‘தி(இ)னமலர்’ பதில் கூறுமா?

கருஞ்சட்டை கேள்வி: நான் உயர்ந்த நிலைக்கு வரவேண்டும் என்று எண்ணுகிறேன். என்ன செய்தால், உயர்நிலையை அடைய முடியும்? பதில்: உங்களிடம் அகங்காரமும், சுயநலமும் இருக்கிறதா... அவற்றை முதலில் ஒழித்துக் கட்டுங்கள். ஒழுக் கத்தையும், அடக்கத்தையும் வளர்த் துக் கொள்ளுங்கள். உயர்ந்த நிலைக்கு…

viduthalai

கருவறையில் மோடி!

அயோத்தியில் கட்டி முடிக்கப்படாமல் இருக்கும் ராமன் கோவில் திறப்பு விழா ஜனவரி 22 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இந்த ராமன் கோவில் பிரதிஷ்டையை முன்னிட்டு பிரதமர் மோடி நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று கோவில்களில் வழிபாடு நடத்தி வருகிறார்.…

viduthalai

பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் மாபெரும் அறிவியல் கண்காட்சி – 2024

தஞ்சாவூர், ஜன. 20- தஞ்சாவூர், வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கி.வீரமணி அவர்களின் 91ஆவது பிறந்த நாளை (02.12.2023) முன்னிட்டு - பெரியார் அறிவியல் கழகம் சார்பில் மாபெரும் அறிவியல் கண்காட்சி 12.01.2024 அன்று காலை…

viduthalai

‘இனிக்க இனிக்க கணக்கு’ நூல் வெளியீடு

பெரியார் பிஞ்சு வெளியீடான எழுத்தாளர் உமாநாத் செல்வன் எழுதிய 'இனிக்க இனிக்க கணக்கு' நூலை எழுத்தாளர் ராஜேஷ் வைரபாண்டியன் வெளியிட்டார். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் லால் - சிறார் எழுத்தாள்ர் எஸ்.பாலபாரதி, குழந்தைகள் செயல்பாட்டாளர் இனியன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். உடன் பெரியார்…

viduthalai

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் தேர்தல் குழு

சென்னை. ஜன. 20- மக்க ளவை தேர்தலை முன் னிட்டு, தமிழ்நாடு காங்கி ரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் 31 பேர் கொண்ட தேர்தல் குழு அமைக்கப்பட்டுள் ளது. மக்களவை தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தேர்தல் பணிகளை அகில இந்திய…

viduthalai

மேல்புவனகிரி பிராமணரல்லாத வாலிபர் சங்க அநுதாபக் கூட்டம்

சென்ற 26.4.1936ஆம் தேதி மேல்புவனகிரி பிராமண ரல்லாத வாலிபர் சங்கம் திரு. செல்லப்பா தலைமையில் கூடி கீழ்க்கண்ட அநுதாபத் தீர்மானத்தை நிறைவேற்றி யுள்ளது:- திருநெல்வேலியில் சைவ வேளான குலத்தில் பிறந்து இளமையிலேயே தமிழ், ஆங்கிலங் கற்று, பிறவியில் வேற்றுமை கண்டு மனஞ்சகியாது,…

viduthalai

பல்லாவரம் வாலிபர் சங்கம் ஜாதி இந்து செய்கைக்குக் கண்டனம்

மேற்படி சங்கக் கமிட்டி கூட்டம் 26.4.1936 ஞாயிற்றுக் கிழமை சங்கத் தலைவர் எம்.தர்மலிங்கம் தலைமையில், கூடியது. அப்போது கீழக்கண்ட தீர்மானங்கள் நிறை வேறின:- 1. பொது நலப் பிரியரும், சமதர்மவாதியுமான வாலிப வீரர் தோழர் டி.வி.சுப்ரமணியம் தம் 38 ஆம் வயதில்…

viduthalai

சம உரிமைப் போர் துவக்கிய இயக்கம்

சென்ற 25.4.1936 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு சென்னை தங்க சாலைத் தெரு, 327ஆவது நெம்பர் கட்டட மேல் மாடியில் சென்னை சுயரியாதை இளைஞர் மன்றத்தின் ஆதரவில் தோழர் டி.ராதாகிருஷ்ணன் தலைமையில் ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றது. தலைவர் முன்னுரை கூறிய பின்…

viduthalai

திராவிடர் கழகத்தின் சார்பாக வாழ்த்து

திராவிடர் கழக மாநில இளைஞரணி செயலாளராக புதியதாக பொறுப்பேற்றுள்ள நாத்திக. பொன்முடி அவர் களுக்கு பயனடை அணிவித்து காரைக்கால் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பாக வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

viduthalai

நன்கொடை

ஆவடி மாவட்டச் செயலாளர் க.இளவரசன், தனது தாயார் காமு அவர்களின் 90 ஆம் ஆண்டு பிறந்த நாள் (21.1.2024) மகிழ்வாக கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூபாய் 1,000 நன்கொடை வழங்கியுள்ளார். - - - - - சுயமரியாதை சுடரொளி கருநாடக…

viduthalai

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உலகத்திலேயே மிக உயரமான அம்பேத்கர் சிலை

விஜயவாடா, ஜன. 20- ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் 206 அடியில் உலகின் மிக உயரமான அம்பேத்கர் சிலை நேற்று (19.1.2024) திறந்து வைக்கப்பட்டது. ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி இந்த சிலையைத் திறந்துவைத்தார். இந்த சிலை சமூக நீதிக்கான சிலை…

viduthalai

தமிழ்ப் புத்தாண்டையொட்டி பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பு

தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழாவை முன்னிட்டு 15.1.2024 முற்பகல் 10.30மணி அளவில் சென்னை தியாகராயர் நகர் தந்தை பெரியார் சிலைக்கு தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது. மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், அமைப்பாளர் ந.மதியழகன், துணைத் தலைவர்…

viduthalai