‘இந்தியா’ கூட்டணியின் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்வு!
இந்தியா கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, அக்கூட்டணியின் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1 : சமீப காலமாக பா.ஜ.க. அல்லாத எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் குடியரசு நாள் விழா அணிவகுப்பில் கலந்துகொள்ள தொடர்ந்து தடைவிதிக்கப் படுகிறதே? - ந.ராஜகோபால், உத்திரமேரூர் பதில் 1 : முன்பு தமிழ்நாடு அரசாங்க ஊர்திகளுக்கும்…
நாகரீக காலத்திலும் நுணுக்கமாக தங்களை அறியாமலேயே அடிமையாகி உள்ள பெண்கள்!
தலைமுடி என்பது உடலில் உள்ள உறுப்புகளான தலையில் நேரடியாக ஏற்படும் பாதிப்பை தவிர்க்க இயற்கையான முறையில் உருவான ஒரு பாதுகாப்பு அமைப்புதான் ரோமம், தலையில் அதிகம் வளர்வதால் முடி என்று அழைக்கப்படுகிறது. வனங்களில் வாழ்ந்த மனித இனத்திற்கு உடல் முழுவதுமே அடர்த்தியான…
தை நீயும் வருவாயே!
தைநீயும் வருவாயே! தமிழேந்தித் தருவாயே மெய்நீதான் தமிழர்க்கே ஆண்டு - இந்த மேதினியைப் புத்தாக்கு நீண்டு!! வெயில்கண்டு மழைகண்டு வினைநின்று போகாமல் பயிர்கண்டு விளைப்பாரைப் பாடு - உழைத்துப் பசியாற்றும் தோள்பற்றி ஆடு!! முப்பாலின் அறமோதி முக்கனியின் சுவைமாந்தி தப்பாமல் திராவிடத்தைப்…
சிந்திக்கச் சொன்னால் நிந்திப்பதா?
கங்கையைப் போல் காவிரியைப்போல் கருத்துகள் ஊறும் உள்ளம் எங்கள் உள்ளம்! - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் 1 ) முருகன் தெய்வானைத் திருமணம் ஏட்டில் உள்ள கதையா ? பொம்மைக் கல்யாணமா? 2) This is not "NEET" Exam Question Just…
திக்கெட்டும் பெருமை சேர்க்கும் திராவிடத்தின் தமிழணங்கு!
பாணன் கடந்த ஆண்டு 'பெரியார் பிஞ்சு' இதழில் நியூசிலாந்து பழங்குடியினர் பற்றிய ஒரு கட்டுரை வந்தது, தங்கள் மூதாதையர் வந்த பாதையில் பயணம் செய்து யானையைக் கொண்டு வந்தது குறித்த நாடோடிக்கதை அது. பாலினீசியா மற்றும் கிழக்கு எல்லையில் உள்ள இந்தியப்…
பொங்கல் – பெயர்க்காரணம்
பூமியிலே நாற்று வைத்து கோடி நெல்லைக் கொய்வதுவாம் சூரியனின் கீற்றுகள் பச்சையமாய்த் தங்குவதாம் சேறு மிதித்த உழவனுக்கு - தையில் செல்வத்தை வழங்குவதாம்! மாற்ற முடியாத் துன்பத்தை - திமில் ஏ(வீ)று கொண்டு நீக்குவதாம் பழைமையினை துறந்துவிட்டு - மனம் பக்குவமாய்…
நமது பெருவெளி எங்கும் தேடிப் பார்த்துவிட்டேன் – கடவுள் கிடைக்கவில்லை!
2009ஆம் ஆண்டு ரோமில் போப்பாண்டவர் "கடவுளும் பிரபஞ்சமும்" என்ற தலைப்பில் வாட்டிகன் கிறிஸ்துவ தலைமைச் சபையில் ஒரு மாநாட்டை கூட்டினார். அந்த மாநாட்டுக்கு கடவுளை மறுக்கும் அறிஞர் ஸ்டீவன் ஹாக்கிங்கை போப் அழைத்தார். தனது உடல் நலிவையும் பொருட்படுத்தாமல். சிறப்பான பாதுகாப்பு…
தமிழ்ப் புத்தாண்டு சங்க இலக்கியமும் – அறிஞர்களும் சொல்வதென்ன?
பொங்கல் விழா நாளையே தமிழர்கள் புத்தாண்டுப் பிறப்பாக பல்லாண்டு காலமாகக் கொண்டாடி வந்திருக்கின்றனர் என்பதற்கு அறிஞர்கள் தக்க சான்றுகளைத் தந்துள்ளனர். இரண்டாயிரம் (2000) ஆண்டுகட்கு முற்பட்ட கழக இலக்கியங் களில் இதற்குச் சான்றுகள் உள்ளன. ‘‘தைத் திங்கள் தண்கயம் படியும்’’ என்று…
பொங்கல் குறித்து தலைவர்கள்
தந்தை பெரியார் பொங்கல் வாழ்த்து பொங்கல் வாழ்த்து என்பது பொதுமக்கள் இடையில் அண்மையில் செல்வாக்குப் பெற்றுவிட்டது. இதற்குக் காரணம் பொங்கல் விழா தமிழர்கள் விழாவாகக் கருதப்பட்டு வருவதேயாகும். உண்மையில் இன்று தமிழர்களுக்குத் தமிழர் விழா என்று சொல்லத்தக்க வண்ணமாக பொங்கல் விழாவைத்…
தமிழர் திருநாள் குறித்து தந்தை பெரியார்
திராவிடத்தின் ஆதிமக்களான தமிழர்களுக்கு தமிழர்களுக்குரிய விழா என்பதாக ஒன்றைக் காண்பது என்பது மிக அரிதாக உள்ளது. இதன் காரணம் என்னவென்றால் கலாச்சாரத் துறையில் தமிழனை ஆதிக்கம் கொண்டவர்கள் தங்களது கலாச்சாரங்களை தமிழனிடம் புகுத்துகிற வகையில் முதல் பணியாக தமிழ்நாட்டில் தமிழனின் கலாச்…
தைத் திங்கள் தமிழர் திருநாள் பொங்கல் சிறப்பிதழ்
பொங்குக உள்ளமெல்லாம் - இல்லமெல்லாம்! கவிஞர் கலி.பூங்குன்றன் தை முதல் நாள் பொங்கலே தமிழர் இல்ல மெல்லாம் பொங்குகவே! தமிழர்க்குரிய புத்தாண்டு நீ தை தை யென்று ஆடிநீ வருகவே! சங்கராந்தி என்று சொல்லி - நம் சரித்திரத்தை மாற்றுவார் தம்…
