பழிவாங்கும் நடவடிக்கையா? திரினணாமுல் காங்கிரஸ் மேனாள் எம்.பி. வீட்டில் சி.பி.அய். சோதனை
கொல்கத்தா, மார்ச் 24 நாடாளுமன்றத்தில் அதானிக்கும், பிரதமர் மோடிக்கும் எதிராக கேள்வி எழுப்ப லஞ்சம் பெற்ற வழக்கு தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் மேனாள் மக்களவை உறுப்பினர் மஹுவா மொய்த் ராவின் வீட்டில் சிபிஅய் நேற்று (23.3.2024)சோதனை நடத்தியது.மஹுவா மொய்த்ராவுடன் தொடர் புடைய…
நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதின் அவசியம் குறித்த விழிப்புணர்வு
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில், மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்ட சிறப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர்/கூடுதல் தலைமைச் செயலாளர்/…
தந்தை பெரியார் – அன்னை மணியம்மையார் திருமணம் என்பது இயக்கத்தினுடைய எதிர்காலம் கருதி, பாதுகாப்பைக் கருதி செய்யப்பட்ட ஏற்பாடே!
திருமணத்தால் ஓர் இயக்கம் உருவானது- அதை உருவாக்கியவர்களே, தாங்கள் உருவானதற்குக் காரணமான இயக்கத்தைப் போற்றுவது- அதன் கொள்கை வழி பயணிப்பது போற்றத்தக்கதாகும்! தொண்டறச் செம்மல் அன்னை மணியம்மையார் 46 ஆம் ஆண்டு நினைவு நாள் கருத்தரங்கில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை!…
நடக்க இருப்பவை…
25.3.2024 திங்கட்கிழமை செ.ஜெயக்குமார் எழுதிய தமிழர் - 10 நூல் வெளியீட்டு விழா சென்னை: மாலை 5:55 மணி முதல் றீ இடம்: சென்னை, சிந்தாதரிப்பேட்டை, 177, சிங்கண்ண தெரு, டி.ஜெ.நினைவகத்தில். றீ தலைமை: மு.துரைப்பாண்டியன் (செயல் தலைவர், ஒன்றிய அரசு…
நினைவு நாள் நன்கொடை
சுயமரியாதைச் சுடரொளி மாயவரம் பெரியதுரை நினைவு நாளையொட்டி (25.3.2024) அவரது மகன் வழக்குரைஞர் பாண்டிதுரை நாகம்மையார் இல்ல குழந்தை களுக்கு நன்கொடை ரூ.100 விடுதலை சந்தா தொகை ரூ.2000 வழங்கினார். நன்றி!
விடுதலை வளர்ச்சி நிதி
தமிழ்நாட்டில் வாழும் 68 DNT சமூகங்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த இரட்டைச் சான்றிதழ் முறை ஒழிக்கப்பட்டு DNT ஒற்றைச் சான்றிதழ் வழங்கிட உத்தரவிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு சீர் மரபினர் சமுதாய மக்களின் கோரிக்கையை கொண்டு சேர்த்து வெற்றி பெறச் செய்த…
தமிழர் தலைவருடன் சந்திப்பு
அறிவியலாளர் சசீன் இளஞ்செழியன், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்து தனது திருமண அழைப்பிதழை வழங்கினார். அத்துடன் ஓராண்டு விடுதலை மற்றும் மாடர்ன் ரேஷனலிஸ்ட் சந்தாக்களையும் வழங்கினார். (23.03.2024, பெரியார் திடல்)
முஸ்லிம் லீக் கட்சிக்கு ஏணிச் சின்னம் ஒதுக்கீடு
சென்னை, மார்ச் 24- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு, 18-ஆவது மக்களவைத் தேர்தலிலும் ‘ஏணி’ சின் னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள் ளது. இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள முஸ்லிம் லீக் கட்சிக்கு இராம நாதபுரம் தொகுதி…
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் கழக சார்பில் தேர்தல் பிரச்சாரம்
ராணிப் பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் 22-03-2024 அன்று மாலை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் தேர்தல் பரப்புரை நடைபெற்றது. பழனிப்பேட்டை அண்ணா சிலைக்கு கழக மாநில ஒருங்கி னைப்பாளர் ஒரத்தநாடு இரா.குண சேகரன் மாலை அணிவித்தார். அதே அண்ணா சிலை அருகில்…
இந்தியா கூட்டணி: தேனி திமுக வேட்பாளருக்கு பாராட்டு
தேனி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க.வின் வெற்றி வேட் பாளர் தங்க தமிழ்ச் செல் வனுக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் தேனி மாவட்ட திராவிடர் கழக அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர் பூ.மணிகண் டன் தலைமையில் மாவட்ட அமைப்பாளர் சே.கண்ணன், மாவட்ட இளைஞரணி தலைவர் லோ.முத்துச்சாமி,…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
24.3.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயக அமைப்பு முறை இருக்காது: திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத் மசோதாக்களில் கையெழுத்து போடவில்லை குடியரசுத் தலைவருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு:…
பெரியார் விடுக்கும் வினா! (1276)
சூத்திரனை ஆளவிட்டால் நாடு பாழாகும் என்ற மனுதர்மப்படிதானே இன்னும் நம்மை அடிமையாகவே வைத்திருக்க (பார்ப்பான்) முயற்சிக்கின்றனர். இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்தத் தடைகளால்தானே நாம் கீழான நிலையில் உள்ளோம்? நமக்குத் திறமை இல்லை என்பது பொய்யென்பதை நிரூபிக்க நாம் முயல வேண்டாமா? -…
