ஒரு தொகுதியில்கூட பிஜேபி இரண்டாம் இடத்திற்கு வந்து விடக்கூடாது : கனிமொழி எம்.பி. பேச்சு

தூத்துக்குடி, மார்ச் 24:  நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு இந்தியா கூட்டணி சார்பில் தூத்துக்குடி தொகுதியில் மக்களவை உறுப்பினர் கனிமொழி மீண்டும் போட்டியிடுகிறார். இதைத்தொடர்ந்து தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் உடன்குடி அருகே உள்ள தண்டுபத்தில் நடைபெற்றது. தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான…

viduthalai

வங்கிகள் மூலம் லஞ்சம் வாங்குவதே தேர்தல் பத்திர திட்டம் உச்சநீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை காங்கிரஸ் கோரிக்கை

புதுடில்லி, மார்ச் 24:  ''ரத்து செய்யப்பட்ட தேர்தல் பத்திர திட்டம் தொடர்பாக, உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் சிறப்பு விசாரணைக் குழு விசாரணை நடத்தப்பட வேண்டும்,'' என, காங்கிரஸ் பொதுச்செயலர் ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தி உள்ளார். தேர்தல் பத்திர திட்டத்தை, பிரதமர் மோடி…

viduthalai

ஆளுநரை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கேரள அரசும் மனு

புதுடில்லி, மார்ச் 24 : கேரளாவில் முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி அரசுக்கும் மாநில ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில் கேரள சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்…

viduthalai

கெஜ்ரிவால் கைதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு

புதுடில்லி, மார்ச் 24:  மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட டில்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால், டில்லி நீதிமன்றத்தில் 22.3.2024 அன்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை 7 நாளில் அமலாக்கத் துறை காவலில் அனுப்ப நீதிமன்றம் அனுமதி அளித்தது.இதையடுத்து அமலாக்கத்…

viduthalai

ஆளுநருக்கு அரசியல் ஆர்வம் இருந்தால் பதவி விலகி தேர்தலில் போட்டியிடட்டும் எழுச்சித் தமிழர் தொல் திருமாவளவன் அறிக்கை

சென்னை, மார்ச் 24:  தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி பதவி விலக வேண்டும் என்றும் இல்லாவிட்டால் குடியரசுத் தலைவர் அவரைப் பதவி நீக் கம் செய்யவேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவள வன் தெரிவித்துள்ளார். இது குறித்து…

viduthalai

மோடியின் தேர்தல் பரிசா? தமிழ்நாட்டின் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வாம்!

சென்னை, மார்ச் 24 தமிழ்நாட்டில் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் ஏப்.1ஆ-ம் தேதி முதல் கட்டணம் உயர்கிறது.தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் 63 சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றில் ஏப்ரல், செப்டம்பர் மாதங்களில் கட்டணத்தை மாற்றியமைப்பது வழக்கம். அந்த வகையில் நடப்பாண்டு ஏப்.1-ஆம் தேதி…

viduthalai

பாமக வேடந்தாங்கல் பறவை : எடப்பாடி பழனிச்சாமி தாக்கு

சேலம், மார்ச் 24:  வேடந் தாங்கல் பறவைகள்போல பாமக அடிக்கடி கூட்ட ணியை மாற்றி வருகிறது என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார். சேலம் மாவட்டம் ஓமலூரில் அதிமுக நிர் வாகிகள் ஆலோ சனைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில்…

viduthalai

பழிவாங்கும் நடவடிக்கையா? திரினணாமுல் காங்கிரஸ் மேனாள் எம்.பி. வீட்டில் சி.பி.அய். சோதனை

கொல்கத்தா, மார்ச் 24 நாடாளுமன்றத்தில் அதானிக்கும், பிரதமர் மோடிக்கும் எதிராக கேள்வி எழுப்ப லஞ்சம் பெற்ற வழக்கு தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் மேனாள் மக்களவை உறுப்பினர் மஹுவா மொய்த் ராவின் வீட்டில் சிபிஅய் நேற்று (23.3.2024)சோதனை நடத்தியது.மஹுவா மொய்த்ராவுடன் தொடர் புடைய…

viduthalai

நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதின் அவசியம் குறித்த விழிப்புணர்வு

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில், மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்ட சிறப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர்/கூடுதல் தலைமைச் செயலாளர்/…

viduthalai

தந்தை பெரியார் – அன்னை மணியம்மையார் திருமணம் என்பது இயக்கத்தினுடைய எதிர்காலம் கருதி, பாதுகாப்பைக் கருதி செய்யப்பட்ட ஏற்பாடே!

திருமணத்தால் ஓர் இயக்கம் உருவானது- அதை உருவாக்கியவர்களே, தாங்கள் உருவானதற்குக் காரணமான இயக்கத்தைப் போற்றுவது- அதன் கொள்கை வழி பயணிப்பது போற்றத்தக்கதாகும்! தொண்டறச் செம்மல் அன்னை மணியம்மையார் 46 ஆம் ஆண்டு நினைவு நாள் கருத்தரங்கில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை!…

viduthalai

நடக்க இருப்பவை…

25.3.2024 திங்கட்கிழமை செ.ஜெயக்குமார் எழுதிய தமிழர் - 10 நூல் வெளியீட்டு விழா சென்னை: மாலை 5:55 மணி முதல் றீ இடம்: சென்னை, சிந்தாதரிப்பேட்டை, 177, சிங்கண்ண தெரு, டி.ஜெ.நினைவகத்தில். றீ தலைமை: மு.துரைப்பாண்டியன் (செயல் தலைவர், ஒன்றிய அரசு…

viduthalai

நினைவு நாள் நன்கொடை

சுயமரியாதைச் சுடரொளி மாயவரம் பெரியதுரை நினைவு நாளையொட்டி (25.3.2024) அவரது மகன் வழக்குரைஞர் பாண்டிதுரை நாகம்மையார் இல்ல குழந்தை களுக்கு நன்கொடை ரூ.100 விடுதலை சந்தா தொகை ரூ.2000 வழங்கினார். நன்றி!

viduthalai