இந்தியாவின் புதிய வரலாற்றை எழுதும் கூட்டம் இது கொரடாச்சேரியில் முதலமைச்சர் உரை
தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (23.3.2024) திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரியில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில், தஞ்சாவூர் தொகுதி வேட்பாளர் ச.முரசொலி அவர்களையும், நாகப்பட்டினம் தொகுதி வேட்பாளர் வை.செல்வராஜ் அவர்களையும் அறிமுகப்படுத்தி,…
பாடகர் டி.எம். கிருஷ்ணாகுறித்த ஆசிரியரின் அறிக்கை
22.3.2024 'விடுதலை' நாளிதழில் இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா அவர்களுக்கு சங்கீத கலாநிதி விருது வழங்கியுள்ளது தொடர்பான சர்ச்சைகளையும் அதற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் விளக்க அறிக்கையையும் படித்தேன். பார்ப்பனர்களைக்குறித்த விவாதம் நடைபெறும் போதெல்லாம் "இப்ப எங்கே அவர்கள் முன்ன மாதிரி இருக்காங்க;இப்பெல்லாம்…
தொண்டறப் பாராட்டுக்கு நன்றி
ஆசிரியர் அவர்கட்கு செந்தமிழ்க் கொற்றி (தமிழ் மறவரின் மகள்) எழுதும் முடங்கல். இருபாலும் நலங்கள் தழைக. உடையார்பாளையத்தில் 10.3.2024 அன்று முப்பெரும் விழா மிகவும் சிறப்பாக, இனிதே நடைபெற்றது. அன்னை மணியம்மையாரின் 105ஆவது பிறந்த நாள் விழாவும், தமிழ்மறவர் கீ.வை. பொன்னம்பலனார்…
அவசர கதியில் தேர்தல் ஆணையர்கள் நியமனம்! : உச்சநீதிமன்றம் அதிருப்தி
புதுடில்லி, மார்ச் 24 இந்திய தேர் தல் ஆணையத்துக்கு மேலும் 2 தேர்தல் ஆணையர்கள் அவசரகதியில் நியமனம் செய் யப்பட்டுள்ளதற்கு உச்சநீதிமன் றம் அதிருப்தி தெரிவித்து உள்ளது. நாடு முழுவதும் சட்டமன்ற தேர்தல், மக்க ளவை தேர்தல், மாநிலங்களவை தேர்தல் தேதிகளை…
நம் இழிவு ஒழிய இந்த ஆட்சி தேவை… – தந்தை பெரியார்
தி.மு.கழகம் சமுதாயத்தோடு நில்லாமல் அரசியலிலும் ஈடுபட வேண்டி இருப்ப தால், தங்களது கொள்கையை மறைத்துக் கொண்டு செயல்படுகின்றது. அந்தக் காரியத்தைச் செய்ய நாங்களிருக்கிறோம். எங்களால் மட்டும் எப்படி முடிகிறது என்றால், நாங்கள் பதவிக்குப் போவதில்லை; மக்களிடம் சென்று ஓட்டுக் கேட்பது கிடையாது.…
இராமன் உபயமோ:
இராமன் கோவில் திறப்பு விழாவிற்காக அவசர கதியில் திறக்கப்பட்ட அயோத்தி ரயில் நிலையம், திறந்து ஒரே மாதத்தில் நொறுங்கி விழுந்தது!
தோல்வி பயம் பா.ஜ.க.வைத் துரத்துகிறது! மணிப்பூர் – மேகாலயா மாநிலங்களில் பா.ஜ.க. போட்டியிடவில்லை
இம்பாலா, மார்ச் 24 : 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த ஒரு கட்சி வட கிழக்கு மாநிலங்களில் போட்டியிடா மல் விலகுவது வரலாற்றில் முதல் முறையாகும். மக்களவைத் தேர்தல் தொடங் குவதற்கு முன்பே பாஜக தன் தோல்வி பயத்தை தன்…
பெரியார் பற்றியும் – முற்போக்குக் கருத்துகளையும் பாடுவதால் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு மியூசிக் அகாடமி விருது அளிக்கக் கூடாதா?
பாடகரைப்பற்றி மட்டுமல்ல - தந்தை பெரியாரைப்பற்றியும் அவதூறு பரப்பும்பாடகர்களின் பின்னணியில் ஆர்.எஸ்.எசும், பி.ஜே.பி.யும், அண்ணாமலையும் உள்ளனர் என்ற சந்தேகம் எழுகிறது! பற்பல அமைப்புகளிலும் ஊடுருவி காவி மயமாக்கும் குறிப்பிட்ட சக்திகளிடம் எச்சரிக்கை தேவை! பெரியார்பற்றியும் - முற்போக்குக் கருத்துகளையும் பாடுவதால் பாடகர்…
திருச்சியில் முதலமைச்சரின் தேர்தல் பிரச்சார முதல் முழக்கம்!
இந்தியாவைக் காக்கும் வெற்றிப் பயணத்தை திருப்புமுனை தரும் திருச்சியிலிருந்து தொடங்குகின்றேன்! இந்தியாவிற்கே ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குங்கள்! "இந்தியா" கூட்டணி கட்சிகளுக்கு வாக்களிப்பீர்! திருச்சியில் முதலமைச்சரின் தேர்தல் பிரச்சார முதல் முழக்கம்! திருச்சி, மார்ச் 23 எதிர்காலத்தில் ஒளிமயமாகத் திகழ ‘இந்தியா' கூட்டணிக்கே…
தஞ்சாவூரில் திராவிடர் கழகப் பொதுக் குழுக் கூட்டம்
நாள் : 25-3-2024 திங்கள்கிழமை நேரம் : மாலை சரியாக 5 மணி முதல் 7 மணி வரை இடம் : இராமசாமி திருமண மண்டபம், (புதிய பேருந்து நிலையம் அருகில்) தஞ்சாவூர் தலைமை: மானமிகு ஆ.வீரமர்த்தினி அவர்கள்…
டில்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கைது இந்தியா முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்
புதுடில்லி,மார்ச் 23- ஒன்றிய அரசால் டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து பல மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம் நடத்தினர். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று முன்தினம் (21.3.2024) டில்லியில்…
கழகத் தலைவர் ஆசிரியர் நிகழ்ச்சி
கழகத் தலைவர் ஆசிரியர் நிகழ்ச்சி நாளை (24.3.2024) - ஞாயிறு தஞ்சை - காலை 9.30 மணி கோவிந்தராஜ் இல்ல மணவிழா திருச்சி - மாலை 5.30 மணி எஸ்.எஸ். முத்து நினைவேந்தல் - படத்திறப்பு
