முடித்து வைப்பு
கடந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி தொடங்கிய தமிழ்நாடு சட்டப் பேரவை கூட்டத் தொடரை முடித்து வைத்து ஆளுநர் அறிவித்துள்ளார்.
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணைய வழிக் கூட்ட எண் 80
நாள் : 26.01.2024 வெள்ளிக்கிழமை நேரம் : மாலை 6.30 மணி முதல் 8 வரை தலைமை : பேராசிரியர் சி.மகேந்திரன் (தலைமைக் கழக அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம், மதுரை) வரவேற்புரை: : பெ.கோவிந்தராசன் (மாவட்டச் செயலாளர், திராவிடர் கழகம், தருமபுரி)…
20ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழா – 2024 (24.1.2024 முதல் 5.2.2024 வரை)
மாவட்ட நிர்வாகமும், திருப்பூர் பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 20அவது திருப்பூர் புத்தகத் திருவிழாவில் "பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு" அரங்கு எண்: 94 ஒதுக்கப்பட்டுள்ளது. கழகத் தோழர்களும், வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி - கல்லூரி மாணவர்களும் பொது மக்களும்…
செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு உடல் ஜிப்மர் மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது!
கடலூர். ஜன, 25- உடல்நலக்குறைவால் 'சுயமரி யாதைச் சுடரொளி' ஆகிவிட்ட கழகத்தின் செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு அவர்களின் உடல், புதுச்சேரி மாவட்டத் தலைவர் வே.அன்பரசன் தலைமையில் ஜிப்மர் மருத்துவமனையில் முறைப்படி ஒப்படைக்கப் பட்டது. கடந்த 22.01.2024 அன்று அதிகாலை 12:45…
திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 44ஆவது ஆண்டு விழா
திருச்சி, ஜன.25- திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 44ஆவது ஆண்டு விழா நேற்று (24.01.2024) காலை 10.00 மணி அளவில், பள்ளியின் வளாகத்தில் உள்ள என்.எஸ்.கலைவாணர் அரங்கில் சீரும் சிறப்புமாக நடைபெற்றது. நிகழ்விற்கு பள்ளியின் தாளா ளர்…
கோவில்களை விட பள்ளிக்கூடங்கள் தான் முக்கியம்! வாரணாசி சிறுவனின் ‘வைரல்’ பேச்சு
வைரல் எங்களுக்கு எந்த ஆசீர்வாதத்தையும் வழங்கவில்லை. கோவில்களை விட பள்ளிக் கூடங்களுக்கு செல்வதுதான் முக்கியம். கல்விதான் எங்களுக்கு வேலை பெற்றுத்தரும் என்ற உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சிறுவனின் பேச்சு வலைதளத்தில் வைரலாகி வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் 2022 மார்ச்…
திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை
நாள் : 28.1.2024 ஞாயிற்றுக்கிழமை (ஒரு நாள்) நேரம்: காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை இடம்: புதுச்சேரி நாடார் நலவாழ்வு சங்கம், 20ஆவது குறுக்குத் தெரு, கிருஷ்ணாநகர், புதுச்சேரி - 605 008 மாணவர்கள் பதிவு…
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து
எனக்கு ஹிந்தி தெரியாது அய்.பி.சி., சி.ஆர்.பி.சி. என்று தான் குறிப்பிடுவேன்! சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து சென்னை, ஜன.25- இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் விசாரணை முறைச்சட்டம், இந்திய சாட்சிகள் சட்டம் ஆகியவற்றை ஒன்றிய அரசு முறையே பாரதிய நியாய சன்ஹிதா,…
கலந்துரையாடல் கூட்டம்
26.1.2024 வெள்ளிக்கிழமை கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி, மாணவரணி கலந்துரையாடல் கூட்டம் கன்னியாகுமரி: பிற்பகல் 1 மணி * இடம்: பெரியார் மய்யம், ஒழுகினசேரி, நாகர்கோவில் * தலைமை: மா.மு.சுப்பிரமணியம் (மாவட்டத் தலைவர்) * வரவேற்புரை: இரா.இராசேசு (மாவட்ட இளைஞரணிச்…
உயர் சிறப்பு மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ மதிப்பெண் ரத்து
சென்னை, ஜன.25 முதுநிலை மருத்துவப் படிப்புக்கு பிறகு டிஎம், எம்சிஎச், டிஎன்பி உள்ளிட்ட உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளில் சேருவதற்காக தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட் எஸ்.எஸ்.) நடத்தப்பட்டு வருகிறது. தேசிய தேர்வு முகமை (என்பிஇஎம்எஸ்) மூலம் அந்த தேர்வு…
கிண்டி கலைஞர் மருத்துவமனையில் கட்டண வார்டுகள் ஜனவரி 31 ஆம் தேதி திறப்பு
சென்னை, ஜன.25 சென்னை கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்புமருத்துவமனையை கடந்த ஜூன்15ஆ-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். மொத்தம் 4.89ஏக்கர் பரப்பில் தரைதளம் மற்றும்ஆறு தளங்களுடன், மூன்று கட்டடங்களாக கட்டப்பட்ட மருத்துவமனையில், சிறுநீரகவியல்,…
‘‘ஒரே நாடு, ஒரே தேர்தல்” என்று சொல்கிறார்களே, அதற்கு அர்த்தம் என்னவென்றால், இதுதான் கடைசியாக நடக்கக்கூடிய ஒரே தேர்தல்- இனிமேல் தேர்தல் என்பதையே பார்க்க முடியாது என்பதற்காகத்தான்!
நாமும் அதே மொழியில் அவர்களுக்குப் பதில் சொல்கிறோம், ‘‘உங்களுக்கும் இதுதான் ஒரே தேர்தல்; இதற்குமேல் உங்களுக்குத் தேர்தல் கிடையாது!'' ‘‘இந்தியா கூட்டணியின் வெற்றி காலத்தின் கட்டாயம்!’’ சிறப்புக் கூட்டத்தில்தமிழர் தலைவர் ஆசிரியர் சென்னை, ஜன.25 ‘‘ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று…
