செய்திச் சுருக்கம்
நாடாளுமன்றம் 2024ஆம் ஆண்டுக்கான ஒன்றிய அரசின் நிதி நிலை அறிக்கை (பட்ஜெட்) தாக்கலுக்கான கூட்டத் தொடர் வரும் 31ஆம் தேதி தொடங்குகிறது. பிப்ரவரி 1ஆம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. அழைப்பு வேலை நிறுத்த தாக்கீது தொடர்பாக வரும்…
பெரியார் மணியம்மை (நிகர்நிலை பல்கலைக்கழகம்) அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் திராவிடர் திருநாள்-அய்ந்தினை பொங்கல் கலை விழா
வல்லம், ஜன. 13- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் திராவிடர் திருநாள் அய்ந்தினை பொங்கல் கலை விழா மற்றும் சமத்துவ பொங்கல் விழா பல்கலைக்கழக பதிவாளர் பேரா பி.கே.சிறீவித்யா மற்றும் பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா செ.வேலுசாமி தலைமையில்…
பிறக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? காரணம் ஆணின் ‘குரோமோசோம்’ தான்
மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துக - டில்லி உயர்நீதிமன்றம் புதுடில்லி, ஜன.13 டில்லியில் வர தட்சணை கொடுமையால் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண் டார். இந்த வழக்கில் கைது செய் யப்பட்ட அவரது கணவர் பிணை கேட்டு டில்லிஉயர் நீதிமன்றத்தில் மனு…
பிஜேபி ஆட்சியின் சாதனை? அலுவலகங்களில் பணியமர்த்தல் கடந்த டிசம்பரில் 16% வீழ்ச்சி
புதுடில்லி,ஜன.13-தகவல் தொழில் நுட்பத் துறை மற்றும் பிற துறை களில், கடந்த டிசம்பரில் அலுவலக பணிக் கான பணியமர்த்தல், 16 சதவீதம் குறைந் துள்ளதாக அறிக்கை ஒன்றில் தெரி விக்கப்பட்டுள்ளது. தனியார் துறை வேலைவாய்ப்பு நிறுவனமான 'நவுக்ரி ஜாப் ஸ்பீக்' வெளியிட்டுள்ள…
சாஸ்திர வேதங்களுக்கு எதிராக ராமன் கோயில் குடமுழுக்கா? சங்கராச்சாரியார்கள் எதிர்ப்பு
அரித்துவார், ஜன 13 உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் 1992 ஆம் ஆண்டு இந்துத்துவ கும்பலால் இடிக்கப்பட்ட பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமன் கோயில் கட்டப் பட்டுள்ளது. இந்த கோயிலின் திறப்பு விழா எதிர்வரும் ஜனவரி 22-ஆம் தேதி நடைபெறுகிறது.…
ஒரே நாடு ஒரே தேர்தல் – ‘உடன்பாடு இல்லை’
ராம்நாத் கோவிந்த் குழுவுக்கு மம்தா கடிதம் புதுடில்லி,ஜன.13- ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ எனும் கருத்தில் தங்கள் கட்சிக்கு உடன்பாடு இல்லை என்று திரிணமூல் காங்கிரஸ் தலை வரும், மேற்கு வங்க முதலமைச்சரு மான மம்தா தெரிவித்துள்ளார். இது குறித்து, மேனாள்…
பாம்பு பால் குடிக்குமா – பா.ஜ.க. சிறுபான்மையினருக்கு உதவுமா?
கல்வியில் அதிகரிக்கும் அநீதி - சிறுபான்மையினருக்கு மறுக்கப்படும் கல்வி - முற்றிலும் ஹிந்துத்துவத்திற்கு ஆதர வான அரசியலை கல்வி வழி திணிக்கும் அவலம் இந்திய அமைப்பில் தலை விரித்தாடும் நிலை உள்ளது. மக்கள் தொகை விழுக்காட்டிற்கும், ஜாதி மற்றும் மதம் அடிப்படையிலான…
சூத்திரர்கள் யார்?
தனது சரீரத்தால் வேலை செய்து அதன் கூலியினால் மாத்திரமே ஜீவனம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்திலுள்ளவன் - இக்கூட்டத்தார்களுக்குத் தான் பார்ப்பன மதப்படி சூத்திரர்கள் என்கின்ற பெயர். ("குடிஅரசு", 19.9.1937)
குரு – சீடன்
என்ன பரிகாரம்? சீடன்: ராமன் கோவில் கும் பாபிஷேகத்திற்கு அழைப்பு அனுப்பியும் காங்கிரஸ், அதைப் புறக்கணித்துள்ளது. கோடிக்கணக்கான ஹிந்து மதத்தினர் உணர்வைப் புண்படுத்தி உள்ளனர். காங்கிரசின் இந்த முடிவை மன்னிக்க முடியாது என்று கருநாடக மேனாள் முதலமைச்சர் எடியூரப்பா (பா.ஜ.க.) கூறியுள்ளாரே,…
பேரறிஞர் அண்ணா விருது
தமிழ்நாடு அரசால் ‘பேரறிஞர் அண்ணா விருது'க்கு அறிவிக்கப்பட்ட பத்தமடை பரமசிவம் அவர்கள், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்துப் பொன்னாடை அணிவித்தார். அவருக்குப் பயனாடை அணிவித்து தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்துகளைத் தெரிவித்தார் (சென்னை பெரியார் திடல்,…
செய்தியும், சிந்தனையும்….!
இப்படி ஒரு நாடகமா? * அஜ்மீர் தர்காவுக்கு ‘புனித'ப் போர்வை: பிரதமர் மோடி வழங்கினார் - ‘தினமணி' 12.1.2024 >> பாபர் மசூதியை இடித்து, அதன்மேல் ராமன் கோவில் கட்டித் திறப்பு விழா செய்யும் மோடி வித்தை ‘ரசிக்க'த் தகுந்ததே!
முதலமைச்சருக்கு உடல்நலம் சரியில்லை என்று கயிறு திரிக்கும் மனநல நோயாளிகள்!
‘திராவிட மாடல்' ஆட்சியின் அன்றாட நலத்திட்டங்களால் மகிழ்ச்சியில் திளைக்கும் மக்களைப் பார்த்து மகிழ்கிறார் நமது முதலமைச்சர்! மனநலம் கெட்டுக் கயிறு திரிப்போர் மனநலக் காப்பகத்திற்குச் செல்லட்டும்! தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை நாளும் நடைபெறும் நலத் திட்டங்களால் மக்கள்…
