குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாததால் வங்கிகள் ரூ.8,500 கோடி அபராதம்: நிர்மலா சீதாராமன்

புதுடில்லி, ஆக 7- ‘ஜன் தன் வங்கிக் கணக்கு மற்றும் அடிப்படை சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத்தொகையை பராமரிக்கத் தேவையில்லை’ என்று மாநிலங்களவையில் ஒன்றிய நிதியமைச்சா் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்தார். வங்கிக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாத காரணத்தால் பொதுத்…

viduthalai

‘நீட்’ : ஒன்றிய நிதி அமைச்சர் கூறுவது சரியா?

குடந்தையில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுக் கூட்டத்தில் ‘நீட்’ அறவே ரத்து செய்யப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நீட்டால் ஒடுக்கப்பட்ட மக்கள் பாதிக்கப்படவில்லை என்று கூறி சிலர் உண்மைக்கு மாறான தகவல்களை வெளியிட்டு வருகிறார்கள். குறிப்பாக தமிழ்நாட்டில் நீட்…

Viduthalai

132 அரசியல் தலைவர்களுக்கு எதிராக அமலாக்கத் துறையின் பணமோசடி வழக்கு: மாநிலங்களவையில் தகவல்

புதுடில்லி, ஆக. 7- கடந்த ஆறு ஆண்டுகளில் தற்போதைய மற்றும் மேனாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட 132 அரசியல் தலைவா்கள் மீது பணமோசடி வழக்கை அமலாக்கத் துறை பதிவு செய்திருப்பதாக மாநிலங்களவையில் ஒன்றிய அரசு நேற்று (6.8.2024) தெரிவித்தது. இதுதொடா்பாக,…

viduthalai

மெய்ஞ்ஞானம் – அஞ்ஞானம்

மெய்ஞ்ஞானம், அஞ்ஞானம் என்ற சொற்களுக்கு உண்மையான பொருள் என்ன என்று பார்த்தால், மெய்ஞ்ஞானி கவலை அற்றவனாகவும், அஞ்ஞானி கவலை கொண்டவனாகவுமே இருப்பான் என்பதுதான். கவலை என்பதன் பொருள் பேத நிலை. கவ லையற்ற என்பதன் பொருள் பேதமற்ற (அபேத) நிலை என்பதேயாகும்.…

Viduthalai

மதுரை உலகத்தமிழ்ச்சங்கம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், வாருங்கள் படைப்போம் குழு இணைந்து நடத்தும் “வளரும் எழுத்தாளர்களுக்கான பயிற்சி முகாம்“

நாள் : 10.08.2024 சனிக்கிழமை இடம் : உலகத்தமிழ்ச்சங்கம், தல்லாகுளம், மதுரை. நேரம் : காலை 9 முதல் மாலை 5.15 வரை காலை 9.00 மணி பதிவு செய்தல் தொடக்க நிகழ்வு : முற்பகல் 9.30-10.30 மணி வரவேற்புரை: பாவலர்…

viduthalai

தென்சென்னையில் பெண்கள் உதவி மய்யம் One Stop Centre அமைக்க வேண்டும்

மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் கோரிக்கை புதுடில்லி, ஆக. 7- நேற்று (06.08.2024), நாடாளுமன்றத்தில், நேரமில்லா நேரத்தின் போது 24x7 பெண்கள் உதவி மய்யம் சோழிங்கநல்லூர் மற்றும் நொச் சிக்குப்பம் பகுதிகளில் உடனடியாக திறக்க, ஒன்றிய அரசு ஆவண செய்ய வேண்டும்…

viduthalai

‘‘கலைஞர் 100 கவிதைகள் 100’’ நூலினை முதலமைச்சர் வெளியிட, கழகத் தலைவர் பெற்றுக்கொண்டார்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (7.8.2024) முகாம் அலுவலகத்தில், கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் தொகுத்த “கலைஞர் 100 கவிதைகள் 100” நூலினை வெளியிட, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் முதல்…

Viduthalai

ஆக.13இல் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம்

சென்னை, ஆக. 7- உலக முதலீட்டாளர் மாநாட்டின் தொடர்ச்சியாக, முதலீடுகளை ஈர்க்கும் வகையில் வருகிற 27ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா செல்லவுள்ளார். இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் வருகிற 13ஆம் தேதி நடைபெற உள்ளது.…

viduthalai

கலைஞர் என்ற கலங்கரை வெளிச்சம்! முத்தமிழறிஞர் கலைஞரின் 6 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று!

கலைஞர் வாழ்கிறார்; மறையவில்லை – கொள்கை வெற்றியாக என்றும் வாழ்கிறார்! திராவிடத்தின் புகழை திசையெட்டும் முரசொலிப்போம்! முத்தமிழறிஞர் கலைஞரின் 6 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று (7.8.2024). கலைஞர் வாழ்கிறார்; மறையவில்லை – கொள்கை வெற்றியாக என்றும் வாழ்கிறார்! திராவிடத்தின்…

Viduthalai

பெற்றோர்களின் முன்னிலையில் க.எழிலரசி – ம.சாதிக்பாஷா ஆகியோரின் மதமறுப்புத் திருமணம்

பெ.கண்ணன்-ராணி இணையரின் மகள் க.எழிலரசி, மன்சூர் அலி-ரஷ்யா பேகம் இணையரின் மகன் ம.சாதிக்பாஷா இவர்களின் மதமறுப்புத் திருமணம் மணமக்களின் பெற்றோர் முன்னிலையில் சொந்தங்களும், நண்பர்களும் சூழ இணையேற்பு உறுதிமொழி கூறி பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் நடத்தி வைத்தார்.…

viduthalai

விவசாயிகளின் வருமானத்தை பெருக்கிட புதிய பயிர்கள் அறிமுகம் : தமிழ்நாடு அரசு திட்டம்

சென்னை, ஆக.7- விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க புதிய பயிர்கள் அறிமுகம் செய்ய தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டில் வேளாண் பொருட்களின் உற்பத்தியை அதிக ரிக்கவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி அவர்களின் வருமானத்தை பெருக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு…

viduthalai

‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தில் ஒன்றே முக்கால் கோடி பேர் பயன் அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்

சென்னை, ஆக.7- மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் ஒரு கோடியே 75 லட்சம் பேர் பயனடைந்துள்ள தாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் 4ஆம் ஆண்டு தொடக் கத்தை முன்னிட்டு 5.8.2024 அன்று சென்னை சைதாப்பேட்டை நேரு நகரில்…

viduthalai