காலிப் பணியிடங்களை நிரப்புவது குறித்து ஒன்றிய பெட்ரோலியத்துறை அமைச்சகத்திடம் தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி

புதுடில்லி,ஆக.9- மக்களவையில், ஒன்றிய பெட் ரோலியத்துறை அமைச்சகத்தில் கீழ் இயங்கும் அலுவலகங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவது குறித்து தென்சென்னை நாடாளு மன்ற உறுப்பினர் தமிழச்சி தங்க பாண்டியன் கேள்வி எழுப்பினார், அதன் விபரம்… கேள்விகள்: அ. ஒன்றிய பெட் ரோலியம்,…

viduthalai

பேத உணர்ச்சி

பேத உணர்ச்சிகள் மக்களிடையே இருந்து வரும் வரையில் மனித சமுதாயம் குமுறிக் கொண்டுதான் இருக்கும் என்பதை உணர்ந்து நடவுங்கள். நிரந்தரமான சாந்தி வேண்டுமென்றால், பேதங்களை அகற்ற முற்படுங்கள்; அதற்கு ஆவன செய்யுங்கள். ‘குடிஅரசு’ 19.1.1948

Viduthalai

கருநாடக மாநில உள்துறை அமைச்சரின் பிறந்த நாள் தந்தை பெரியார் சிலையை புகழேந்தி வழங்கினார்

கருநாடக மாநில உள்துறை அமைச்சரும், மேனாள் துணை முதலமைச்சருமான பரமேஸ்வராவின் பிறந்த நாள் விழாவில் அண்ணா திமுக ஒருங்கிணைப்பு குழுவை சார்ந்த புகழேந்தி கலந்து கொண்டு வாழ்த்துகளை தெரிவித்தார். அப்பொழுது தந்தை பெரியாரின் சிலையை பரிசாக அளித்தார். திராவிடர் கழகத் தலைவர்…

viduthalai

இந்நாள் – அந்நாள்

தந்தை பெரியாரின் தனிச் செயலாளராகவும், தன் வாழ்வையே இயக்கத்துக்கு அர்ப்பணித்துக் கொண்டவரும், திருச்சி நாகம்மையார் குழந் தைகள் இல்லத்தின் வளர்ப்புத் தாயாகவும், ‘உண்மை’ இதழின் ஆசிரியராகவும், ஒளி விட்டுப் பிரகாசித்த மானமிகு புலவர் கோ. இமயவரம்பன் அவர்களின் நினைவு நாள் இன்று.…

viduthalai

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் மேற்குவங்க மேனாள் முதலமைச்சருமான புத்ததேவ் பட்டாச்சாரியா அவர்களுக்கு வீரவணக்கம்!

மேற்குவங்கத்தில் அதிக காலம் முதலமைச்சராக இருந்த தோழர் ஜோதிபாசு அவர்களுக்குப் பிறகு, 2000 முதல் 2011ஆம் ஆண்டு வரையில் இரண்டு முறை மேற்கு வங்கத்தின் முதலமைச்சராகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவராகவும் திகழ்ந்த புத்ததேவ் பட்டாச்சார்யா அவர்கள், தமது 80-ஆம்…

viduthalai

நாடாளுமன்ற வருகை பதிவேட்டில் எம்.பி.க்கள் பெயரில் எஸ்.சி.,எஸ்.டி., என குறிப்பிடக்கூடாது ஒன்றிய அமைச்சரிடம் திருமாவளவன் நேரில் வலியுறுத்தல்

புதுடில்லி, ஆக.9- கேரள காங்கிரஸ் எம்.பி. கொடிக்குன்னில் சுரேஷ் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.பி.க்கள் திருமாவளவன், ரவிக்குமார் ஆகியோர் நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜூஜூவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில் நாடாளுமன்ற வருகை பதிவேடு…

viduthalai

இந்து அறநிலையத் துறையில் வேலை வாய்ப்பு

திருச்சி நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஜெம்புகேசுவரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் காலியாக உள்ள எழுத்தர் பணியிடங்களுக்கான சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுளளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பதிவஞ்சல் மூலம் வந்து சேர வேண்டிய கடைசி…

viduthalai

வங்கதேசத்துக்காக திருப்பூரை வஞ்சித்த மோடி!

சென்னை, ஆக.9 வங்கதேச அரசியல் குழப்பங்களுக்குக் காரணம், திருப்பூருக்கு பிரதமர் மோடி செய்த துரோகம்தான் என பத்திரிகையாளர் பரக்கத் அலி, தனது முகநூல் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார். ‘‘எனது பெயர் கொண்ட நமோ என்ற செய்தியைத் தாங்கி வரும் டி-சர்ட்கள் திருப்பூரில்தான்…

viduthalai

நன்கொடை

பெரியார் பெருந்தொண்டர் அம்பத்தூர் முத்துகிருஷ்ணன் பெரியார் உலகத்திற்கு ரூ.5000த்தை தமிழர் தலைவரிடம் வழங்கினார் (சென்னை, 7.8.2024)

Viduthalai

இனவெறி பாசிசத்தை அடக்குவோம்; ஏதிலிகளைப் பாதுகாப்போம்! பாசிச எதிர்ப்பு இயக்கப் பேரணியில் முழக்கம்!

லண்டன்,ஆக.9- இங்கிலாந்தில் தீவிர வலதுசாரிகளின் இன வெறியை அடக்குங்கள், கலவரத்தை நிறுத்துங் கள்; அடைக்கலம் தேடி வரும் ஏதிலிகளைப் பாதுகாப்போம் என பாசிச எதிர்ப்பு இயக்கம் பேரணி நடத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் இங்கிலாந்தின் சவுத்போர்ட் பகுதியில் மூன்று சிறுமிகள்…

viduthalai

நன்கொடை

தாம்பரம் நகர செயலாளர் சு.மோகன்ராஜின் பிறந்தநாள் இன்று. (9.8.2024) பிறந்தநாள் மகிழ்வாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 500 நன்கொடை வழங்கினார். வாழ்த்துகள்!

Viduthalai