போலிகளை அடையாளம் காண்பீர்!

மனோஜ் சிறீனிவாஸ்தவா என்ற பாஜக பிரமுகர் தமிழ்நாடு அரசு குறித்து தொடர் வதந்திகளைப் பரப்பி வருகிறார். 17.02.2024 அன்று சமூகவலைதளத்தில் 2017ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் காவல்துறை அதிகாரியை பாஜக பிரமுகர் தாக்கிய பழைய காணொலியை தமிழ்நாட்டில் நடப்பதைப் போன்று பகிர்ந்துள்ளார். அதில்…

viduthalai

அபேதவாதம்

அபேதவாதம் குற்றமென்று நாம் ஒரு நாளும் சொல்ல மாட்டோம். அதனால்தான் மனித சமூகத்துக்குள் ஒரு அளவாவது சாந்தியும், சமாதானமும் ஏற்படும் என்பதையும் நாம் வலியுறுத்துவோம். அது பிரச்சாரம் செய்யப்பட வேண்டிய காலம் எது என்பதையும் நாம் அறிவோம். ('குடிஅரசு', 21.6.1936)

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1247)

ஜனநாயகத்திற்காகப் ‘‘பாடுபட்ட'' ஸ்தாபனங்களுக்கே, அதில் பிரபலமாகப் பங்கு பெற்றவர்களுக்கே காலித்தனம்தான் பெருமை அளித்து வந்தது என்றால் - கல்வி வாசனை, ஒழுக்க வாசனை முதலியவை இல்லாத சாதாரண மக்களிடம் எப்படி ஒழுக்கம், நேர்மை, நாணய வாசனையைக் காண முடியும்? - தந்தை…

viduthalai

மின்னணு வாக்குப்பதிவு நூறு விழுக்காடு ஒப்புகை சீட்டு தேவை

எழுச்சித்தமிழர் திருமாவளவன் பேட்டி புதுடில்லி,பிப்.20- மின்னணு வாக்குப்பதிவு நூறு விழுக்காடு ஒப்புகை சீட்டு தேவை என்றார் எழுச்சித்தமிழர் திருமாவளவன் அவர்கள். டில்லியில் நேற்று (19.2.2024) விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கூட்டணி…

viduthalai

நன்கொடை

செய்யாறு கழக மாவட்டம் சேத்பட் அ.நாகராஜன்-விஜயகுமாரி இணையரின் மகனும் த.மணிமேகலை அவர்களின் வாழ்விணையருமான பொறியாளர் வி.நா.பிரபாகரன் அவர்களின் 27ஆவது பிறந்த நாள் (20.02.2024) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ. 2000 வழங்கப்பட்டது. நன்றி!

viduthalai

தூத்துக்குடி மாவட்ட கழகத் தோழர்களுக்கு ஒரு வேண்டுகோள்

மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் மு.முனியசாமி தலைமையில், காப்பாளர்கள் மா.பால்ராசேந்திரம், சு.காசி, மாவட்டச் செயலாளர் கோ.முருகன், குலசேகரபட்டினம் நகரத் தலைவர் ஆ.கந்தசாமி ஆகியோரின் முன்னிலையில் குலசேகரபட்டினம் காவல்துறை அலுவலகம் அருகில் 22.02.2024 வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் தமிழர் தலைவர் ஆசிரியர்…

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

20.2.2024 டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்: * சண்டிகார் மேயர் தேர்தல் தில்லுமுல்லு வழக்கில், வாக்குச்சீட்டை ஆராய உச்ச நீதிமன்றம் முடிவு. * அய்ந்து வேளாண் பொருட்களை அய்ந்தாண்டு காலத்திற்கு குறைந்தபட்ச ஆதார விலையில் வாங்கிடும் மோடி அரசின் யோசனை; விவசாய அமைப்புகள் நிராகரிப்பு.…

viduthalai

இன்று (பிப்.20) பொப்பிலி அரசர் பிறந்த நாள்! வேர்களை நினைவுகூர்ந்து நன்றி செலுத்துவோம்! – கி.வீரமணி-

‘நீதிக்கட்சி' என்று வெகுமக்களால் அன்போடு அழைக்கப்பட்ட, அந்நாளைய திராவிடர் இயக்கம் (1917 இல் தொடங்கிய நிலையில்), அதன் முப்பெரும் காப்பாளர்களாகவும், தலைவர்களாகவும் விளங்கி வளர்த்தெடுத்தவர்கள் - 1. டாக்டர் சி.நடேசனார் 2. சர். பிட்டி தியாகராயர் 3. டாக்டர் டி.எம்.நாயர் திராவிடர்…

viduthalai

ஒரே கேள்வி

ஒன்றிய அரசு அமைத்திருந்த 14 ஆம் நிதி ஆணையம் தனது பரிந்துரையில் மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு பகிர்ந்தளிக்கும் நிதியை 32%-லிருந்து 42%-ஆக உயர்த்தப் பரிந்துரைத்திருந்தது. ஆனால், அதைக் குறைக்கச் சொல்லி அதன் தலைவர் ஒய்.வி.ரெட்டியிடம் திரைமறைவில் பேரம் நடத் தினார் பிரதமர்…

viduthalai

கழகத் தலைவர் ஆசிரியர் நிகழ்ச்சி

நாளை (21.2.2024) - புதன் காலை 9.00 மணி வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழா சுரேஷ் - மகேஷ் திருமண மஹால், அடரி களத்தூர், கள்ளக்குறிச்சி மாவட்டம்

viduthalai

செய்தியும், சிந்தனையும்….!

ராமர் காப்பாற்ற மாட்டாரோ! செய்தி: ராமர் கோயில் திறப்பு விழா வீடியோவை காட்டி ஆந்திராவில் அறுவைச் சிகிச்சை. சிந்தனை: அறுவைச் சிகிச்சை இல்லாமலேயே ராமர் காப்பாற்ற மாட்டாரோ! இப்பொழுது புரிகிறதா! செய்தி: முஸ்லிமாக மதம் மாறியவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கினால் போராட்டம்…

viduthalai

வேளாண்துறை நிதி நிலை அறிக்கை கழகத் தலைவர் கருத்து

இந்தியாவிலேயே வேளாண் துறைக்கென தனி நிதி நிலை அறிக்கையை சமர்ப்பிப்பது தமிழ்நாட்டில் மட்டும்தான். விவசாயம் பாவத் தொழில் என்று கூறும் மனுதர்மத்துக்கு எதிரான 'திராவிட மாடல்' அரசு விவசாயம் - விவசாயிகள் நலன்மீது கொண்டுள்ள அக்கறையோடு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக "ஒரு…

viduthalai