மதச்சார்பற்ற இந்தியாவைப் பாதுகாக்க ஒன்றுபடவேண்டும் சீதாராம் யெச்சூரி அழைப்பு

மலப்புரம்,பிப்.19- இந்தியாவை ஹிந்து நாடாக மாற்றும் முயற்சிக்கு எதிராக ஜனநாயக - மதச்சார்பற்ற சிந்தனையாளர்கள் ஒன்றுபட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் பொதுச் செயலாளர் சீத்தா ராம் யெச்சூரி அழைப்பு விடுத்தார். மலப்புரம் மாவட்டம் கரிப் பூரில் முஜாஹித்…

viduthalai

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நிதிநிலை அறிக்கை (2024-2025) தாக்கல்

தமிழ்நாடு அரசின் 2024-2025 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையின் சிறப்பு அம்சங்கள்! 4 பள்ளிக் கல்விக்கு ரூ.44,042 கோடி 4 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.35,000 கோடி 4 பழங்குடியினர் மேம்பாட்டுக்கு ரூ.1000 கோடி 4 விண்வெளிப் பூங்கா -…

viduthalai

தமிழ்நாடு காங்கிரஸ் புதிய தலைவராக செல்வப் பெருந்தகை நியமனம்

சென்னை, பிப். 18 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக சட்டமன்ற உறுப்பினர் கு.செல்வப் பெருந்தகை நியமனம் செய் யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் புது டில்லியில் நேற்று (17.2.2024) இரவு வெளியிட்டார். இவர் 2021-ஆம்…

viduthalai

ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் பயணம் வெற்றி

சென்னை, பிப்.18 வானிலை, பேரிடர் தொடர்பான எச்சரிக்கை தகவல் களை உடனுக்குடன் பெறுவதற்காக இஸ்ரோவால் தயாரிக்கப்பட்ட இன் சாட்-3டிஎஸ் அதிநவீன செயற்கை கோள், ஜிஎஸ்எல்வி-எஃப்14 ராக்கெட் மூலம் சிறீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப் பட்டது. காலநிலை மாற்றம் ஏற்படும் நிலையில்,…

viduthalai

டில்லி சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் கெஜ்ரிவால் அரசு வெற்றி

புதுடில்லி, பிப்.18 டில்லி சட்டப் பேரவையில் மொத்தம் 70 சட்ட மன்ற உறுப்பினர்கள் உள்ளனர். ஆளும் ஆம் ஆத்மிக்கு 62, பாஜக வுக்கு 8 சட்டமன்ற உறுப்பினர்க்கள் உள்ளனர். ஆம் ஆத்மி அரசை கவிழ்க்க ஒன்றியத்தில் ஆளும் பாஜக முயற்சி செய்கிறது…

viduthalai

மாற்றுத் திறனாளிகள் போராட்டம் அமைச்சர் கீதாஜீவன் பேச்சு வார்த்தை

சென்னை, பிப்.18 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் 4ஆ-வது நாளாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர். போராட் டத்தில் ஈடுபட்டவர் களை 23-ஆம் தேதி பேச்சு வார்த்தைக்கு அழைத்திருப்பதாக அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார். சென்னையில்…

viduthalai

இளைஞர்களை வழிநடத்தும் ஆற்றல் மிகுந்த சக்தியாக மூத்த முன்னோடிகள் திகழ்கிறார்கள் : உதயநிதி ஸ்டாலின்

திருப்பத்தூர், பிப்.18 சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள வைரவன்பட்டியில் மாவட்ட தி.மு.க. செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான கே.ஆர்.பெரியகருப்பன ஏற்பாட் டில் தி.மு.க. மூத்த முன்னோடி களுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் தி.மு.க. இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன்…

viduthalai

இலங்கை அரசை கண்டித்து இராமேசுவரம் மீனவர்கள் கால வரையற்ற வேலை நிறுத்தம்

ராமேசுவரம், பிப்.18 இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை விடுதலை செய்ய வலியுறுத்தி நேற்று (17.2.2024) முதல் இராமேசுவரத் தில் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்துகிறார்கள். இராமேசுவரத்தில் 16.2.2024 அன்று அனைத்து விசைப்படகு மீனவர் சங்க அவசர…

viduthalai

அரசு துறை பணியிடங்களில் எஸ்.சி. எஸ்.டி. குறைவு பணியிடங்களை கணக்கிட தனி குழு தலைமை செயலாளர் அறிவிப்பு

சென்னை, பிப்.18 அரசுத் துறைகளில் ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான குறைவுப் பணியிடங்களின் எண்ணிக்கையை உறுதி செய்வதற்கான குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தலைமைச் செயலர் சிவ் தாஸ் மீனா வெளியிட்ட உத்தரவு: அரசுத் துறைகளில் காணப்படும் ஆதிதிராவிடர் மற்றும்…

viduthalai

திருச்சியில் 59.57 கோடி ரூபாயில் தகவல் தொழில்நுட்ப நிறுவனம்

திருச்சியில் 59.57 கோடி ரூபாயில் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார் சென்னை, பிப்.18 விழுப்புரம் மாவட் டம் திருச்சிற்றம்பலத்தில் மினி டைடல் பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் திறந்து வைத்தார். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி மாநிலம்…

viduthalai

அறிவிப்பு

தமிழ்நாட்டுப் பள்ளி மாணவர்களுக்கான, 'பெரியார் 1000' இணையவழித் தேர்வு 2024 பிப்ரவரி 16 , 17 , 18 ஆகிய தேதிகளில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. கழகத் தோழர்களின் முயற்சியும், மாணவர்களின் ஆர்வமும் ,பெற்றோர்களின் ஈடுபாடும், பள்ளி ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் பாராட்டுக்குரியன.…

viduthalai

“தேர்தல் பத்திரமும் உச்சநீதிமன்ற தீர்ப்பும்” சிறப்புப் பொதுக் கூட்டம்

நாள் : 26-2-2024 திங்கள் மாலை 6.30 மணி முதல் 8.30  மணி வரை இடம் : நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றம் பெரியார் திடல், சென்னை-7 சிறப்புரை: தமிழர் தலைவர் கி.வீரமணி ஆர்.எஸ்.பாரதி (அமைப்புச் செயலாளர், தி.மு.க.) எழுச்சித் தமிழர்…

viduthalai