மறைவு

கரூர் கொழுந்தானூர் சேர்ந்த பெரியார் பெருந்தொண்டரும், ஆரம்ப காலத்தில் இருந்து கழகம் நடத்திய அனைத்து போராட்டங்களிலும் கலந்து கொண்ட கொள்கை வீரர் ஆர்.துரைசாமி (வயது 90) வயது மூப்பின் காரணமாக 23-06-2024 அன்று மறைவுற்றார். அவருக்கு மகன்கள் காமராஜ், அண்ணாதுரை, அன்பு…

Viduthalai

நன்கொடை

நெல்லை மாவட்ட கழகக் காப்பாளர் இரா.காசியின் 85ஆம் ஆண்டு பிறந்த நாளை (24.6.2024) முன்னிட்டு அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து நாகம்மையார் குழந்தை கள் இல்லத்திற்கு நன்கொடையாக ரூபாய் ஆயிரம் வழங்கி மகிழ்ச்சி அடைகிறோம். - மாவட்ட தலைவர் சா.இராஜேந்திரன்-பானுமதி, செயலா ளர்…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

24.6.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: *முதுநிலை நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டது ஆயிரக்கணக்கான மருத்துவர்களை நம்பிக்கை இழக்க செய்துள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம். * நீட் தேர்வில் முறைகேடு - சிபிஅய் விசாரணை தொடங்கியது: பாட்னா, கோத்ராவுக்கு தனிப்படை விரைந்தது. *…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1355)

கடவுள் எங்கும் இருக்கிறார் என்கின்றான். பிறகு கோவில் எதற்காகக் கட்டி குழவிக்கல்லை கொண்டுபோய் வைத்து இதுதான் கடவுள் என்று சொல்ல வேண்டும்? உருவம் இல்லாதவர் கடவுள் என்று கூறுகின்றான். இப்படிக் கூறிவிட்டுக் கடவுளுக்கு இரண்டு கைகள், 12 கைகள் என்றும், இரண்டு…

Viduthalai

ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு அட்டவணை வெளியீடு

சென்னை. ஜூன் 24- அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு 8/7/2024 அன்று முதல் 31.7.2024ஆம் தேதி வரை நடைபெற உள்ள தாக பள்ளிக்கல்வித் துறை அறி வித்துள்ளது. தமிழ்நாட்டில் அரசுப் பள் ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கான…

Viduthalai

ஒரே வாரத்தில் பீகாரில் அடுத்தடுத்து இடிந்து விழுந்த 3 பாலங்கள்

பாட்னா, ஜூன் 24- பீகார் மாநிலத்தில் ஒரே வாரத்தில் அடுத்தடுத்து 3 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளது. பீகார் மாநிலத்தில் கிழக்கு சம்பாரன் மாவட்டத்தில் உள்ள மோதிஹாரி நகரில் கால்வாய் ஒன்றின் மீது புதிய பாலம் கட்டப்பட்டு வந்தது. இந்த பாலம் அங்குள்ள…

viduthalai

பொள்ளாச்சி அ.ரவிச்சந்திரன் – சித்ரா இல்ல இணையேற்பு விழா

கடந்த 17.6.2024 அன்று பொள்ளாச்சி கழக மாவட்ட செயலாளர் அ.ரவிச்சந்திரன் - சித்ரா ஆகியோரின் மகன்வின்சென்ட் - ஆ.அபிநயா ஆகியோரது வாழ்க்கை இணை ஏற்பு விழா பொள்ளாச்சி ஆர்.என்.எஸ்.மகாலில் காலை 10 மணி அளவில் பொள்ளாச்சி மாவட்ட காப்பாளர் பொறியாளர் தி.பரமசிவம்…

Viduthalai

கோவையில் 45 ஏக்கரில் பிரமாண்டமாக உருவாகிறது செம்மொழிப் பூங்கா!

கோவை, ஜூன் 24- கோவை காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் 165 ஏக்கரில் அமைந்துள்ள கோவை மத்திய சிறை, கடந்த 1872ஆம் ஆண்டு கட்டப் பட்டதாகும். சிறை வளாகத்தில் ஆண்கள் சிறை, பெண்கள் சிறை தனித் தனியே அமைந்துள்ளன. ஆண்கள் சிறையில் 2…

viduthalai

சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு-பாசறை சார்பில் விளக்கக் கூட்டம்

பெரியார், அண்ணா, கலைஞர் பகுத்தறிவுப் பாசறையின் 426ஆவது வார நிகழ்வு "சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு" என்ற தலைப்பில் 22-06-2024 அன்று மாலை 07-00 மணிக்கு பாசறை ஒருங்கிணைப்பாளர் இரா.கோபால் வரவேற்பில் ஆவடி மாவட்ட கழக இளைஞரணி செயலாளர் எ.கண்ணன் முன்னிலையில் மேனாள்…

Viduthalai

வங்கிகளில் வைப்பு நிதிக்கு 9.50 சதவீதம் வட்டி

சென்னை, ஜூன் 24- வங்கிகளில் வைப்பு நிதிக்கு 9.50 சதவீதம் வரை வட்டி வழங்கும் வங்கிகள் குறித்த விவரங்களை ரெப்போ வட்டி விகிதத்தை இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் அறிவித்தது. வங்கிகள் சமீபத்தில் தனது வைப்பு டெபாசிட் வட்டி விகிதங்களை திருத்தியுள்ளன.…

viduthalai

நாகர்கோவில் பெரியார் புத்தக நிலையத்தில் ரூ.40000 க்கு இயக்க நூல்கள் விற்பனை

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் தொடங்கப்பட்ட நாகர்கோவில் பெரியார் புத்தக விற்பனை நிலையம் சிறப்பாக இயங்கி வருகின்றது. கடந்த மாதங்களில் இந்த புத்தக நிலையத்தில் ரூ.4.0000க்கு இயக்க நூல்கள் விறுவிறுப்பாக விற்பனையாகின. கழகத் தோழர்கள் உறுதுணையுடன் மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம், மாவட்டச்…

Viduthalai