வினேஷ் போகத்
9 வயதில் தந்தையோடு வயலில் வேலை செய்துகொண்டு இருந்த போது அவரது தந்தை சொத்து தகராறு காரணமாக ஊர் தலைவரின் அடியாட்களால் கொல்லப்பட்டார். கண்முன்னே தந்தை உடல் வயலில் கிடக்க கண்ணுக்குத் தெரிந்த தூரம் வரை யாருமே இல்லாத நிலையில் அழுதுகொண்டே…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1: மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் - தகுதி நீக்கம் (dis-qualified) என்பது ஆரம்பத்திலிருந்தே ஒன்றிய அரசின் சதி என்று சொல்லப்படுகிறதே? - கா.மாமல்லன், கல்பாக்கம் பதில் 1: அப்படி இருந்தால் - (இருக்கக் கூடாது என்று நம்பும் நிலையில்)…
“பூமிக்குத் திரும்பி வருவாரா?” சுனிதா வில்லியம்ஸ்
நாசா முதல் முதலாக தனியார் நிறுவனத்தை நம்பியதால் விண்வெளியில் திண்டாடுகிறது ஓர் உயிர். பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்கு (அய்எஸ்எஸ்- ISS) மூன்றாவது முறையாக பயணம் மேற்கொண்ட இந்திய வம்சா வளியைச் சேர்ந்த, நாசாவின் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில்…
வந்தாரையும் வாழவைக்கும் வந்த மொழிகளையும் வாழவைக்கும் தமிழ்நாடு
சமீபத்தில் வெளியான 'தமிழ் மொழி அட்லஸ்' (Language Atlas), தமிழ்நாட்டு மக்கள் 96 மொழிகள் பேசுகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் 149 தாய்மொழிகளைக் கொண்ட மக்கள் வசித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது. தமிழ்நாட்டில் சுமார் 3.9 லட்சம் மக்கள் (3,93,380) நபர்கள் வடமொழி…
இயக்க மகளிர் சந்திப்பு (26) முதல் பெண் மாவட்டச் செயலாளர் கிருஷ்னேஸ்வரி!-வி.சி.வில்வம்
கிருஷ்னேஸ்வரி கன்னியாகுமரி "வயது என்பது வெறும் நம்பர் தான், தன்னம்பிக்கை நிறைந்த மனிதர்களை அது ஒன்றும் செய்யாது. எனக்குக் கூட 91 வயது என்கிறார்கள். ஆனால் என் வயது 19 தான்" எனத் திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் அவர்கள் அடிக்கடி…
(வினேஷ் போகத் – சாந்தி) கலைஞரின் பாராட்டு!
இன்று கலைஞர் இருந்திருந்தால்... வினேஷ் போகத்திற்கு தங்கம் வென்றது போன்ற பெருமையை செய்திருப்பார்! தடகள வீரர் சாந்தி 2006இல், தோஹாவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில், வெள்ளிப் பதக்கம் வென்றதற்காக, தமிழ்நாடு அரசின் சார்பில் 15 லட்சம் ரூபாய் பணமும், 1 லட்சம்…
அரசியல் விளையாட்டு – தங்கம் இழந்த பெண் சிங்கம்
அரசியலால் - பெறவிருந்த ஒரு தங்கத்தையும் இழந்துள்ளது இந்தியா. பாரிஸ் - ஒலிம்பிக்கில் நடந்து வரும் போட்டியில் இந்தியாவின் வினேஷ் போகாட் தகுதி நீக்கம் செய்யப்பட்டதன் தாக்கம்.இந்தியாவில் பலருக்கு பேரதிர்ச்சியைத் தந்துள்ளது. வினேஷ் 50 கிலோ எடைப்பிரிவில் இறுதிப் போட்டிக்கு தகுதி…
தகுதி – திறமை – மோசடி! “கல்வி – கேள்வியை சூத்திரர்களுக்கு வழங்காதே” என்று கூறுவது எதற்கு தெரியுமா?
குருவே, “நீங்கள் எனக்கு நேரடியாக வில் வித்தை பயிற்சி அளித்தீர்கள். ஆனால், ஏகலைவன் உங்களை மானசீக குருவாக ஏற்று வில்வித்தை கற்றான். அப்படி இருந்தும் அவன் எப்படி என்னைவிட சிறந்த வில்வித்தை வீரனாக இருக்கிறான்?” என்று துரோணரிடம் ஒருமுறை அர்ஜுனன் கேட்டான்.…
உயர் ஜாதி ஆதிக்கத்தின் அத்துமீறல்! மாமிச உணவுகளுக்குத் தடை விதிக்கும் பள்ளிகள் – பெற்றோர் கண்டனம்!
டில்லி உத்தரப் பிரதேச எல்லையில் உள்ள, கவுதம புத்த நகரின் டில்லி பப்ளிக் ஸ்கூல் ஒரு சுற்றறிக்கை விட்டுள்ளது அதில், மாணவர்களுக்கு இறைச்சி உணவை தடை செய்துள்ளது. மத உணர்வுகளை மதிக்கவும், சுற்றுப்புறச்சுழலை பாதுகாக்கவும், கலாச்சார சீரழிவைத் தடுக்கவும் இறைச்சி உணவுகள்(இதில்…
அரசை விமர்சிப்பவர்கள் : தேச விரோதிகளா? தேசத்தை நேசிப்பவர்களா? வங்க தேசம் உணர்த்தும் பாடம்!
ஜனநாயக கட்டமைப்புகளை நசுக்கி, எதிர்க் கருத்துகளை எல்லாம் ஒழிக்க முனைந்தால் இறுதி முடிவு இப்படித்தான் இருக்கும் என்பதே வங்கதேச நிகழ்வு நமக்குச் சுட்டும் பாடம். வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகி இந்தியாவிற்கு தப்பி வந்துவிட்டார். தனது அரசை எதிர்த்துப்…
பெரியாரைக் குறைகூறும் உடன் பிறப்புக்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை!
இங்கே பெரியாரை வேண்டு மென்றே மிகவும் கொச்சைப் படுத்திச் சேற்றில் புரளும் பன்றிகளைப் பற்றிப் பொருட்படுத்தப் போவதில்லை. புரியாமல் பேசுபவர்கள் தெரிந்து கொள்வதற்கு மட்டுமே சில வரலாற்று உண்மைகள். பெரியார் அவருடைய அப்பாவின் மண்டிக்கடையில் பெரும் பொருள் ஈட்டிச் செல்வந்தராக இருந்தார்.…
உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம் கோயம்புத்தூர், அரசுக் கலைக் கல்லூரியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
கோவை, ஆக.9- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கோயம்புத்தூர் அரசுக் கலைக் கல்லூரியில் இன்று (9.8.2024) ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தைத் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். தமிழ்நாடு முழுவதும் அரசு கல்லூரிகளில் காணொலி வாயிலாக தொடக்கவிழா திரையிடப்பட்டது. விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
