இலங்கை கடற்படை அட்டூழியம் தமிழ்நாட்டு மீனவர்கள் 6 பேர் கைது!
சென்னை,ஜன.24- தமிழ்நாட் டைச் சேர்ந்த மீனவர்களை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைப்பிடிக்கும் நிகழ்வு தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நிலையில், கச்சத்தீவு, நெடுந்தீவு இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டு மீன வர்கள் 6 பேரை எல்லை…
நீட் தேர்வில் குளறுபடிகள்!
மூன்றாம் ஆண்டு மருத்துவம் படிக்க மாணவர் கல்வியை தொடர உயர்நீதிமன்றம் அனுமதி மறுப்பு! சென்னை, ஜன. 24- மருத்துவக் கல்வியைத் தாண்டி உலகில் வரம் பற்ற வாய்ப்புகள் பல உள்ளன என கருத்து தெரிவித் துள்ள சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள்,…
கூட்டுறவு சங்கத்தில் உதவியாளர் பணி வாய்ப்பு
கூட்டுறவு சங்கத்தில் உதவியாளர் பணி வாய்ப்புதென்னிந்திய பல மாநில வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் (சிம்கோ) காலியிடங் களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. காலியிடம்: அலுவலக உதவியாளர் 12, விற்பனையாளர் 22, சூப்பர்வைசர் 14 என மொத்தம் 48 இடங்கள் உள்ளன. கல்வித்…
ஒன்றிய அரசின் மருத்துவத் துறையில் வேலை
மத்திய அரசில் மருத்துவ துறை பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை யு.பி.எஸ்.சி., அமைப்பு வெளியிட்டுள்ளது. காலியிடம்: பொது மருத்துவம் 37, மகப் பேறு, மகளிர் மருத்துவம் 30, விலங்கியில் உதவியாளர் 7, உதவிப் பேராசிரியர் 11, பிளாஸ்டிக், ரீகன்ஸ்ட்ரக்டிவ் சர்ஜரி 10, லார்யின்…
நிலக்கரி நிறுவனத்தில் பயிற்சிப் பணி
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் பயிற்சிப் பணிக்கு ('அப்ரெண்டிஸ்') அறி விப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிடம்: கிராஜூவேட் அப்ரென்டிஸ் பிரிவில் மெக்கானிக்கல் 75, எலக்ட்ரிக்கல் 78, சிவில் 27, இன்ஸ்ட்ரூமென்டேசன் 15, கெமிக்கல் 9, மைனிங் 44, கம்ப்யூட்டர் 47, எலக்ட்ரானிக்ஸ் 5, பார்மசி…
சாதித்த இளைஞர்கள்!
வழக்கம் போல இந்த ஆண்டும் கலை, விளையாட்டு, தொண்டு எனப் பல துறை களிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளை ஞர்கள் அசத்தியுள்ளனர். அந்த வகையில் விடை பெறும் 2023இல் கவனம் ஈர்த்த சிலர்: முத்தமிழ்செல்வி விருதுநகர் மாவட்டம் காரியா பட்டி அருகே…
கழக செயலவைத் தலைவரின் இறுதிப் பயணம்
கழக செயலவைத் தலைவர் சு. அறிவுக்கரசு உடலுக்கு தமிழர் தலைவரின் கண்ணீரும் வீரவணக்கமும் கதறிய குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்! இயக்க சிந்தனையைத் தவிர வேறு சிந்தனையே இல்லாதவர் சு.அறிவுக்கரசு! இரங்கல் கூட்டத்தில் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் புகழாரம்! கடலூர், ஜன.…
18 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு தமிழ்நாட்டில் புற்றுநோய் பரிசோதனை திட்டம்!
சென்னை, ஜன. 24- இந்தியாவில் தொற்றா நோய்களின் பாதிப்பு அதிகரித்து வருவதால் 18 வயதுக் கும் மேற்பட்டவர்களுக்குப் புற்று நோய் பரிசோதனை திட்டம் தொடங்கப் படுகிறது என்று தமிழ் நாடு பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவித்தார். இந்தியாவில்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
24.1.2024 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: ♦ பீகார் மேனாள் முதலமைச்சர் கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என குடியரசுத் தலைவர் மாளிகை அறிவிப்பு. ♦ தான் மேற்கொள்ளும் நீதிப் பயணத்தில் மம்தா, நிதிஷ் கலந்து கொள்வர் என ராகுல்…
பத்திரிகையாளர் நலன் பாதுகாப்பு தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு முன்னோடி இந்திய பத்திரிகை கவுன்சில் பாராட்டு
சென்னை,ஜன.24- தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: டில்லியில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த இந்திய பத்திரிகை கவுன்சில் குழுவினர், சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பத்திரிகை ஆசிரியர்கள், செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள், ஒளிப்பதிவாளர்களுடன் கலந் துரையாடினர். பின்னர், சென்னை தலைமைச் செயலகத்தில்…
தமிழ்நாட்டில் ஆறு ஜவுளிப் பூங்காக்களுக்கு திட்டம்
சென்னை, ஜன.24- தமிழ்நாட்டில் 6 சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்களுக்கு திட்ட ஒப்புதல் அரசாணைகளையும், 17 தொழில் நிறுவனங்களுக்கு கூடுதல் மூலதன முதலீடு மானியத்தொகையையும் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் (22.1.2024) வழங்கினார். திட்ட ஒப்புதல் தமிழ்நாடு அரசின் கைத்தறி…
தேர்தல் அறிக்கை : மக்கள் கருத்து கேட்கப்படும் கனிமொழி எம்.பி. தகவல்
சென்னை, ஜன. 24- மக்களவை தேர்தலுக்கான அறிக்கை தயாரிப்புக் குழு தலைவராக தி.மு.க. துணை பொதுச் செயலாளர் கனி மொழி எம்.பி. நியமிக்கப்பட் டுள்ளார். இக்குழுவில், கட்சியின் செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், விவசாய அணி செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன், அமைச்சர் கள்…
