ஒரே கேள்வி

மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் தான் சீனா அருணாசலப் பிரதேசத்து எல்லையை ஒட்டிய பகுதிகளில் கிராமம் ஒன்றையே உருவாக்கி 100-க்கும் அதிகமான வீடுகளைக் கட்டியது. 56 இன்ச் மார்பு என்று பெருமையடிக்கும் பிரதமர் மோடி சீனாவிடம் பம்முவது, இந்திய இறையாண்மைக்கு ஆபத்து…

viduthalai

விவசாயிகள் எங்கள் உயிர் – வேளாண் திட்டம் அதைத்தான் பிரதிபலிக்கிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை, பிப். 21- “உழவர்கள் வாழ்வுக்கும் மேன்மைக்குமான அனைத்துத் திட்டங்களையும் தீட்டியிருக்கிறோம். திமுக அரசு உழவர் பெருமக்களை உயிராக நினைக்கிறது என்பதை வேளாண் நிதிநிலை அறிக்கை உணர்த்து கிறது. மண் வளத்தில் இருந்து மக்கள் நலம் வரைக்கும் கவனித்து இந்த நிதிநிலை…

viduthalai

கழகத் தலைவர் ஆசிரியர் நிகழ்ச்சி

நாளை (22.2.2024) - வியாழன் மாலை 6 மணி இடம்: குலசேகரப்பட்டினம் திராவிட இயக்க முன்னோடி சி.டி.நாயகத்திற்கு நன்றி பாராட்டுப் பெருவிழா, வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா

viduthalai

தேசிய பொருளாதார சராசரியைவிட நம் மாநில சராசரி அதிகம்!

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2024-2025 பற்றி நிதித் துறை முதன்மைச் செயலாளர் பத்திரிகையாளர் சந்திப்பு 19.2.2024 அன்று சட்டப்பேரவையின் முன் வைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையின் முக்கிய அம்சங்கள் சிலவற்றை நாம் பார்ப்போம். முதலில், பணவீக்கம் தொடர்பானது. தேசிய சராசரியை விட நம்முடைய…

viduthalai

பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. அலுவலகத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை தி.மு.க. மாவட்ட, ஒன்றிய பொறுப்பாளர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர். உடன்: ஆ.இராசா (21.2.2024)

பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. அலுவலகத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை தி.மு.க. மாவட்ட, ஒன்றிய பொறுப்பாளர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர். உடன்: ஆ.இராசா (21.2.2024)

viduthalai

சுயமரியாதைச் சுடரொளிகள் சேலம் அண்ணாமலை-சரசு பேரன் மண விழா: தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்

ம.பெரியசாமி, தேன்மொழி இணையரின் மகன் ம.பெ.அருளாழி - க.சவுந்தரராஜன், பூங்கொடி இணையரின் மகள் எஸ்.பிரியா ஆகியோரின் வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழாவினைத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையேற்று நடத்தி வைத்தார். உடன் தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ஆ.இராசா…

viduthalai

சண்டிகர் மேயர் தேர்தலில் ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டது அரவிந்த் கெஜ்ரிவால்

புதுடில்லி,பிப்.21- சண்டிகர் மேயர் தேர்தல் நடந்த விதம் சர்ச்சையைக் கிளப்பி இருந்த நிலையில், இந்த தேர்தல் முடிவு செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்த நிலையில், சண்டிகர் மேயர் தேர்தலில் உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவு பற்றி டில்லி…

viduthalai

அரசியலில் இருந்து பிரதமர் மோடிக்கு விடுதலை கொடுக்க மக்கள் தயாராகி விட்டனர்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை கருத்து சென்னை, பிப். 21- அரசியலில் இருந்து பிரத மர் மோடிக்கு விடுதலை கொடுக்க மக்கள் தயாராகிவிட்டனர் என்று, காங்கிரஸ் சார் பில் ஒன்றிய அரசுக்கு எதிராக சென்னையில் 19.2.2024 அன்று நடைபெற்ற…

viduthalai

பத்திரப்பதிவு முடிந்தவுடன்இணையதளத்தில் எவ்விதக் கட்டணமுமின்றி வில்லங்கச் சான்று! அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கி வைத்தார்!

சென்னை, பிப்.21- சென்னை, பெரிய மேடு சார் பதிவாளர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு, பதிவுத்துறையில் ஆவணங்கள் பதிவு செய்தவுடன் வில் லங்கச் சான்று விவரங்களை Tiny URL மூலம் ஆவணதாரருக்கு அனுப்பும் வசதியை அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கி வைத்தார். தற்போது பத்திரப்…

viduthalai

வலுவான மற்றும் வளமான இந்தியாவுக்கு காங்கிரஸ் அடித்தளமிடும்: ராகுல் காந்தி

புதுடில்லி,பிப்.21- இந்தியாவைக் கட்டியெழுப்புபவர்களுக்கு நீதி வழங்குவதன் மூலம் வலுவான மற்றும் வளமான இந்தியாவுக்கு காங்கிரஸ் அடித்தளமிடும் என காங்கிரஸ் கட்சி மேனாள் தலை வர் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,…

viduthalai

ஓய்வின்றி உழைப்போம்! ‘இந்தியா’ கூட்டணியை வெற்றிபெறச் செய்வோம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை! சென்னை, பிப்.21- தமிழ்நாடெங் கும் நாடாளுமன்ற தொகுதிகள் வாரியாக ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ பொதுக் கூட் டங்கள் வெற்றிகரமாக நடைபெற் றுள்ளதையொட்டி, தி.மு.க. தலை வர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்…

viduthalai

புதிய பாசன முறையை கண்டறிந்த படை வீரர்

தற்போதைய நவீன காலக்கட்டத்தில் அனைத்து தொழில்களிலும் புதுமையை புகுத்த வேண்டியிருக் கிறது. அதுபோலத்தான் விவசாயத்திலும் புதுமை என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. போதிய தண்ணீர் கிடைக்காமை, வேலை ஆட்கள் இல்லாமை இப்படி பல பிரச்சினைகளை சமாளித்து பயிரிட்டு அறுவடை செய்தால்…

viduthalai