கழகத் தலைவர் அறிவிப்பின்படி குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு விழாவை வெகு சிறப்பாக நடத்திட முடிவு
காரைக்குடி மாவட்ட கலந்துரையாடலில் தீர்மானம் காரைக்குடி ஆக. 8- தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் தவத் திரு குன்றக்குடி அடிகளார் அவர் களின் நூற்றாண்டு விழாவை காரைக்குடியில் வெகு சிறப்பாக நடத்திட முடிவு செய்யப்பட்டது. அதற்கான மாவட்ட கலந்து…
கழகக் களத்தில்…!
9.8.2024 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணைய வழிக் கூட்ட எண் 107 இணைய வழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: பாவலர். செல்வ மீனாட்சி சுந்தரம், மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் *…
முதுநிலை மருத்துவபடிப்பு நீட் தேர்வு வினாத்தாள் விற்பனையா? – பரபரப்பு தகவல்
சென்னை, ஆக. 8- முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு வினாத்தாள் விற்பனைக்கு இருப்பதாகவும், பணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளுமாறும் டெலிகிராமில் பரவும் தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவப் பட்ட மேற்படிப்புகளான எம்டி, எம்எஸ், முதுநிலை டிப்ளமோ படிப்புகளுக்கான இடங்கள்…
‘தமிழ் இந்து’வின் பஞ்ச்?
செய்தி: மின் கட்டண உயர்வை எதிர்த்து போராடுபவர்கள் ஒன்றிய அரசை எதிர்த்துத்தான் போராட வேண்டும் - கி.வீரமணி பஞ்ச்: பகுத்தறிவு வளரணும்னா கோயிலுக்குப் போகணுமா? - இந்து தமிழ் திசை பதிலடி: உதய் மின் திட்டத்தை ஏற்றுக் கொண்டால்தான் மாநிலங்களுக்கு உதவி…
சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகம் சார்பில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நினைவு நாளில் உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (தொகுதி 9), மண்டல் குழுவும் திராவிடர் கழகமும் நூல்கள் வெளியீட்டு விழா
தமிழர் தலைவர் ஆசிரியர், பேராசிரியர் சுப.வீரபாண்டியன், பீட்டர் அல்போன்ஸ் பங்கேற்று சிறப்புரை சென்னை, ஆக.8- திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய ’உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு- தொகுதி 9’ மற்றும் அகில இந்திய…
குண்டு வெடிப்பு நிகழ்வில் தமிழர்களை தொடர்புபடுத்தி பேச்சு ஒன்றிய அமைச்சர் ஷோபா மன்னிப்பு கேட்க உயர் நீதிமன்றம் கெடு
சென்னை, ஆக.8- குண்டுவெடிப்பு சம்பவத்தில் தமிழர்களை தொடர்புபடுத்தி கருத்து தெரிவித்த ஒன்றிய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே வருகிற 15ஆம் தேதிக்குள் செய்தியாளர் சந்திப்பை நடத்தி மன்னிப்பு கேட்க வேண்டும். என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. பெங்களூருவில் உள்ள 'ராமேஸ்வரம்'…
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பேரழிவை தேசிய பேரிடராக ஒன்றிய அரசு அறிவிக்க வேண்டும்
இயற்கைப் பேரிடரான இதில் ‘‘அரசியல் பார்வை’’ தேவை இல்லை தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவை தேசியப் பேரிடராக அறிவித்துத் தாராள உதவிக் கரத்தை ஒன்றிய அரசு நீட்ட வேண்டும். இயற்கைப் பேரிடரில் கூட…
தொழில்நுட்ப நகரமாகிறது மாதவரம் 150 ஏக்கரில் புதிய ஒப்பந்தம்
சென்னை, ஆக. 8- சென்னை மாதவரத்தில் 150 ஏக்கரில் உலகத் தரம் வாய்ந்த கட்டமைப்புடன் அலுவலகம், குடியிருப்பு உள் ளிட்ட பல்வேறு வசதிகளை உள் ளடக்கிய தொழில்நுட்ப நகரம் அமைப் பதற்கான ‘மாஸ்டர் பிளான்’ தயா ரிக்க டிட்கோ நிறுவனம் ஒப்பந்தம்…
பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் ஓர் எச்சரிக்கை!
சென்னை, ஆக.8- பயணத்தின் போதோ, அலுவலகங்களுக்கோ பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீரை கொண்டு சென்று குடிக்கும் பழக்கம் பெரும்பாலானோருக்கு உள்ளது. இப்படி பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிப்பதன் மூலம் பிளாஸ்டிக் நுண்துகள்கள் உடலின் ரத்த ஓட்டத்தில் கலந்து உயர் ரத்த அழுத்தம் ஏற்பட…
மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு பத்தாயிரம் கன அடி நீர் திறப்பு
மேட்டூர், ஆக. 8- மேட்டூர் அணையின் 16 மதகுகளில் இருந்து உபரி நீர் திறப்பு நேற்று (7.8.2024) காலை முதல் நிறுத்தப்பட்டுள்ளது. நீர் மின் நிலையங்கள் மூலம் பாசனத்திற்காக தொடர்ந்து 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.…
சுயமரியாதை இயக்கம் ஏன்? எப்படி? சாதனைகள்! – கட்டுரைத் தொடர் (2)
சுயமரியாதைத் திருமணம் கடந்து வந்த பாதை கி.வீரமணி நூற்றாண்டு காணும் தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் என்ற மானிட சமத்துவ, சதமர்மப் போராட்ட இயக்கம் தனது நூற்றாண்டு வரலாற்றில் சாதித்து சரித்திரம் படைத்தவைகளாக உள்ளவைகளில் முதன்மையான இடம் ‘திருமணம்’ என்ற முறையில்…
வயநாடு: சங்கிகளை அடையாளம் காண்பீர்!
பெரும் அழிவைச் சந்தித்த, கேரளாவின் வயநாடு நிவாரண முகாம்களில் உள்ள, தாயை இழந்த குழந்தைகளுக்கு, பாலூட்ட, பராமரிக்க தனது மனைவி தயாராக இருப்பதாக இடுக்கியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் தெரிவித்திருந்தார். இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த அந்தத் தாய், தேவையான குழந்தைகளுக்குப்…
