பார்ப்பனரல்லாதார் ஜில்லா மகாநாடுகள்
மதுரை, மகாநாட்டை அநுசரித்து அதன் திட்டங்களை நிறைவேற்றி வைப்பதற்காக ஜில்லா தாலுகா மகாநாடுகள் நடத்தப்படவேண்டுமென்பதாக அந்தந்த ஜில்லாக்காரர்களை வேண்டிக் கொண்டிருந்தோம். அதற்கிணங்க கோயமுத்தூர், சேலம், வடஆற்காடு, தஞ்சை ஆகிய ஜில்லா வாசிகள் வேண்டிய முயற்சி எடுத்துக் கொள்வதாக அறிவதோடு கோயமுத்தூர், வட…
இந்த ஆகஸ்டு 10இல் நமது உரத்த சிந்தனை!
1938இல் முதல் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்தது என்றால், இரண்டாவது ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் 1948இல் நடைபெற்றது. ஓமாந்தூர் இராமசாமி ரெட்டியார் முதல் அமைச்சர் – கல்வி அமைச்சராக இருந்தவர் அவினாசிலிங்கம் செட்டியார். விருப்பப் பாடம் என்ற பெயரால் ஹிந்தி திணிக்கப்பட்டது.…
வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா 31 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைப்பு
புதுடில்லி, ஆக. 10- வஃக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவின் கூட்டுக் குழுவில் திமுகவின் 2 எம்பிக்கள் இடம்பெற்றுள்ள நிலையில், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் சேர்க்கப்படவில்லை. மொத்தம் உள்ள 31 உறுப்பினர்களில் ஆளும் கட்சிகளுக்கு 15, எதிர்கட்சிகளுக்கு 14,…
உண்மையான வீரன்
‘ஒருவனுடைய யோக்கியதையைப் பார்க்க வேண்டுமானால், அவனுடைய விரோதியைப் பாருங்கள்’ என்று சொல்லுகிறேன். ஏனெனில், நல்லவர்களுடன் சிநேகமாக இருப்பது சுலபமான காரியம்; அதனால் எவனும் வீரனாகி விட மாட்டான். கெட்டவர்களுடன் விரோதியாய் இருந்து கேட்டை ஒழிக்க முற்படுபவனே அதிக வீரனும் உண்மையான தொண்டனுமாவான்.…
யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா பிற்படுத்தப்பட்ட வகுப்பு நலச் சங்கத்தின் 13 ஆம் மாநில மாநாடு
ஈரோட்டில் இன்று (10.8.2024) நடைபெறும் யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா பிற்படுத்தப்பட்ட வகுப்பு நலச் சங்கத்தின் 31 ஆம் ஆண்டில், 13 ஆம் மாநில மாநாட்டு மேடையில் அமைக்கப்பட்டிருந்த தந்தை பெரியாரின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. மேடையில் திராவிடர் கழகத்…
நினைவுப் பரிசு
யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா பிற்படுத்தப்பட்ட வகுப்பு நலச் சங்கத்தின் 13 ஆவது மாநில மாநாட்டில், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்குப் பயனாடை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கப்பட்டது (ஈரோடு, 10.8.2024)
மாநிலங்களவைத் தலைவர் அத்து மீறுகிறார், நாகரீகமற்ற வார்த்தைகளை பேசுகிறார் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் – ஜெயா பச்சன் குற்றச்சாட்டு
புதுடில்லி, ஆக. 10- மாநிலங்களவை உறுப்பினர்களை மரியாதைக் குறைவாக நடத்தும் அவைத் தலைவர் ஜக்தீப் தன்கர் மன்னிப்புக் கோர வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சி எம்.பி. ஜெயா பச்சன் வலியுறுத்தியுள்ளார். மாநிலங்களவையில் எதிர்க் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவமதிக்கப்பட்டதாக காங்கிரஸ்…
திருச்சி விமான நிலைய பெயர்ப் பலகையில் சமஸ்கிருதமா?
பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட திருச்சி விமான நிலையத்தில் ஹிந்தி, இங்கிலீஷ், தமிழ் இவற்றுடன் சமஸ்கிருதத்திலும் பெயர்ப் பலகை வைக்கப்பட்டுள்ளது (2 ஆம் பக்கம் தலையங்கம் காண்க)
பீகார் பிஜேபி கூட்டணி ஆட்சியில் சட்டம்-ஒழுங்கின் லட்சணம் இதுதான் ரூபாய் 850 கோடி மதிப்புள்ள கதிரியக்க ரசாயனம் சோதனையில் சிக்கியது
பாட்னா, ஆக. 10- அணு குண்டுகளை தயாரிக்க பயன்படும் கதிரியக்க செயற்கை ரசாயன தனிமமான கலிபோர்னியம், பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் பகுதியில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் சந்தை மதிப்பு ரூ.850 கோடி ஆகும். இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம்…
வழக்கு விசாரணையை நீடித்துக்கொண்டு போவது – பிணைகளை மறுப்பது – ஜீவாதார உரிமைக்கு எதிரானது!
உச்சநீதிமன்றத் தீர்ப்பை வரவேற்று திராவிடர் கழகத் தலைவர் விடுத்துள்ள அறிக்கை வழக்கு விசாரணை என்ற பெயரில் காலத்தை நீடித்துக்கொண்டே போவது – பிணைகளைத் தொடர்ந்து மறுப்பது – அடிப்படை ஜீவாதார உரிமைக்கு எதிரானது என்னும் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்பை வரவேற்று திராவிடர்…
கோயில், மடங்கள் மற்றும் அறக்கட்டளைகளை பதிவு செய்வதை கட்டாயமாக்கியது பீகார் அரசு
பாட்னா, ஆக. 10- பதிவு செய்யப்படாத கோயில்கள், மடங்கள் மற்றும் அறக்கட்டளைகள் அனைத்தும் பதிவு செய்வதை உறுதிப் படுத்தும்படியும், அவற்றின் அசையா சொத்துகளின் விவரங்களை மாநில அரசின் அறநிலையத்துறை மற்றும் அறக்கட்டளை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், பீகார்…
தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவர்கள்
திருச்சி, ஆக. 10- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி களில் 12ஆம் வகுப்பு முடித்து உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் வழங்கும் "தமிழ்ப் புதல்வன்” திட்டத்தினை…
