பெரியார் கடைசி நேரத்திலும் நிதானம் இழக்கவில்லை!

கேள்வி: தந்தை பெரியார் அவர்களுக்குக் கடைசியாக வந்த நோயின்போது தாங்கள் முதலிலிருந்தே உடன் இருந்தீர்கள் அல்லவா? அவருடைய கடைசி நாட்களைப் பற்றிக் கூறுங்களேன். டாக்டர்: தந்தை பெரியார் அவர்களுக்குக் கடைசியாக ஏற்பட்ட நோயின்போது நான் அவரது படுக்கை அருகிலேயே உடன் இருந்தேன்.…

viduthalai

தந்தை பெரியாரிடம் வாழ்க்கையில் கற்றுக் கொண்ட பாடங்கள்

1947ஆம் ஆண்டு ஜூலை மாதம் தஞ்சைக்கு வந்த பொழுது, தாசில்தாராகப் பணியாற்றி வந்த ஒரு தமிழ் அதிகாரியின் பெயரைக் குறிப்பிட்டு, அவருக்கு டெபுட்டி கலெக்டர் பதவி கிடைத்துவிட்டது என்று குழந்தைகளுக்கே உரிய உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் குறிப்பிட்டார். மனதில் எந்த விதமான சலனமும்,…

viduthalai

மிக்க பண்பின் குடியிருப்பு

பெரியாரைக் காண ஈரோடு சென்றேன். என்னை அன்பாக வரவேற்று தமது மனைவியாருக்கு அறிமுகம் செய்தார். எனது திடீர் வருகை அவருக்கு ஆச்சரியத்தைத் தந்தது. சேலம் வந்தேன்; உங்களையும் காண விரும்பினேன் என்றேன். சிறிது நேரம் உரையாடினோம். குளியல் அறையைக் காட்டினார். பயண…

viduthalai

இளமை முதலே எளிமை! தந்தை பெரியார் வாழ்விலிருந்து ஒரு சுவையான செய்தி

“என் வாழ்க்கையில் நடைபெற்ற சாதாரண சம்பவம் ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். அது 1916 அல்லது 1917இல் நிகழ்ந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அப்போது நான் ஈரோடு முனிசிபல் சேர்மன் ஆக இருந்த காலம். அப்போது நான் ஒரு பெரிய வண்டி வைத்திருந்தேன்.…

viduthalai

அடுத்து என்ன?

என்றுமே ஈடு செய்ய முடியாத இழப்புக்கு ஆளாகி விட்டோம். இத்தகையதொரு விபத்து நம் வாழ்வில் வந்து விழுந்து விடும் என்று நினைக்கக் கூட முடியாத அவ்வளவு சடுதியில் அய்யா அவர்கள் மறைந்து விட்டார்கள். நாம் அனைவருமே நொந்த இதயத்திலே வேதனையைத் தாங்கி…

viduthalai

இயக்க மகளிர் சந்திப்பு (44) கொட்டாரக்குடி லெட்சுமி அம்மாள்! வி.சி.வில்வம்

கொட்டாரக்குடி லெட்சுமி அம்மா இயக்க மகளிரின் 44 ஆவது சந்திப்பிற்காக, நாகப்பட்டினம் மாவட்டம், கொட்டாரக்குடி லெட்சுமி அம்மாவைச் சந்திக்கச் சென்றோம்! சோழங்கநல்லூரில் இருந்து தார்ச் சாலை, பிறகு குறுகலான சாலை, தொடர்ந்து கரடு முரடான பாதை, பின் வயல்வெளி வழியாக கொட்டாரக்குடி…

viduthalai

அஞ்சாமையும், உண்மையும்!

வைக்கம் வீரர்க்குப் பல திற அணிகளுண்டு. அவற்றுள் ஒன்று, வைராக்கியம். மயிலை மந்தைவெளியிலே (8.3.1924) நாயக்கரால் நிகழ்த்தப் பெற்ற சொற்பொழிவிலே இராஜ நிந்தனை இயங்கியதென்று அவர் கைது செய்யப்பட்டார். வழக்கு நடந்தது. நாயக்கர் இராயப்பேட்டையிலே தங்கினார். ஓர் இரவு குகானந்த நிலையத்திலே,…

viduthalai

எனது தொண்டு! தம்மைப் பற்றி தந்தை பெரியார்

ஈ.வெ.ராமசாமி என்கிற நான் திராவிட சமுதாயத்தைத் திருத்தி உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப் போல் மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக் கொண்டு அதே பணியாய் இருப்பவன். அந்தத் தொண்டு செய்ய எனக்கு ‘யோக்கியதை’ இருக்கிறதோ இல்லையோ, இந்த…

viduthalai

ஒரு குழந்தை திருநங்கையாக எப்படி பிறக்கிறது?

திருநங்கைகளை (Transgender) நமது சமூகம் இன்னும் புரிந்துகொள்ளவில்லை ஒன்று அவர்களை வெறுக்கிறோம் இல்லை ஒதுக்கி வைக்கிறோம்,இதற்கு காரணம் அவர்களைப்பற்றிய புரிதல் நம்மிடையே இல்லாததே, ஒரு ஆணோ இல்லை பெண்ணோ இவ்வுலகில் வாழ எந்த அளவு உரிமையுள்ளதோ அதேயளவு உரிமை திருநகைகளுக்கும் உண்டு.…

viduthalai

அண்ணல் அம்பேத்கரை அவமதிப்பது அரசமைப்புச் சட்டத்தை அவமதிப்பதே! கவிஞர் கலி.பூங்குன்றன்

இந்திய அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டு 75 ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் இரு நாள்கள் விவாதம் நடைபெற்றுள்ளது. அரசமைப்புச் சட்டக் குழுத் தலைவர் அண்ணல் அம்பேத்கரைப்பற்றி எல்லாம் பல்வேறு கட்சியினரும் பாராட்டியும், புகழ்ந்தும் பேசினர். இதற்கிடையே ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா எதற்கெடுத்தாலும்…

viduthalai