சட்டமன்றத்தில் வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல்

2024-2025ஆம் ஆண்டுக்கான வேளாண்மை நிதி நிலை அறிக்கையை சட்டமன்றத்தில் வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார் தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று (20.2.2024) வேளாண்மை நிதி நிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். சட்டமன்றம்…

viduthalai

2024- 2025ஆம் நிதியாண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல்

♦ 10,000 விவசாயிகளுக்கு மண்புழு உரப்படுக்கைகள் வழங்கிட ரூ.6 கோடி மானியம் ♦ முதலமைச்சரின் "மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்" திட்டத்திற்கு ரூ.206 கோடி நிதி ஒதுக்கீடு ♦ விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு வழங்க ரூ.1,775 கோடி ஒதுக்கீடு வேளாண்மைத் துறைக்கு…

viduthalai

எஸ்.சி.- எஸ்.டி. பின்னடைவுக்குத் தீர்வு – ஆய்வுக் குழு நியமனம்: தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை, பிப்.20 - அரசுத் துறை களில் காலியாக இருக்கும் ஆதி திராவிடர், பழங்குடியினருக்கான பின்னடைவுப் பணியிடங்களின் எண்ணிக்கையை உறுதி செய் வதற்கான குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட் டுள்ளது. இதுகுறித்து தலைமைச் செய லர் சிவ் தாஸ் மீனா…

viduthalai

மாற்றம் என்பது தான் மாறாதது

மாற்றம் என்பது தான் மாறாதது மணல் கொள்ளையைத் தடுத்த கிராம நிர்வாக அலுவலர் படுகொலை அவரது மகனோ சிவில் நீதிபதியாக தேர்வு தூத்துக்குடி,பிப்.20- தூத்துக்குடி அருகே மணல் கொள்ளையை தடுக்க முயன்றதால் கொலை செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் லூர்துபிரான்சிஸின் மகன்…

viduthalai

தமிழ்நாடு அரசு வரவு-செலவு திட்டம்: தலைவர்கள் பாராட்டு

சென்னை, பிப். 20- தமிழ்நாடு அரசு வரவு-செலவு திட்டம் பற்றி தமிழ்நாடு தலைவர்கள் வெளியிட்ட அறிக்கை வருமாறு: வைகோ மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் மாநிலங்களவை உறுப்பினர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, சமூக நீதி, கடைக்கோடி மனிதருக்கும் நல வாழ்வு, உலகை…

viduthalai

தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கை

தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கை திட்டங்களை செயல்படுத்த அமைச்சர்கள் - மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் வேண்டுகோள்! சென்னை, பிப். 20- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு, தடைகளைத் தாண்டி, வளர்ச்சியை நோக்கித் தமிழ்நாடு சீர்மிகு பயணத்தை நடத்தி வருகிறது.…

viduthalai

சொத்துவரி செலுத்தாத வணிக நிறுவனங்கள் கையகப்படுத்தப்படும் சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னை, பிப். 20- சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் சொத்துவரியை வசூலிப்பதில் மாநகராட்சி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. பருவமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களை சொத்துவரி, தொழில்வரி, தொழில் உரிமம் போன்ற வரி விதிப்புக்கு கடந்த 3 மாதமாக தீவிரப்படுத்தாமல் இருந்து…

viduthalai

4ஆம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி வஞ்சித்த ஒன்றிய அரசு – போராட்டம் தொடரும் – விவசாயிகள் அறிவிப்பு!

புதுடில்லி, பிப். 20- ஒன்றிய அரசுடன் விவசாயிகள் நடத்திய 4 ஆம் சுற்றுப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது. இத்னால் போராட்டம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது விவசாயிகள் வேளாண் விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் அளிப்பது, கடன் தள்ளுபடி, ஓய்வூதியம் உள்ளிட்ட,10…

viduthalai

கிளாம்பாக்கத்திற்கு ரூபாய் 4,625 கோடியில் மெட்ரோ ரயில் திட்டம்

சென்னை, பிப். 20 - சென்னை கிளாம்பாக்கத்திற்கு மெட்ரோ சேவை விரிவுபடுத்தப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு நிதி நிலை அறிக்கையில் அறிவித்துள் ளார். சென்னை விமானநிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மெட்ரோ சேவையை நீட்டிக்க, ரூ,4,625 கோடி மதிப்பில் பெறப்பட்டு…

viduthalai

கரோனா பாதிப்புக்கு பிறகு நுரையீரல் பாதிப்பு இந்தியாவில் அதிகம்

புதுடில்லி, பிப்.20 கடந்த 2019 டிசம்பர் மாத இறுதியில் சீனாவில் தோன்றி உலகெங்கும் பரவிய கரோனா வைரஸ் தாக்குதல் 2020 மார்ச் மாத காலகட்டத்தில் இந்தியாவிலும் பரவியது. கோவிட் பெருந்தொற்று பரவலை தடுக்க அரசு கொண்டு வந்த நாடு தழுவிய பொது…

viduthalai

யானைபுகா அகழிகள் – அமைச்சர் மதிவேந்தன் பதில்

சென்னை, பிப். 20- சட்டப்பேரவையில் கேள்வி - நேரம் பகுதியில் பதிலளித்த அமைச்சர் டாக்டர் பா.மதிவேந்தன், மனித விலங்கு மோதல்களைத் தடுக்க 3 சிறப்பு இரவு ரோந்துக் குழுக்கள் அமைத்தும், யானைபுகா அகழிகள் அமைத்தும் நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது என்று தெரிவித்தார்.…

viduthalai

பி.ஜே.பி.யின் ஜனநாயகப் படுகொலை!

பி.ஜே.பி.யின் ஜனநாயகப் படுகொலை! சண்டிகர் தேர்தல் அதிகாரி தில்லுமுல்லு - வசமாக சிக்கினார் உச்ச நீதிமன்றம் கிடுக்கிப்பிடி புதுடில்லி, பிப். 20- சண்டிகர் மேயர் தேர்தல் வாக்குச் சீட்டுகளில் 'எக்ஸ்' குறி யிட்டது ஏன் - என்று தேர்தல் நடத்திய அதிகாரியிடம்…

viduthalai