தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுடன் சந்திப்பு

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை அருள் பேரொளி, சண். அருள் பிரகாசம் ஆகியோர் சந்தித்து கலைஞர் நூற்றாண்டு ஆய்வுத் தமிழ் இருக்கை சென்னை, திருவையாறு அவ்வைக் கோட்டம் மற்றும் தமிழய்யா வெளியீட்டகம் இணைந்து வெளியிட்ட முத்தமிழ் அறிஞர் கலைஞர் 100…

viduthalai

‘தினமணி இணையம்’ கணிப்பு மோடி – அமித்ஷா – ஆதித்யநாத் ‘மோதல்!’ உ.பி. தேர்தல் முடிவுகளை பாதிக்குமா?

ஆளுக்கொரு பக்கம்! வாரணாசியில் வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு வெளியே வரும் மோடியுடன் ஆதித்யநாத், அமித்ஷா! (கோப்பிலிருந்து) -பிடிஅய் பிரதமர் மோடி- அமித்ஷா மற்றும் உ.பி. முதலமைச்சர் ஆதித்யநாத் இடையேயான இருப்பதாகக் கூறப்படும் மோதல், தேர்தல் முடிவுகளை பாதிக்குமா? மக்களவைத் தேர்தல்…

Viduthalai

வடக்குத்து பெரியார் படிப்பகம் சார்பில் மாதாந்திர கூட்டம்

வடக்குத்து, ஜூன்.1- வடக்குத்து அண்ணா கிராமம் பெரியார் படிப்பகம், தமிழர் தலைவர் கி. வீரமணி நூலகம், விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் 91ஆவது நிகழ்வாக "சுயமரியாதை இயக்கம் குடி அரசு நூற்றாண்டு விழா 28.5.2024 அன்று மாலை 6.00 மணி முதல்…

viduthalai

பெரியார் நூலக வாசகர் வட்டம்

2.6.2024 ஞாயிற்றுக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம் தாம்பரம்: மாலை 6:00 மணி *இடம்: தாம்பரம் பெரியார் புத்தக நிலையம், அறிஞர் அண்ணா பேருந்து நிலையம், தாம்பரம் l தலைமை: மு.ஆதிமாறன் (தலைமை செயற்குழு உறுப்பினர், திமுக). செயலாளர் துரை.மணிவண்ணன் (மேற்கு…

Viduthalai

கடவுளின் அவதாரத்திற்குத் தேர்தலில் என்ன வேலை ?

ஏழைத் தாயின் மகன் என்றார். அதிகம் பிள்ளைகள் பிறந்த குடும்பத்தில் தான் நான் பிறந்தேன் என்றார். தொடர்வண்டி நிலையத்தில் டீ விற்றதாக கூட சொன்னார். தேர்தல் பரப்புரையில் எதையெதையோ சொன்னார் - நம்ப முடியவில்லை. தற்போது மீண்டும் ஒடிசாவில் தனியார் தொலைக்காட்சி…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1333)

நமது நாட்டில் உயர்ந்த ஜாதி என்கிற கொள்கை ஒழிந்து, தாழ்ந்த ஜாதி என்கிற கொள்கை அழிந்து பட்டாலன்றி சுயமரியாதையைப் பற்றி நினைப்பதற்கும், பேசுவதற்கும் யோக்கியதை உடையதாகுமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’

Viduthalai

தவறான கருத்துக் கணிப்புகளை வெளியிடும் பிஜேபியிடம் விழிப்பாக இருங்கள்: அகிலேஷ் எச்சரிக்கை

லக்னோ. ஜூன்.1- பா.ஜனதா வின் பொய்கள் மற்றும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு சமாஜ்வாடி தொண்டர்களுக்கு அகிலேஷ் யாதவ் அறிவுறுத்தி உள்ளார். தொண்டர்களுக்கு அறிவுரை நாடாளுமன்ற இறுதிக்கட்ட தேர்தல் இன்று (1.6.2024) நடக்கிறது. இதில் உத்தரப்பிரதேசத்தின் 13 தொகுதிகள்…

Viduthalai

செய்திச் சுருக்கம்

வெப்ப அலை நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கடுமையான கோடை வெப்பம் நீடித்து வரும் நிலையில், இதுவரையில் குறைந்தது 54 பேர் வெப்பவாதத்தால் உயிரிழந்துள்ளனர். இதில், பெரும்பாலான உயிரிழப்புகள் பீகார், ஒடிசா, ஜார்க்கண்ட், ராஜஸ்தான் மற்றும் டில்லியில் நிகழ்ந்துள்ளன. இதில் நேற்று (31.5.2024)…

viduthalai

வண்டலூர் முதல் காட்டாங்கொளத்தூர் வரை உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படுகிறது

வண்டலூர், ஜூன் 1- தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலமாக வண்டலூர் சந்திப்பு முதல் காட்டாங்கொளத்தூர் வரை உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என்று சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் தெரிவித்துள்ளது. நெரிசலை குறைக்கும் வகையில் சென்னை பெருநகர வளர்ச்சி…

viduthalai

தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது, முல்லைப் பெரியாறு, சிலந்தி ஆறுகளில் ஒரு செங்கல்லைக் கூட எடுத்து வைக்க முடியாது அமைச்சர் துரைமுருகன் பேட்டி

வேலூர், ஜூன் 1- தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் மேக தாது. முல்லைப் பெரியாறு. சிலந்தி ஆறு ஆகியவற்றில் ஒரு செங்கல்லைக் கூட எடுத்து வைக்க முடியாது என அமைச்சர் துரைமுருகன் கூறினார். கன்னியாகுமரியில் தியானம் தி.மு.க பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான…

viduthalai

நாடாளுமன்ற தேர்தலில் அஞ்சல் வாக்குகளைத்தான் முதலில் எண்ண வேண்டும் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக மனு

சென்னை, ஜூன் 1- தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேற்று (31.5.2024) கோரிக்கை மனு ஒன்று அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: வாக்கு எண்ணிக்கையின்போது முதலில் அஞ்சல் ஓட்டுக்களை எண்ண வேண்டும். அரைமணி நேரம்…

viduthalai

நன்கொடை

திராவிடர் இனத்தின் காப்பரணாய் நின்று, இன விடுதலைக்காக பல விழுப்புண்களை ஏற்று, களத்தில் நின்ற, நின்று கொண்டிருக்கிற, என்றும் நிற்கப்போகிற நம் நன்றிக்குரிய நாளேடாம் நம் விடுதலை நாளேட்டின் 90ஆம் ஆண்டு பிறந்த நாளில் பூவிருந்தவல்லி க.ச.பெரியார் மாணாக்கன் - மு.செல்வி,…

Viduthalai