பணம்-லாபம் நோக்கமில்லா ஏடு! முத்தமிழறிஞர் கலைஞர்

நான் இந்த மாமன்றத்திலே காணுகின்றேன். நண்பர் மாதவனிடத்திலே பேசிக்கொண்டிருக்கும் போதுகூடச் சொன்னேன். எந்தெந்த இடங்களில் - எந்தெந்த உருவங்களில் பெரியார் இங்கு அமர்ந்திருக்கின்றார் என்பதை மன்றத்தில் என் விழிகளை மேயவிட்டுப் பார்த்ததில் புரிந்து கொள்ள முடிகிறது. அப்படி பெரியார் வியாபித்திருக்கிறார். எல்லா…

Viduthalai

எழுத்துக் குழந்தையும் இதயக்குழந்தையும்!

* ஈரோடு தமிழன்பன் தந்தை பெரியாரின் இரு குழந்தைகள் தோளில் சந்தனம் தடவி அகவை தொண்ணூறு தொடரும் ஆண்டு இது. எழுத்துக் குழந்தை விடுதலையும் இதயக்குழந்தை கி.வீரமணியும் இப்போது அகவை தொண்ணூறு கடக்கின்றனர் பிள்ளைகள் பெறாத பெரியாரின் கருத்தை ஒட்டியும் களமாடும்…

Viduthalai

உலக ஏடுகளின் வரலாற்றில் அதிசயக்கத்தக்க ‘விடுதலை 90’ சிறப்பிதழ்

‘விடுதலை’யின் 90ஆம் ஆண்டு பிறந்த நாள் அறிக்கை என் மூச்சுக்கு விடுதலை கிடைக்கும்வரை உழைத்து, வெற்றி உலாவாக ‘விடுதலை’யை நடத்திட, மீண்டும் உறுதிகொள்ளும் உற்சாகப் பெருவிழா! நம் அறிவுப் பேராசான் வைத்த பெருநம்பிக்கை சிறிதும் பழுதுபடாமல், வழுது ஏற்படாத விழுதின் பலம்…

Viduthalai

நீதிமன்ற நீதிக்கும் நீதி சொல்லும் விடுதலை

சென்னை சட்டப் பேரவையில் உயர்ந்தபட்சம் 30 ஸ்டாண்டர்டு ஏக்கர் நிலம் ஒரு குடும்பம் வைத்துக் கொள்ளலாம் என்று சட்டம் இயற்றியது. இதனை எதிர்த்து சில நிலச்சுவான்தார்கள் உச்சநீதிமன்றம் சென்றனர். தமிழ்நாடு அரசு இயற்றிய சட்டம் செல்லாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்புக் கூறியது.…

Viduthalai

“மோடி கடவுள் என்றால் கலவரத்தை தூண்டக் கூடாது!” : மம்தா

கொல்­கத்தா, மே 31- கட­வுள்­தான் தன்னை அனுப்பி வைத்­த­தாக பிர­த­மர் மோடி அண்­மை­யில் தெரி­வித்­தி­ருந்த நிலை­யில், நரேந்­திர மோடி கட­வுள் என்­றால் அவர் அர­சி­ய­லில் ஈடு­ப­டக் கூடாது; கல­வ­ரத்தை தூண்­டக் கூடாது என்று மேற்­கு ­வங்க மாநில முதலமைச்சர் மம்தா கூறி­யுள்­ளார்.…

Viduthalai

தேர்தலில் போட்டியிடும் 299 கோடீஸ்வரர்கள்!

புதுடில்லி, மே 31 ஏழாவது மற்றும் இறுதி கட்ட மக்களவைத் தேர்தல் களத்தில் மொத்தம் 299 பெரும் பணக்கார வேட்பாளர்கள் உள்ளனர். இதில் மேனாள் ஒன்றிய அமைச்சரான ஹர்சிம்ரத் கவுர் பாதல் ரூ.198 கோடி சொத்துகளுடன் முதலிடத்தில் உள்ளார். வரும் ஜூன்…

Viduthalai

இதுதான் பூரி ஜெகநாதர் சக்தியோ! பூரி ஜெகநாதர் கோயில் விழாவில் பட்டாசு வெடித்ததில் 3 பக்தர்கள் பலி

புவனேஷ்வர், மே 31 ஒடிசாவில் பூரி ஜெகந்நாதர் கோயில் விழாவில் நிகழ்ந்த பட்டாசு வெடித்த விபத்தில் சிறுவன் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 32 பேர் காயம் அடைந்தனர். ஒடிசாவின் பூரி நகரில் உள்ள புகழ்பெற்ற ஜெகந்நாதர் கோயிலில் 42…

Viduthalai

பகவான் சக்தியை பாருங்கள்! காஷ்மீர் குகை கோயிலுக்கு சென்ற பக்தர்களின் பேருந்து கவிழ்ந்து 22 பேர் பரிதாப சாவு

சிறீநகர்,மே 31 காஷ்மீரில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22பக்தர்கள் பலியாகினர். 150 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்தது காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள ஷிவ் கோரி குகை பகுதியிலுள்ள சிவன் கோவிலுக்கு வழிபட பலரும் பல்வேறு பகுதிகளிலிருந்தும் செல்கின்றனர். அந்த…

Viduthalai

செ.தமிழ்ச்செல்வன்-அம்பிகா இணையரின் 15ஆம் ஆண்டு திருமண நாள்

தஞ்சாவூர் மாநகர கழக செயலாளர், தஞ்சாவூர் ஹரிட்டேஜ் ரோட்டரி சங்கத் தலைவர், தமிழ்பயண தொடர்பக உரிமையாளர் வன்னிப்பட்டு செ.தமிழ்ச்செல்வன்-அம்பிகா இணையரின் 15ஆம் ஆண்டு திருமண நாளில் (30-05-2024) கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், காப்பாளர் மு.அய்யனார், மாநில கிராம பிரச்சாரக் குழு…

Viduthalai

தமிழ்நாட்டின் கல்வித்துறை! திராவிட மாடல் அரசின் சாதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை, மே 31- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப்பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, திராவிட மாடல் அரசின் அரசின் மூன்றே ஆண்டுகளில் தமிழ்நாட்டின் கல்வித்துறை கண்டுள்ள நாலுகால் பாய்ச்சல் வளர்ச்சிக்கு இன்றைய செய்தித்தாள்களில் வந்துள்ள செய்திகளே சாட்சி! 20,332 அரசு -…

Viduthalai

கடவுளுக்கு நம்முடைய பாதுகாப்பு தேவையில்லை சிவன் கோவிலை இடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி,மே 31- யமுனை ஆற்றுநீர் பாயக் கூடிய சமவெளி பகுதிகள், ஆக்கிரமிப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டால், கடவுள் சிவன் மகிழ்ச்சியடைவார் என்பதில் துளியளவும் சந்தேகம் இல்லை என்று நீதிபதி கூறியுள்ளார். டில்லியின் யமுனை ஆற்றுப்படு கையையொட்டி கீதா காலனி பகுதியில் தாஜ் என்கிளேவ்…

Viduthalai