சுயமரியாதை இயக்க நாற்றாண்டுவிழா
சுயமரியாதை இயக்க நாற்றாண்டுவிழாவையொட்டி மேட்டுப்பாளையம் மாவட்டம் குட்டைப்புதூரில் 26.5.2024 அன்று நடைபெற்ற கபாடி போட்டியில் வெற்றிபெற்ற அணியினருக்கு முதல்பரிசு ரூ10,000 மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.
கல்லூரி மாணவர்களுக்கு சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா பேச்சுப்போட்டி
சுயமரியாதை இயக்க நூற்றூண்டு விழா பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம், குமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பாக எம்.இ.டி கல்வி நிறுவனம் ஒருங்கிணைப்பில் கல்லூரி மாணவர்களுக்கான மாபெரும் பேச்சு போட்டி குமரிமாவட்டம் செண்பக ராமன்புதூரில் எம்.இ.டி. பொறியியல் கல்லூ ரியில் வைத்து…
தமிழ்நாட்டின் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ஜூன் 11 முதல் 19 வரை ஆலோசனை
சென்னை, மே 31 மக்களவைத் தேர்தல் விதிகள் விலக்கிக் கொள்ளப்பட்ட பின், ஜூன் 11 முதல் 19-ஆம் தேதி வரை 4 நாட்கள் மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை நடத்துகிறார். மக்களவை பொதுத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை வரும்…
நோய் பரப்பும் கொசு ஒழிப்புப் பணி 27 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபாடு மக்கள் நல்வாழ்வுத் துறை தகவல்
சென்னை, மே 31 தென்மேற்கு பருவ மழைக் காலம் தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் டெங்கு, சிக்குன் குனியா உள்பட கொசுக்களால் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்தும் பணிகளில் 27,000 ஊழியா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. முன்னதாக, பருவ மழையை எதிா்கொள்வதற்கான…
ஜனநாயகத்தை காக்க போராடும் இடதுசாரிகளுடனான உறவை நீர்த்துப்போக விட மாட்டோம் : தொல்.திருமாவளவன்
சென்னை, மே 31 இடது சாரிகளுடனான உறவை எந்த நிலையிலும் நீர்த்துப்போக விட மாட்டோம் என்று விடுதலை சிறுத்தை கள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார். விசிக சார்பில் விருதுகள் வழங்கும் விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது. விருதுகளை வழங்கி தொல்.திருமாவளவன்…
சிறுவர்கள் வாகனம் ஓட்டி விபத்து ஏற்பட்டால் பெற்றோருக்கு மூன்று மாதம் சிறை ரூபாய் 25,000 அபராதம் தமிழ்நாடு போக்குவரத்து துறை அதிகாரி அறிவிப்பு
சென்னை, மே 31 18 வயதுக்குட்பட்டோர் வாகனம் ஓட்டி விபத்து ஏற்பட்டால் பெற்றோருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிப்பதோடு, 3 மாதங்கள் சிறை தண்டனைக்கு வழிவகுக்கும் விதிகள் நாளை (ஜூன் 1) முதல் அமலுக்கு வருகிறது. இதுதொடர்பாக போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது:…
தமிழ் மொழித்தாள் தேர்வில் 40 சதவீத மதிப்பெண்கள் அரசின் அரசாணையை உறுதி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை, மே 31 அரசுப் பணிக்கான தேர்வுகளில் தமிழ் மொழித்தாள் தேர்வில் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே, பொது அறிவு மற்றும் திறனறிவு தேர்வுக்கான விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படும் என்ற தமிழ்நாடு அரசின் அரசாணையை உறுதி செய்து சென்னை உயர்…
நமது பத்திரிகைகள்
எனது உரையை நிறைவு செய்யும் முன்னர் நமது பார்ப்பனரல்லாதார் சமூகத்திற்கு டாக்டர் நாயர் அவர்கள் ஆற்றியுள்ள மாபெரும் சேவைகளுக்காக அவருக்கு நமது நன்றிக் கடனை வெளிப்படையாகத் தெரிவித்துக் கொள்ள நான் விரும்புகிறேன். நமது இயக்கம் தொடங்கப்பட்ட தொடக்க காலத்திலேயே ஹோம் ரூல்…
மின் விபத்துகளை தடுக்க வீடுகளில் மின் கசிவு காப்பு சாதனம் பொருத்தப்பட வேண்டும்
மின் வாரியம் உத்தரவு சென்னை, மே 31 மின்சார விபத்துகளை தவிர்க்க, புதிதாக வீடு கட்டுபவர்கள் மின்கசிவு காப்பு சாதனத்தை பொருத்தியிருந்தால்தான் மின் இணைப்பு வழங்கப்படும் என்று மின்சார வாரிய அதிகாரிகள் கூறினர். சென்னையில் உள்ள பெண்கள் விடுதியில் மடிக்கணினிக்கு 'சார்ஜ்'…
‘விடுதலையை தட்டியில் படித்தேன் தாங்கிப் பிடிக்கிறேன்!’
புலவர் நாத்திகநம்பி எனும் வை.இளவரசன் –தேனீ மலர்களிலிருந்து தேனை சேகரிப்பது போல, 76 வயதான புலவர் இளவரசன் மக்களிடமிருந்து விடுதலை சந்தாக்களை சேகரிக்கிறார். 1968 முதல் 2024 மே மாதம் வரை 800 க்கும் மேற்பட்ட சந்தாக்களை சேர்த்திருப்பதாக ஆதாரங்களோடு காட்டுகிறார்…
விவேகானந்தர் பாறையில் பிரதமரின் தியானம் அதிகார அத்துமீறலை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்த வேண்டும் உயர் நீதிமன்ற தலைமை பதிவாளருக்கு காங்கிரஸ் மனு
சென்னை, மே 31 பிரதமர் மோடி, கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் தியானம் செய்யும் போது, அதிகார அத்துமீறலை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடும் வகையில் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் வழக்குரைஞர் பிரிவு…
இதோ ஓர் எளிய தீர்வு (2)
நமது போதுமான தேவைகளைத் தாண்டி, எல்லைக்கோடு கட்டாமல் எல்லாவற்றிற்கும் நாமே 'அதிபதியாகி', 'அவரை மிஞ்ச வேண்டும்; - இவரைத் தாண்டி, உயரத்தில் பறந்து பரவசம் அடைய வேண்டும்' என்ற படாடோப போதை உள்ளவர்கள், அவர்களுக்கு அவர்களே முதல் எதிரியாவார்கள்! அதுதான் அவர்கள்…
