ஈகிள் – எம்.ஜெ.பிரதாப்சிங் மறைவு குடும்பத்தாருக்கு கழகத் தலைவர் ஆறுதல்

சென்னை, ஜன. 20- பதிப்புத் துறையில் தனி முத்திரை பதித்து வரும் பூம்புகார் பதிப்பகத்தின் நிறுவன ரும் பிரபல 'ஈகிள் டைரி' குழுமத்தின் நிறுவனரு மான எம்.ஜெ. பிரதாப் சிங் (வயது 93) அவர்கள் நேற்று முன்தினம் (18.1.2024) மறைவுற்றார். இவர்…

viduthalai

ஆடிட்டர் சி.என்.ஜெயச்சந்திரன் மறைவு பொருளாளர் வீ.குமரேசன் தலைமையில் கழகப்பொறுப்பாளர்கள் மரியாதை

சென்னை, ஜன. 20- சுயமரியாதைச் சுடரொளி மாயவரம் சி.நட ராசன் அவர்களின் மகனும் பிரபல ஆடிட்டருமான சி.என்.ஜெயச்சந்திரன் அவர்கள் மறை வுற்றார். அம்பத்தூரில் வைக்கப் பட்டிருந்த அவரது உடலுக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் கழகப் பொருளாளர் வீ.குமரே சன் தலைமையில் இறுதி…

viduthalai

திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் இணைந்து நடத்தும் மந்திரமா? தந்திரமா? பயிற்சி பட்டறை திருச்சியில் தொடங்கியது

அகில இந்திய பகுத்தறிவாளர் கூட்டமைப்பு தலைவர் நரேந்திரநாயக் பங்கேற்பு திருச்சி, ஜன. 20- தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவுறுத் தலுக்கு இணங்க திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் இணைந்து நடத்தும் மந்திரமா? தந்திரமா? பயிற்சிப் பட்டறை 2024 ஜனவரி 20,…

viduthalai

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை மற்றும் புதிய முதலீடுகள் தொடர்பாக தமிழ்நாடு அமைச்சரவை ஜனவரி 23இல் கூடுகிறது

சென்னை, ஜன. 20- சட்டப்பேரவை கூட்டத் தொடர், பட்ஜெட் மற்றும் புதிய முதலீடுகள் தொடர்பாக விவாதிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை யில் வரும் ஜன.23ஆ-ம் தேதி அமைச் சரவைக் கூட்டம் நடக்கிறது. தமிழ்நாடு சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் ஆளுநர் உரை யுடன்…

viduthalai

பிரதமர் மேற்கொள்வது ஆன்மிக சுற்றுப் பயணமா? ஆதாயம் தேட அரசியல் சுற்றுப் பயணமா?

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி சென்னை, ஜன. 20- தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அயோத்தியை ஆன்மிக சுற் றுலாத் தலமாக மாற்றுவதற்காக ரூ.11 ஆயிரம் கோடி திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத் திருக்கிறார்.…

viduthalai

விளையாட்டு தலைநகரமாக தமிழ்நாட்டை நிலை நிறுத்துவதே எங்கள் குறிக்கோள்!

'கேலோ இந்தியா' தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை சென்னை, ஜன. 20- ‘இந்தியாவின் விளையாட்டு தலைநகராக தமிழ் நாட்டை நிலைநிறுத்துவதே குறிக் கோள்’ என்று 'கேலோ இந்தியா' போட்டிகள் தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். கேலோ இந்தியா இளைஞர்…

viduthalai

தமிழ்நாட்டுக்கு நான்கு டிஎம்சி நீர் திறக்க வேண்டும் கருநாடகாவுக்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை

புதுடில்லி, ஜன.20- தமிழ்நாட் டிற்கு காவிரியில் பிப்ரவரி மாதத் திற்குள் 4 டிஎம்சி நீரை திறந்து விடுமாறு கருநாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது. காவிரி ஒழுங்காற்று குழுவின் 92-ஆவது கூட்டம் அதன் தலை வர் வினீத் குப்தா…

viduthalai

சென்னையில் பிரதமரின் ஹிந்தி உரை மொழிபெயர்ப்பில் குழப்பமோ குழப்பம்!

சென்னை, ஜன.20- தமிழ்நாட்டில் நடைபெறும் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி ஆங்கிலத்தில் பேசுவதுதான் வழக்கம். அவ்வாறு மோடி ஆங் கிலத்தில் பேசும்போது, மொழி பெயர்ப்பாளர் மூலம் தமிழில் மொழி பெயர்க்கப்படும். 'கேலோ இந்தியா' தொடக்க விழாவில் கலந்து கொண்ட மோடி, ஹிந்தி…

viduthalai

போக்குவரத்தில் புதிய சாதனை!

தேனாம்பேட்டை - சைதாப்பேட்டைக்கு இடையே ரூ. 621 கோடியில் நான்கு வழித்தட உயர்மட்ட சாலை கட்டுமானப் பணியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, ஜன. 20- அண்ணா சாலையில் தேனாம்பேட்டை _- சைதாப்பேட்டை இடையில் 3.20 கி.மீ. தொலைவுக்கு ரூ.621…

viduthalai

மோகனா வீரமணி அறக்கட்டளையின் 20 ஆம் ஆண்டு விழா!

பொங்கல் விழா ஊட்டும் விஞ்சிய உணர்வு திராவிடர் உரிமையே! உழவர் அருமையே! கவிஞர் நந்தலாலா தலைமையில் பட்டிமன்றம்! தொகுப்பு: வி.சி.வில்வம் தஞ்சாவூர் மாவட்டம் கண்ணந்தங்குடி கீழையூரில், ஆண்டுதோறும் தமிழர் திருநாள் நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்! குறிப்பாக மோகனா வீரமணி அறக்கட்டளை…

viduthalai

ஆடிட்டர் சி.என்.ஜெயச்சந்திரன் மறைவு இரா.முத்தரசன் இரங்கல்

சென்னை, ஜன. 20- ஆடிட்டர் சி.என்.ஜெயச்சந்திரன் மறைவு குறித்து இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி தமிழ் நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விடுத் துள்ள இரங்கல் அறிக்கை வருமாறு, இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் ஆரம்ப கால முன்னோடியும், தலைசிறந்த மூத்த தணிக் கையாளருமானசி.என்.ஜெயச்சந்திரன்…

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

20.1.2024 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் அமைக்கப்பட்டு உள்ள 206 அடி உயரம் கொண்ட உலகின் மிக உயரமான அம்பேத்கர் சிலையை ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி திறந்து வைத்தார். * பில்கிஸ் பானு வழக்கில்…

viduthalai