கட்சி கடந்த மாதம் அறிவித்தது. தேசத்திற்காக நன்கொடை கொடுங்கள் (டொனேட் ஃபார் தேஷ்) என்ற பெயரிலான காங்கிர ஸின் பிரச்சாரத்தை அக்கட்சியின் தேசிய…

viduthalai

தமிழ்மொழி செழிக்குமானால் தமிழினம் செழிக்கும்! தமிழ்மொழியும் இனமும் செழிக்கப் புத்தகங்கள் துணை நிற்கட்டும்!

47ஆவது சென்னை புத்தகக் காட்சி தொடக்க விழாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துச் செய்தி! சென்னை,ஜன.5- ‘‘தமிழ்மொழி செழிக்குமானால் தமிழினம் செழிக்கும்! தமிழ் மொழியும் இனமும் செழிக்கப் புத்தகங்கள் துணை நிற்கட்டும்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 47ஆவது சென்னை புத்தகக் காட்சி தொடக்க…

viduthalai

தேர்தலுக்குமுன் ‘திருவிளையாடலா?’

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலின் குடமுழுக்கு விழா 22 ஆம் தேதி நடைபெற உள்ளது. விழாவில் பிரதமர் மோடி கோவிலைத் திறந்துவைத்து ராமன் சிலையை பீடத்தில் வைப்பார் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த விழாவில் பங்கேற்க பல்வேறு…

viduthalai

போருக்குக் காரணம்!

எப்படிப்பட்ட அரசியல் கிளர்ச்சியும், போரும் - மதம், வகுப்பு, சாதி ஆகியவற்றில் எதையாவது ஒன்றின் ஆதிக்கத்தை அடிப்படையாகக் கொண்டுதான் நடந்திருக் கின்றன - நடைபெறுகின்றன என்றுதான் சொல்ல வேண்டுமேயொழிய, மற்றபடி எல்லாப் பொது ஜனங்களின் நன்மையைப் பொறுத்தும், விடுதலையைப் பொறுத்தும் நடந்திருப்பதாகச்…

viduthalai

‘‘பெரியார்: நாம் அறிந்திராத அறிவு!” தொடர் சொற்பொழிவின் முதல் நாளில் தமிழர் தலைவர்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் தமிழ்நாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு 50 ஆண்டுகள் கடந்துவிட்டன; அவர் உடலால் வாழ்ந்த காலத்தைவிட, இந்தக் காலகட்டத்தில், லட்சியத்தால், கொள்கையால் நிறைந்து, உலகம் முழுவதும் இன்றைக்கு அவருடைய கொள்கைகள் சுற்றுப்பயணம் செய்கின்றன! சென்னை, ஜன.5 பகுத்தறிவுப் பகலவன்…

viduthalai