பிரதமர் மோடியின் மதவாத அரசியல் : கோயில், மசூதி பற்றி 421 முறை பேசியிருக்கிறார் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே புள்ளி விவரங்களுடன் குற்றச்சாட்டு
புதுடில்லி மே 31 “நடந்து முடிந்த தேர்தல் பிரச்சாரத்தில் பணவீக்கம், வேலையின்மை குறித்து பிரதமர் மோடி ஒரு வார்த்தை கூட பேசவில்லை” என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே குற்றம் சாட்டியுள்ளார். டில்லியில் செய்தியாளர்களி டம் பேசிய மல்லிகார்ஜுன் கார்கே, "‘காந்தி’…
முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா கழகத்தின் சார்பில் கலைஞர் சிலைக்கு மாலை அணிவிப்பு
நாள்: 3.6.2024 காலை 10 மணி இடம்: சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டம் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் தலைமையில் கலைஞர் சிலைக்கு மாலை அணிவிக்கப்படும். கழகத் தோழர்கள் பெருந்திரளாகக் கூடுவீர்! - கலி. பூங்குன்றன் துணைத் தலைவர்,…
விடுதலை சந்தா
இரண்டாவது தவணையாக துணைத் தலைவர் ரூ.50 ஆயிரம் அளிப்பு கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் விடுதலை சந்தா 2ஆம் தவணையாக ரூ.50 ஆயிரம் கழகத் தலைவரிடம் இன்று (31.5.2024) அளித்தார்.
அறிவாளிகள் பண்பு
சாதாரணமாக பொருள் நஷ்டமோ, கால நஷ்டமோ, ஊக்க நஷ்டமோ இல்லாமல் நடைபெறும் காரியங்கள்கூட நம் நலத்துக்கு ஏற்றதாகவும், தீமை ஒழியத் தக்கதாகவும் இருக்க வேண்டுமென்று விரும்புவது அறிவுடைய மக்களின் தலையாய பண்பாகும். 'குடிஅரசு' 26.2.1944
விடுதலை சந்தா
நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றப் பொறுப்பாளர் ரங்கநாதன், 50 விடுதலை ஆண்டு சந்தாக்களுக்கான தொகை ரூ. 1,00,000 (ரூபாய் ஒரு லட்சம் மட்டும்) த்தை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன்: பெரியார் திடல் மேலாளர் சீதாராமன், கணக்கு…
பிரதமர் பதவியின் கண்ணியத்தையே குலைத்துவிட்டார் நரேந்திர மோடி மேனாள் பிரதமர் மன்மோகன் சிங் குற்றச்சாட்டு
புதுடில்லி, மே 31 தோ்தல் பிரசாரக் கூட்டங்களில் தொடா்ந்து வெறுப்புப் பேச்சை பேசி வரும் பிரதமா் நரேந்திர மோடி, அவா் வகிக்கும் பதவிக்குரிய மாண்பை சீா்குலைத்துவிட்டதாக மேனாள் பிரதமா் மன்மோகன் சிங் நேற்று (30.5.2024)தெரிவித்தார். இந்நிலையில், பஞ்சாப் வாக்களா்களுக்கு அந்த மாநிலத்தைச்…
ஆர்.எஸ்.எஸ்.சில் பயிற்சி பெற்றவர்களுக்கு காந்தியார் பற்றி ஒன்றுமே தெரியாது! பிரதமர் மோடிக்கு ராகுல் பதிலடி
பாலசோர், மே 31- மார்ட்டின் லூதர்கிங், மண்டேலா, அய்ன்ஸ்டீன் ஆகியோர் காந்தியாரால் உத்வேகம் பெற்றனர். ஆர்.எஸ்.எஸ். பயிற்சி பெற்றவர்களுக்கு காந்தியார் பற்றி தெரியாது என்று ராகுல்காந்தி கூறி யுள்ளார். காந்தியார் பற்றி தெரியாது காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல்காந்தி, ஒடிசா மாநிலம்…
உரத்தநாடு வடக்கு ஒன்றியம்-கிராமங்களில் வீடுவீடாக ‘விடுதலை’ சந்தா சேர்ப்புப் பணி
உரத்தநாடு இராஜரத்தின குருக்கள் ஓராண்டு விடுதலை சந்தா தொகை ரூ.2,000, உரத்தநாடு வடக்கு ஒன்றியம் கண்ணங்குடிகுடி மேலையூர் ஊராட்சி கிளைக்கழக தலைவர் அ. திருநாவுக்கரசு ஓராண்டு விடுதலை சந்தா தொகை ரூ. 2,000, ஒரத்தநாடு ரஜினி டிரேடர்ஸ் உரிமையாளர் ரஜினி ஓராண்டு…
மத நம்பிக்கையின் விளைவு
27.05.1934 - ‘புரட்சி'யிலிருந்து வங்காளத்தில் ஒரு பெண் தனது கணவன் நோய்வாய்ப்பட்டு சாகுந் தருவாயிலிருப்பதைக் கண்டு கணவனுக்கு முன் தான் மாங்கல்ய ஸ்திரீயாக இருந்து கணவனுடன் உடன் கட்டை ஏற வேண்டு மென்று கருதி, மண்ணெண்ணெயை மேலே ஊற்றி நெருப்பு வைத்துக்…
எதிரானதல்லவா!
தேர்தல் பிரச்சார கெடு முடிந்து, பிரதமர் மோடி மூன்று நாள்கள் தியானம் செய்வதும், அதனை தேர்தல் நடக்கக் கூடிய மாநிலங்களில் ஒளிபரப்புவதும் ஒருவகை தேர்தல் பிரச்சாரம்தானே! இது தேர்தல் ஆணையத்தின் விதிகளுக்கு எதிரானது அல்லவா! அந்தோ, பாவம் தேர்தல் ஆணையம்!
புண்ணியம், சொர்க்கம்
10.06.1934 - ‘புரட்சி'யிலிருந்து... புண்ணியம், சொர்க்கம் என்கின்ற புரட்டைப் பாருங்கள். ஜீவர்களைச் சித்திரவதை செய்தல் புண்ணியமாகவும் சொர்க்க லபிதமாகவும் இருந்தால் இனி பாவத்துக்கும் நரகத்துக்கும் காரணமான காரியம் என்ன என்பது எனக்கு விளங்கவில்லை. நமக்குப் புண்ணியம் சொர்க்கம் வேண்டுமானால் நமக்கு இஷ்டமானவர்களைப்…
புராண மரியாதையால் என்ன பயன்?
07.10.1934 - ‘பகுத்தறிவு'லிருந்து.. நம் நாட்டில் ஜாதி, மதம், குலம், கோத்திரம், காலம், நேரம், சடங்குக்கிரமம் முதலியவற்றைக் கவனித்தே 100க்கு 99 கலியாணங்கள் செய்யப் படுகின்றன. இப்படியெல்லாம் செய்தும் இன்று அவற்றின் பலன்களைக் கவனித்துப் பார்ப்பீர் களே யானால் ஒட்டு மொத்த…
