பொறுத்துக்கொள்ள முடியாத இன எதிரிகள் ‘திராவிட மாடல்’ ஆட்சியின்மீது கோபப்படுகிறார்கள்
நாள்தோறும் சாதனைகள்; ஒரு சாதனையைப் பாராட்டி, வரவேற்று எழுதுவதற்குள், மேலும் இரண்டு சாதனைகள்! சென்னை வில்லிவாக்கம்: செம்மொழி நாள் விழாப் பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி விளக்கவுரை சென்னை, ஜூன் 28 இன்றைக்குத் ‘திராவிட மாடல்’ ஆட்சிமீது ஏன்…
அரியலூர் மாவட்டம் செந்துறையில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு – ‘‘குடிஅரசு” இதழ் நூற்றாண்டு நிறைவு திறந்தவெளி மாநாடு
சுயமரியாதை இயக்கத்தை வீழ்த்தவே முடியாது! திராவிடர் இயக்கம் வளர்வதையும் தடுக்கவே முடியாது! காரணம் இது அறிவியல் இயக்கம்; அறிவியல் வளர்வதை தடுக்க முடியுமா? அரியலூர், ஜூன் 28 சுயமரியாதை இயக்கத்தை வீழ்த்தவே முடியாது! தந்தை பெரியார்; திராவிடர் இயக்கம் வளர்வதையும் …
அரசமைப்புச் சட்ட முகப்புரையில் இடம்பெற்றுள்ள சோசலிஸ்டு, மதச்சார்பின்மையை நீக்கவேண்டும் என்கிறது ஆர்.எஸ்.எஸ்.
மனுதர்மமா – மனித தர்மமா என்பதுதான் இன்று முக்கிய பிரச்சினை! எது வெல்லவேண்டும்? நாடு தழுவிய விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்! இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் முக்கியமாக இடம்பிடித்துள்ள சோசலிஸ்டு, மதச்சார்பின்மை இரண்டையும் நீக்கவேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். பொதுச்செயலாளர் கூறியுள்ளார். மீண்டும் மனுதர்ம…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1: ஆங்கிலத்தில் பேசும் இந்தியர்கள் வெட்கப்பட வேண்டிய நாள் வெகு தொலைவில் இல்லை என, அந்நிய மொழியில் நமது கலாச்சாரம், பண்பாடு, வரலாற்றை புரிந்து கொள்ள முடியாது என பாஜக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருப்பதற்கு பதிலடியாக, காங்கிரஸ்…
உலக நாடுகள் மத்தியில் மாற்றிப் பேசும் அதிபரும் – மறுத்துப் பேசாத பிரதமரும்!
டோனால்ட் டிரம்பின் மேம்போக்குத் தனத்திற்கு உலகின் முக்கியத் தலைவர்கள் ‘சர்தான் போடா’ என்றனர். சீனாவோடு வரிவிதிப்பு விளையாண்டார். சீனாவும் பதிலுக்கு 180 விழுக்காடு வரிப்போட்ட பிறகு, பொட்டிப் பூனையாக டிரம்ப் அடங்கிவிட்டார். ரஷ்ய அதிபர் புடினோடு பேசி, “ருஷ்யா - உக்ரைன்…
பா.ஜ.க.வின் இரட்டை எஞ்ஜின் ஆட்சியின் அவலம்!
ரேசன் கடையில் ஈசல்களாய் மக்கள் கூட்டம்! சத்தீஷ்கர் மாநிலத்தில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே ரேசன் கடைகள் திறக்கப்படும். அதிலும் ஆயிரம் பேருக்கு மட்டுமே பொருட்கள் உண்டு. ரேசன் கடை திறப்பு தேதி அறிவித்த உடனேயே முதல் நாள் இரவிலிருந்தே குவியத்துவங்கி…
குதிரையையும் விட்டுவைக்காத குரூர பா.ஜ.க. காமுகர்கள்!
ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்குச் சொந்தமான பெண் குதிரையை பாலியல் வன்கொடுமை செய்த பாஜக நிர்வாகி.. காவல்துறையினரிடம் சமரசம் பேசிய மாவட்ட பாஜக தலைவர்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்குச் சொந்தமான குதிரைலாயத்தில் கட்டப்பட்ட பெண் குதிரையை பாலியல் வன்கொடுமை செய்த பாஜக நிர்வாகி கைது செய்யப்படாமல்…
நோய் நின்று கொல்லும் ‘நீட்’ அன்றே கொல்லும்
நுழைவுத் தேர்வு அச்சத்தால் தன்னுயிர் மாய்த்துக் கொள்ளும் நிகழ்வு கவலையளிக்கும் விதத்தில் அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (National Crime Records Bureau - NCRB) புள்ளி விவரங்கள் கூறியுள்ளது. தேசிய குற்ற ஆவணக் காப்பகம் இந்தியாவில் தற்கொலைகள் குறித்த…
பி.ஜே.பி. ஆளும் மாநிலங்களில்… திரைப்படங்களில் வருவதுபோல் தொடர்கதையாகும் கடத்தல் – பாலியல் வன்முறைகள்
பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை குடியரசுத் தலைவராக்கிவிட்டோம் என்று மார்தட்டும் பாஜக ஆட்சி நடக்கும் மத்தியப் பிரதேசத்தில் பழங்குடியினப் பெண்களை கடத்தில் பாலியல் வன்கொடுமை செய்வது சாதாரண நிகழ்வாகி விட்டது. மத்தியப் பிரதேசம் அலி ராஜ்பூர் பகுதியில் உள்ள ஒரு சந்தையில்…
சமூக நீதிக் காவலர், மாமனிதர், ஓவியர், மனித நேயர், கவிஞர் விஸ்வநாத் பிரதாப் சிங் (V.P.சிங்) அவர்களின் 95ஆம் ஆண்டு பிறந்தநாள் – அவரைப் பற்றிய சில நினைவுகள்…..
25.06.1931 அன்று பிறந்த வி.பி.சிங், மாண்டாவின் ராஜாவாக இருந்தாலும் மண்ணின் மைந்தர்களான அடித்தட்டு மக்களின் உணர்வுகளைத் தன் ஒவ்வொரு செயலிலும் பிரதிபலித்த அற்புத மனிதர். டேராடூன் கர்ணல் பிரவுன் பள்ளியில் பள்ளிப் படிப்பு, இளங்கலைப் பட்டப்படிப்பு புனே பெர்குஷன் கல்லூரி, சட்டப்படிப்பு…