மக்களவையில் நீட் எதிர்ப்பு முழக்கங்கள்
புதுடில்லி, ஜூன் 24- ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மக்களவை உறுப்பினர்கள் பதவியேற்க வந்தபோது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நீட் எதிர்ப்பு முழக்கங்கள் எழுப்பினர். 18ஆவது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கி நடைபெற்று வருகின்றது. பிரதமர் நரேந்திர மோடியை தொடர்ந்து,…
தென் கொண்டார் இருப்பு காத்தையன் மறைந்தாரே…
தஞ்சை மாவட்டம், அம்மாப் பேட்டை ஒன்றியச் செயலாளர் பெரியார் பெருந்தொண்டர் செ.காத்தையன் (வயது-74) இன்று (24.6.2024) காலை 11 மணியளவில் உடல் நலக்குறைவால் அவரது இல்லத்தில் மறைவுற்றார். இவரது இறுதி நிகழ்வு நாளை (25.6.2024) காலை 10-மணிக்கு அவரது இல்லத்தில் இருந்து…
சேதி தெரியுமா?
சேதி தெரியுமா? மாநிலத்தில் எம்.பி., பி.எஸ். படித்தால்தான் மருத்துவ மேற்படிப்பு என்ற மகாராட்டிர மாநில அரசின் சட்டம் தெரியுமா? (தமிழர் தலைவர் அறிக்கை 25.2.2018) தெரிந்து கொள்வீர்! ‘நீட்’ தேர்வை யார் யார் எல்லாம் எழுதலாம்? (1) இந்தியர்கள் (2) வெளிநாட்டினர் (எந்த…
நாடாளுமன்ற வளாகத்தில் சோனியா காந்தி தலைமையில் போராட்டம்!
புதுடில்லி, ஜூன் 24- மக்களவை இடைக்காலத் தலைவர் நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தினர். மக்களவை இடைக்காலத் தலைவராக, ஒடிஸா மாநிலம், கட்டக்கில் இருந்து தொடா்ந்து 7-ஆவது முறையாக தோ்வான…
பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை சார்பில் ‘ஓவியர் டிராட்ஸ்கி மருது’ ஆவணப்படம் திரையிடல்
கழக துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் நெகிழ்வுரை சென்னை, ஜூன் 24- ஓவியர் டிராட்ஸ்கி மருது அவர்களைப் பற்றிய ஆவணப்படம் திரையிடப்பட்டது. அதில் கலந்து கொண்டு நெகிழ்ச்சியுடன் கழகத் துணைத் தலைவர் உரையாற்றினார். சென்னை பெரியார் திடலில் உள்ள அன்னை…
தகுதி நீக்கமாம்!
நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட 110 மாணவர்கள் தகுதி நீக்கம் – தேசிய தேர்வு முகமை அதிரடி நடவடிக்கை என்று செய்தி வெளி வந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வில் மோசடிகளும், ஆள் மாறாட்டமும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அடிப்படையில் நீட்…
தமிழர் தலைவர் பங்கேற்கும் பொதுக்கூட்டம்
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு, குடி அரசு நூற்றாண்டு, மானமிகு சுயமரியாதைக்காரர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா! திமுக கூட்டணிக்கு வாக்களித்த பெருமக்களுக்கு நன்றி பாராட்டு விழா! தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரையாற்றுகிறார் 4.7.2024 வியாழன் - சாம்பவர் வடகரை (தென்காசி…
சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் பிறந்த நாள் சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவிப்பு
இந்தியாவின் மேனாள் பிரதமர் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் 94ஆவது ஆண்டு பிறந்த நாளான நாளை (25.6.2024) காலை 10 மணியளவில் சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் அமைந்திருக்கும் அவரது சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மாலை…
இராமநாதபுரம் தொகுதியில் வெற்றி பெற்ற நவாஸ் கனி தமிழர் தலைவருக்குப் பொன்னாடை
இந்திய தேசிய முஸ்லீம் லீக் சார்பில் இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நவாஸ் கனி தமிழர் தலைவரை சந்தித்து பொன்னாடை அணிவித்தார். அவருக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். (சென்னை, 22.6.2024)
தமிழ்நாட்டில் 8.3 7 லட்சம் வெளிமாநில தொழிலாளர்கள் அமைச்சர் சி.வி.கணேசன் தகவல்
சென்னை, ஜூன் 24- தமிழ்நாட்டில் வெளி மாநிலங்களைச் சோ்ந்த தொழிலாளர்களில் 8.37 லட்சம் பேர் அரசு இணையதளத்தில் தங்களது விவரங்களை பதிவு செய்துள்ளனர். இந்தத் தகவலை தொழிலாளா் நலத் துறை அமைச்சா் சி.வி.கணேசன் தெரிவித்தார் சட்டப் பேரவையில் 22.6.2024 அன்று கேள்வி…
திறன் குறைந்தவர்களைக் கண்டறிந்து சிறப்புப் பயிற்சி வழங்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு
சென்னை, ஜூன் 24- அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9ஆம் வகுப்பு களில் பயிலும் மாணவர்களில் திறன் குறைந்தவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு சிறப்புப் பயிற்சி வழங்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரகம் சார்பில் முதன்மைக் கல்வி…
மீன்வளத்துறை சார்பில் 23 புதிய அறிவிப்புகள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வெளியிட்டார்
சென்னை, ஜூன் 24- சட்ட மன்றத்தில் 22.6.2024 அன்று மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், துறையின் மானி யக் கோரிக்கையின்போது 23 புதிய அறிவிப்புகளை வெளி யிட்டார். * சென்னை பாரதியார் நகர் மற்றும் திருவள்ளூர்…
