யாருக்கு வாக்களிக்க உத்தேசம்? – கருஞ்சட்டை

காஞ்சி மடத்துக்குச் சொந்தமான சேலத்தில் உள்ள மடத்தில் நடந்தது என்ன? இதோ அந்தச் செய்தி: பத்திரிகை செய்தி 17.3.2024 அன்று சேலம் மாநகர், மரவனேரி சிறீ காஞ்சி சங்கரமடத்தில் நடைபெற்ற பதிவு செய்யப்பட்ட தமிழ் நாடு பிராமணர் சங்கத்தின் மாநில நிர்…

viduthalai

அந்தோ, பரிதாபம்!

அந்தோ, பரிதாபம்! ராமநாதபுரத்தில் சுயேட்சை சின்னத்தில் ஓபிஎஸ் போட்டியாம் சென்னை,மார்ச் 23- நாடாளுமன்ற தேர்தலில் ராம நாதபுரத்தில் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். சென்னை பசுமை வழிச்சாலையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர் செல்வம் கூறியதாவது:- இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கான…

viduthalai

ஒன்றிய அரசின் உண்மை கண்டறியும் பிரிவின் செயல்பாட்டை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி, மார்ச் 23- ஒன்றிய அரசு கடந்த 2021ஆ-ம் ஆண்டுதகவல் தொழில்நுட்ப விதி முறைகளை கொண்டு வந்தது. இதில் சில திருத்தங்களை கடந்தாண்டு கொண்டு வந்தது. இதன் படி உண்மை கண்டறியும் பிரிவு, பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கீழ் செயல்பட்டு வந்தது. இது, சமூக…

viduthalai

தேர்தல் நடத்தை விதிகளுக்கு முரணாக ஒன்றிய அரசு விளம்பரம் தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்

புதுடில்லி, மார்ச் 23- ‘மோடி பரி வார்’, ‘மோடி உத்தரவாதம்’ உள் ளிட்ட ஒன்றிய அரசு விளம் பரங்கள் தேர்தல் நடத்தை விதி களை மீறுவதாக உள்ளது என தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது. 2024 மக்களவை தேர்தல் தேதி…

viduthalai

2ஜி வழக்கு குறித்து தவறான பிரச்சாரம் செய்வதா? தேர்தல் ஆணையத்திடம் பா.ஜ.க. மீது தி.மு.க. புகார்

சென்னை,மார்ச் 23- தேர்தல் ஆணையத்தின் வரை முறைகளுக்கு எதிராக, 2-ஜி வழக்கு குறித்து தவறான பிரச்சாரம் செய்வதாக பா.ஜனதா மீது நடவ டிக்கை எடுக்கவேண்டும் என தி.மு.க. அமைப்புச் செயலாளர் தேர்தல் ஆணையருக்கு புகார் தெரிவித்துள்ளார். 2-ஜி வழக்கு பரப்புரை இந்திய…

viduthalai

விளம்பர வழக்கில் தாக்கீது எதிரொலி உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரியது பதஞ்சலி

புதுடில்லி, மார்ச் 23- பதஞ்சலி ஆயுர்வேத நிறு வனத்தின் நிர்வாக இயக் குநரும், யோகா குரு பாபா ராம்தேவின் நெருங்கிய உதவியாளரு மான ஆச்சார்யா பாலகி ருஷ்ணா, நிறுவனத்தின் தயாரிப்புகள் மற்றும் அதன் மருத்துவத் திறன் குறித்த தவறான விளம்பர கூற்றுக்காக உச்ச நீதிமன்…

viduthalai

ஒன்றிய ஆட்சியில் மாற்றம் ஏற்படட்டும்! நீட் தேர்வு விலக்கு அளிக்கப்படும்: கனிமொழி பேட்டி

தூத்துக்குடி, மார்ச் 23- "ஒன் றியத்தில் ஆட்சிமாற்றம் ஏற் பட்டதும் 'நீட்' தேர்வுக்கு விலக்கு அளிக்கப்படும்" என்று தி.மு.க. மக்களவை உறுப்பினர் கனிமொழி கூறினார். தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க.சார்பில் 2ஆவது முறையாக கனிமொழி, வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ளார். இதையடுத்து அவர்…

viduthalai

பெரம்பலூரில் தி.மு.க. வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

பெரம்பலூர், மார்ச் 23- பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கே.என்‌.அருண் நேரு, தேர்தல் நடத்தும் அலுவலர், பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கற்பகம் அவர் களிடம் நேற்று (22.03.2024) வேட்பு மனுத் தாக்கல் செய்தார். இந்நிகழ்வில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபா…

viduthalai

அன்னை மணியம்மையாரின் 46ஆம் ஆண்டு நினைவு நாள்

அன்னை மணியம்மையாரின் 46ஆம் ஆண்டு நினைவு நாளில் (16.3.2024) தமிழ்நாடெங்கும் கழகத் தோழர்கள் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன் விவரம் வருமாறு: புதுச்சேரி புதுச்சேரி பெரியார் படிப்பகத்தில் 16.03.2024 சனிக்கிழமை மாலை 6.30 மணியளவில் அன்னை மணியம்மையாரின்…

viduthalai

கன்னியாகுமரி மாவட்டத்தில் கழக நூல்கள் பரப்புரை

நாகர்கோவில், மார்ச் 23- கன்னியாகுமரி மாவட்ட திராவிடர்கழகம் சார்பாக கழக நூல்கள், தந்தை பெரியார் மற்றும் ஆசிரியருடைய நூல்கள் பரப்புரை நிகழ்ச்சி நாகர் கோவில், ஒழுகினசேரி தந்தை பெரியார் மய்யத் தில் எழுச்சியுடன் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு குமரி மாவட் டத் தலைவர்…

viduthalai

ஆத்தூரில் தெருமுனைக்கூட்டம்

ஆத்தூர், மார்ச் 23- தெரு முழக்கம் - பெரு முழக்கக் கூட்டம் 20.3.2024 புதன்கிழமை அன்று மாலை 6 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் நீ.சேகர் அனைவரையும் வரவேற்று பேசினார். மாவட்ட தலைவர் த.வான வில் தலைமை யேற்று உரையாற்றினார்.…

viduthalai

அரூர் கொலகம்பட்டியில் அன்னை மணியம்மையார் பிறந்தநாள் விழா

அரூர், மார்ச் 23- அரூர் உலகம்பட்டி யில் அன்னை மணியம்மையார் பிறந்தநாள் விழா கலை நிகழ்ச் சியுடன் எழுச்சி திருவிழாவாக நடைபெற்றது. அரூர் கழக மாவட்ட திரா விடர் கழக மகளிர் அணி மக ளிர் பாசறை சார்பில் அன்னை மணியம்மையார் 105ஆம்…

viduthalai