இவர்கள் ஒழுக்கத்தைப் பற்றியும் பேசுவார்கள்? இமாச்சல் பா.ஜ.க. – எம்.எல்.ஏ. மீது போக்சோ வழக்குப் பதிவு
சிம்லா, நவ.11- இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் இளம் பெண், தன்னை சிறுவயதில் மிரட்டி பாலியல் வன்முறை செய்ததாக, பா.ஜ.க. - சட்டமன்ற உறுப்பினர், ஹன்ஸ் ராஜ் மீது புகார் அளித்த நிலையில், அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ்…
திருச்சி குளோபல் கனெக்ட் நிறுவனம் மற்றும் ஹர்ஷமித்ரா புற்றுநோய் மருத்துவமனை இணைந்து நடத்திய புற்றுநோய் விழிப்புணர்வுப் பேரணி
திருச்சி, நவ.11- நவம்பர் 7 ஆம் தேதி தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு நாளினை முன்னிட்டு திருச்சி குளோபல் கனெக்ட் நிறுவனம் மற்றும் ஹர்ஷமித்ரா மருத்துவமனை இணைந்து 08.11.2025 அன்று மாபெரும் புற்றுநோய் விழிப்புணர்வுப் பேரணியை நடத்தியது. திருச்சி குளோபல் கனெக்ட் நிறுவனத்தின்…
கடலில் விவசாயம் செய்யும் விவசாயி
ராமநாதபுரம், நவ.11- ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முகம்மது நூஹ் (44) என்ற கடல் விவசாயி, கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகக் கடலில் விவசாயம் செய்து, நிலத்தில் மட்டுமல்லாமல் கடலிலும் விவசாயம் செய்ய முடியும் என்பதை நிரூபித்து வருகிறார். மீன் குஞ்சுகள் மன்னார்…
இன்றைய இந்திய சூழ்நிலைக்கு பெரியாரே தீர்வு
தந்தை பெரியாரிடம் எனக்கு பிடித்த, என்னை ஈர்த்த விசயம் பகுத்தறிவு என்கிற ரேசனலிசம். இது பொதுவான மனிதர்கள் அனைவருக்கும் தேவை. "நான் ஒரு விசயத்தை நம்புறேன். அந்த விசயத்தை நீங்க நம்பனும்னு அவசியமில்ல. உங்களுக்கு என்ன கூடாதுன்னு தோணுதோ அதை செய்யுங்க…
கடலுக்குச் சென்ற மயிலாடுதுறை மீனவர்கள் 14 பேர் சிறைப்பிடிப்பு இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் நீடிக்கிறது!
மயிலாடுதுறை, நவ.11- மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 14 தமிழ்நாட்டு மீனவர்களை, இலங்கை கடற்படையினர் பன்னாட்டு கடல் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி கைது செய்துள்ளனர். 14 மீனவர்கள் கைது மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள வானகிரி மீனவ கிராமத்தைச் சேர்ந்த…
நள்ளிரவிலும் பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்யும் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு தேசிய விருது! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு
ரொஹதக், நவ. 11- ஒன்றிய அரசின் சார்பில் வழங்கப்படும் உயரிய ‘நகர்ப்புறப் போக்குவரத்து திறன் விருது’ பிரிவில், நாட்டிலேயே சிறந்த பொதுப் போக்குவரத்து அமைப்பைக் கொண்ட நகரம் என்ற விருதைச் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் வென்றுள்ளது. தேசிய விருது ஹரியானா…
எஸ்.அய்.ஆர். விவகாரத்தில் அ.தி.மு.க. கபட நாடகம் ஆடுகிறது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு
சென்னை, நவ. 11- எஸ்அய்ஆருக்கு எதிரான திமுக வழக்கில் தங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று அ.தி.மு.க. சார்பில் உச்ச நீதிமன்றத்தில் திடீரென ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளனர். இதன் மூலம் அவர்கள் ஒரு கபட நாடகத்தை நடத்துவதற்காக திட்டமிட்டிருக்கிறார்கள் என…
மாலியில் கடத்தப்பட்ட 5 தமிழர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை வெளியுறவு துறையிடம் கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்!
சென்னை, நவ.11- மாலியில் கடத்தப்பட்ட 5 தமிழர்களையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சகத்திடம் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார். ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலியில், அய்.எஸ்.அய்.எஸ். அமைப்பு மற்றும் அல்-கொய்தா அமைப்புகளால்…
விளையாட்டுப் போட்டியில் பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மாணவியின் சாதனை
மாநில அளவிலான சதுரங்கப்போட்டியில் பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் 7ஆம் வகுப்பு மாணவி பி.எம். சாத்விகா முதலாம் இடம் வென்று கோப்பையும் சான்றிதழையும் பெற்றார். இம்மாணவிக்கு பள்ளித் தலைமையாசிரியை மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்துக்களையும், பாராட்டுதல்களையும் தெரிவித்து மாணவியை ஊக்கப்படுத்தினர்.
பிரவீன் குமார் மறைவு தமிழர் தலைவர் ஆறுதல்
அமெரிக்காவில் நேற்று முன்தினம் (9.11.2025) மேனாள் திராவிடர் கழகப் பொருளாளர் கோ.சாமிதுரையின் பேரன் பிரவீன் குமார் மறைவுற்றார். திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், பிரவீன் குமாரின் இளைய சகோதரர் வைக்கம் குமாரை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு,…
