ராகுல் தான் பிரதமர்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேட்டி
புதுடில்லி. ஜூன் 1 ராகுல் காந்திதான் பிரதமராக வேண்டும் என்பது எனது விருப்பம் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார். மேலும், ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தி போட்டியிடாததால் அந்த தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிட வேண்டும் என்று விரும்பியதாகவும்…
ஜூன் 4: இந்தியாவின் புதிய விடியலுக்கான தொடக்கமாக அமையும்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முகநூல் பதிவு சென்னை, ஜூன் 1 கடைசி வாக்குப்பதிவு நாள் இன்றோடு (1.6.2024) முடிகிறது, ஜூன் 4 ஆம் தேதி வாக்குப்பதிவு எண்ணிக்கை துவங்க உள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார் அதில் அவர்…
தமிழர்களுக்காகப் பாடுபடும் ஏடு புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
முக்கியமாகத் தமிழ்ப் பெருமக்களுக்கு நான் சில வேண்டுகோள்விட ஆசைப்படுகிறேன். முதலாவதாக, பெரியார் கொள்கை ஒன்றுதான் நாட்டிற்கு ஏற்றது. உண்மையாக மக்களின் நன்மைக்குப் பாடுபடுவது. காரணம் இக்கட்சி தேர்தல் கட்சியல்ல; ஓட்டுக் கேட்கும் கட்சியல்ல. எனவே ஆங்காங்கு கழகம் இல்லாத ஊர்களில் கழகம் அமைக்க வேண்டும்.…
தமிழ்நாட்டிலும் ஒரு சிந்தனைப் புரட்சி
பேராசிரியர் க.அன்பழகன் தென் இந்தியச் சமுதாயமான திராவிட இனமக்களைப் பீடித்திருந்த அடிமை மனப்பான்மையை அகற்றவும். ஜாதி உணர்வை உதறி எறியவும், மத நம்பிக்கையைத் தகர்க்கவும். கடவுளைப் பற்றிக் கற்பிக்கப்பட்ட புராணப் புளுகுகளை ஒழிக்கவும். அவரவர் உள்ளத்தில் முன்னரே பதிந்த எண்ணத்திலிருந்து மனிதன்…
தொடரும் யுத்தம்!
கவிஞர் கரிகாலன் செருப்புத் தைப்பவரின் மகன் அய்.அய்.டி செல்கிறார் மலம் அள்ளியவரின் பெயர்த்தி மருத்துவம் படிக்கிறார் சாமி கும்பிடவும் அனுமதி மறுக்கப்பட்டோரின் வாரிசுகள் அதே ஆலயத்தில் அர்ச்சகரானார்கள் புரியாத மொழியில் பாட்டுக் கேட்ட கடவுளின் செவிகளில் மாணிக்கவாசகரும் அப்பரும் தமிழில் பாடுகிறார்கள்…
விடுதலை – விழுமிய தகவல்கள்
“விடுதலை” 14.11.1936 மித்திரன், மெயில், ஹிந்து, பத்திரிகைகளுக்கு சவால்; சத்தியமூர்த்தி சலசலப்பை கேட்டீர்களா! சுடச்சுட சுயராஜ்யம் கொண்டு வரப் போகிறாராம்! வரட்டுமே! வந்தால் நமக்குப் பங்குண்டல்லவா! வருமா? என்பதுதான் கேள்வி! “விடுதலை” 28.4.1939 பேரன்புடையீர்! வேண்டுகோள் நமது பெரியார் ஈ.வெ. ராமசாமி…
மனித விடுதலைக்காக உழைக்கும் ‘விடுதலை!’
புலவர் பா. வீரமணி மனித விடுதலைக்காக 1935ஆம் ஆண்டில் நீதிக்கட்சியால் தோற்றுவிக்கப் பெற்றதுதான் ‘விடுதலை’ ஏடாகும். தந்தை பெரியார் இதனை நாளேடாக எந்த இடையூறுக்கும் அஞ்சாமல் தொடர்ந்து வெளியிட்டு வந்தார். இவ்வேட்டைத் தொடங்குவதற்கு முன்னர் தந்தை பெரியார் ‘குடிஅரசு’, ‘பகுத்தறிவு’, ‘புரட்சி’…
திரண்டெழுங்கள் தோழர்களே!
அறிஞர் அண்ணா தன்னலங்கருதாது உழைக்கும் தொண்டினை, மேற்கொண்ட தோழர்கள் சுயமரியாதைக்காரர்களே ஆவர். “அன்பர் பணி செய்ய என்னை ஆளாக்கி விட்டுவிட்டால் இன்ப நிலை வந்தெய்தும் பராபரமே” என்று கூறிக் கொண்டிருந்தவர்களெல்லாம் தன்னலக் கருத்துடன், ஒரு குறிப்பிட்ட சமய மக்களுக்கென்றே உழைக்கத் தொடங்கிய…
விடுதலை நாளேட்டிற்கு வயது 90!
க.திருநாவுக்கரசு திராவிட இயக்க ஆய்வாளர் விடுதலை நாளேட்டிற்கு 90ஆம் ஆண்டு பிறந்துவிட்டது. அதன் பணி நூற்றாண்டை நோக்கி விரைந்து கொண்டு இருக்கிறது. விடுதலை ஏடு தோற்றுவிக்கப்பட்ட வரலாறே அவசரத் தேவையைக் கருதி உருவானதாகும். 1934ஆம் ஆண்டு மத்திய சட்டசபைக்கு நடந்த தேர்தலில்…
தமிழன் இல்லம் என்பதற்கான அறிவிப்பு பலகை விடுதலையே!
தவத்திரு குன்றக்குடி அடிகளார் 31.10.1965 அன்று மாலை 8 மணி அளவில் சென்னை எழும்பூர் பெரியார் திடலில் புதிதாக கட்டப்பட்ட ‘விடுதலை’ப் பணிமனையினைத் திறந்து வைத்து தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் ஆற்றிய அரிய உரையின் சாரம்:- பேரன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய…
எனது விண்ணப்பம்
* தந்தை பெரியார் இன்றுமுதல் (01-07-1937) “விடுதலை” காலணா தினசரியாக வெளிவருகிறது. தமிழ் மக்களின் முன்னேற்றத்தையும், மனிதத் தன்மையையும் முக்கியக் கருத்தாகக் கொண்ட ஒரு தினசரி வர்த்தமானத் தமிழ் பத்திரிகை வெளியாக்க வேண்டுமென்று கொஞ்ச காலமாகவே கவலைகொண்டு பலவழிகளிலும் முயற்சித்து வந்தேன்.…
‘விடுதலை’ ஏடு சாதித்திருக்கின்ற சாதனை! சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின்
‘விடுதலை’ ஏடு செய்திருக்கக் கூடிய சாதனைகளை எடுத்துச் சொன்னார்கள்.நான் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன். இதே தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று அழைக்க வேண்டுமென்று முதன் முதலில் எழுதிக்காட்டியது எந்த ஏடு என்று கேட்டால் விடுதலை என்கிற ஏடுதான் என்பதையும் இங்கே பெருமையோடு நான்…
