மக்கள் தொகைக் கணக்கெடுப்பை பா.ஜ.க. அரசு நடத்த மறுப்பதேன்?

பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம் பத்தாண்டுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பு (சென்சஸ்) 2021ஆம் ஆண்டே துவங்கியிருக்க வேண்டும். ஆயினும் இதுவரை அது மேற் கொள்ளப்படவில்லை. 2024-2025ஆம் ஆண்டுக்கான ஒன்றிய பட்ஜெட்டில், மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்காக உருப்படியான ஏற்பாடு எதுவும் அறிவிக்கப்படவில்லை. மக்கள்…

Viduthalai

‘குஜராத் மாடலின் தோல்வி’ நூதன போராட்டத்தின் வழி உண்மையை வெளிப்படுத்திய காங்கிரஸ்!

குஜராத், ஆக.7- குஜராத் மாநிலத்தின் சபர்கந்தா பகுதியில் அமைந்துள்ள சாலைகளில் உள்ள குழிகளை விமர்சிக்கும் வகையில் அதில் மண்ணைக் கொட்டி, காங்கிரஸார் நூதன முறையில் போராட்டம் நடத்தினர். குஜராத் மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சியைப் பிடித்து சுமார் 30 ஆண்டுகளை நெருங்கி கொண்டிருக்கும்…

viduthalai

8.8.2024 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம்

சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமையுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: பேராசிரியர் சுப.வீரபாண்டியன் (தலைவர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை)…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

7.8.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * நிதி ஆதாரத்தை பெருக்க வழிவகை சொல்லுங்கள், திட்டக் குழுவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல். *அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் பதவிக்கு கமலா ஹாரிஸ்; துணை அதிபர் வேட்பாளரை அறிவித்தார் கமலா…

Viduthalai

நந்தனம் அரசு கல்லூரியில் முதல்முறையாக திருநங்கைக்கு இளங்கலை பட்டப்படிப்பில் சேர்க்கை ஆணை

சென்னை, ஆக. 7- நந்தனம் அரசு கல்லூரி வரலாற்றில் முதல் முறையாக திருநங்கை ஒருவருக்கு இளங்கலை விலங்கியல் பட்டப் படிப்புக்கான சேர்க்கை ஆணை வழங்கப்பட் டுள்ளது. சென்னை அண்ணா சாலை நந்தனம் அரசினர் ஆண்கள் கல்லூரியில், 16 வகையான இளங்கலை படிப்புகள்,…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1397)

அரசியல் என்பது ஆதிக்கத்தைக் கைப்பற்றிக் கொள்வது என்பது வெகு காலமாகவே இருந்து வருகின்றது. அரசியல் என்றால் ஒரு ஜாதியாரின் நன்மைக்கே - அதாவது பார்ப்பனப் பாதுகாப்புக்காகவே இருந்து வந்திருக்கின்றது. இந்நிலையில், இந்த இந்திய நாட்டில், எந்தக் காலத்திலாவது அரசியல் புரட்சி ஏற்பட்டதுண்டா?…

Viduthalai

திண்டுக்கல் நெசவாளருக்கு தேசிய விருது அங்கீகாரம் பெற்றுத் தந்த கைத்தறி

திண்டுக்கல், ஆக.7- திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கைத்தறி நெசவாளர் பாலகிருஷ்ணன் என்பவர் தேசிய கைத்தறி விருதுக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆகஸ்ட் 7ஆம் தேதி நடைபெறும் தேசிய கைத்தறி நாள் விழாவின் போது இவருக்கு (Sant kabir) சந்த் கபிர் நேஷனல் அவார்ட்…

viduthalai

தஞ்சை வாழ்வியல் சிந்தனைகள் வாசகர் வட்ட கலந்துரையாடல் கூட்டம்

தஞ்சை, ஆக. 7- 5.8.2024 அன்று மாலை 6 மணிக்கு குறள் நெறியாளர் கு. பரசு ராமன் படிப்பகம், தமிழர் தலைவர் கி.வீரமணி நூலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு புரவலர் பி.எஸ்.ஆர் மாதவராஜ் தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற வங்கி அலுவலர் தியாகராஜன்…

Viduthalai

உடல் நலம் விசாரிப்பு

4.8.2024 அன்று பிற்பகல் கும்பகோணம் கழக மாவட்டம் வலங்கைமான் மேனாள் ஒன்றிய கழக தலைவர் சந்திரசேகரன் அவர்களின் கோவிந்தகுடி இல்லத்தில் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவரைச் சந்தித்து உடல் நலம் விசாரித்தார். உடன்: வலங்கைமான் பொறுப்பாளர் ராமச்சந்திரன் மற்றும் பகுத்தறிவாளர்…

Viduthalai

தஞ்சை காவேரி அன்னை கலைமன்றம் நடத்திய 57ஆம் ஆண்டு நிறைவு விழா

தஞ்சை, ஆக. 7- தஞ்சை காவேரி அன்னை கலைமன்றம் நடத்திய 57ஆம் ஆண்டு நிறைவு மற்றும் 54ஆவது நாடகப் போட்டி விழா, தஞ்சாவூர் அறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கில் வெகு விமர்சையாக கடந்த 12 நாட்களாக (19.7.224 – 30.7.2024) நடைபெற்றது.…

Viduthalai

புதுமை இலக்கியத் தென்றல்

நிகழ்வு: 1002 நாள் : 12.8.2024 திங்கள் கிழமை மாலை 6:30 மணி இடம் : அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை - 600007 பெரியார் பேருரையாளர் அ. இறையனார் நினைவு சிறப்புச் சொற்பொழிவு வரவேற்புரை : பாவலர்…

Viduthalai

எல்லைப் பாதுகாப்புப் பணியிடங்கள்

துணை ராணுவத்தில் ஒன்றான இந்தோ திபெத் எல்லை காவல் படையில் (அய்.டி.பி.பி.,) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கான்ஸ்டபிள் / டிரேட்ஸ்மேன் பிரிவில் 143 (பார்பர் 5, சுத்தம் செய்பவர் 101, தோட்டம் 37), சப் இன்ஸ்பெக்டர் பிரிவில் ஹிந்தி மொழிபெயர்ப்பாளர் 17…

viduthalai