சுயமரியாதைச் சுடரொளி நாகை என்.பி.காளியப்பன் மருமகள் படத்திறப்பு
மதுக்கூர், டிச. 21- பட்டுக்கோட்டை கழக மாவட்ட இயக்க முன்னோடி சுயமரியாதைச் சுடரொளி நாகை என்..பி..காளியப்பனின் மகன் சந்தோசத்தின் மனைவி ஆதிஸ்வரி மறைந்ததை ஒட்டி அம்மையாரின் படத்திறப்பு 18..12..2024 அன்று இரவு 7 மணி அளவில் மதுக்கூர் ஒன்றியம் படப்பை காட்டில்…
தந்தை பெரியார் நினைவு நாளில் பட்டி தொட்டி எங்கும் கழக இலட்சிய கொடி ஏற்றுவோம் மதுரை புறநகர் இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு
மதுரை, டிச. 21- புறநகர் திராவிடர் கழக மாவட்ட இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம், 15.12.2024 அன்று காலை 10 மணியளவில் மாவட்ட செயலாளர் பா.முத்துக்கருப்பன் இல்லத்தில் நடைபெற்றது, நிகழ்விற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் ஏ.பி. சாமிநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர்…
அங்காயா வம்சம்
நூலாசிரியர் கண்மணி எழுதிய “அங்காயா வம்சம்” நூலை தோழர் ஜோசப் கென்னடி, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன் தோழர் இளவேனில். (சென்னை, 19.12.2024)
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1: தமிழ்நாட்டில் நீங்கள் நெருங்கிப் பழகிய முதலமைச்சர்களில் பச்சைத் தமிழர் காமராசர் முதல் இப்போதுள்ள ‘திராவிட மாடல்’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரை உங்கள் மனதிற்கு நெகிழ்ச்சியைத் தந்தவர்கள் யார், யார்? - எஸ்.நல்லபெருமாள், வடசேரி, நாகர்கோயில் பதில் 1: உங்கள்…
உலகத் தலைவர் பெரியார்
தமிழ்நாட்டில் பிறந்து விட்டதால் தந்தை பெரியார் அவர்கள் தமிழர்களுக்கு மட்டுமான தலைவர் அல்ல. இந்தியாவுக்கு மட்டுமான தலைவர் அல்ல. உலகம் முழுமைக்குமான தலைவர்தான் தந்தை பெரியார் அவர்கள். அவர் முன்மொழிந்த கொள்கைகள் அனைத்தும் அனைத்து நாட்டுக்கும் - அனைத்து மக்களுக்கும் பொதுவான…
மரண பயம் அறியாதவர்
தன்னுடன் இருப்பவர்கள் யார் மீதும் அவர் கோபம் கொள்வ தில்லை. எனினும் தனது மக்களுக்கு துளியளவு சுதந்திரமேனும் மறுக்கப் படுவதாகத் தெரிந்தால் அதை எதிர்த்து பெரியாரின் உடம்பின் ஒவ்வொரு நாடி நரம்பும் புரட்சி செய்யும். மரணம் அவரை அரவணைத்துக் கொண்டிருக்கும்போது கூட அவர்…
மனித இயல்பை மிஞ்சியவர் – டாக்டர் ஏ.சி.ஜான்சன்
நான் அரசியலில் என்றுமே அக்கறை இல்லாதவன். எனினும் அவரது மனோவசியப் பேச்சினால் கவரப்பட்டேன். கூட்டத்தினரைச் சுற்றிலும் தமது ‘மாயவலை’ எனும் பேச்சினை இந்தக் கைதேர்ந்த நெசவாளி நெய்தபோது அதனைக் கேட்டு எனது உணர்ச்சிகள் கிளர்ந்தெழுந்தன; அப்பேச்சு என்னை அப்படியே வாரிக் கொண்டு…
தந்தை பெரியாரின் கண்டிப்பு
1950 அக்டோபரில் வடநாட்டுச் சுரண்டல் தடுப்பு மறியல் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆங்காங்கே உணவு விடுதிகளில் “பிராமணாள்” பெயர்ப் பலகை அழிப்பும் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இரயில்வே நிலையங்களில் ஹிந்தி எழுத்துகளும் அழிக்கப்பட்டிருந்தன. சில இடங்களில் யார் செய்தார்கள் என்ற விவரமே தெரியாமல்…
தோழரின் வேண்டுகோளும், பெரியாரின் மறுப்பும்!
தந்தை பெரியார் அவர்களின் நெருங்கிய நண்பர் கோவை டி.ஏ.இராமலிங்கம் செட்டியார். தந்தை பெரியார் காஞ்சிபுரம் காங்கிரஸ் மாநாட்டிலிருந்து வகுப்புரிமைக் கொள்கைக்காக வெளியேறிய நிலையில் அங்கேயே ஒரு பார்ப்பனர் அல்லாதார் மாநாடு கூட்டப்பட்டது. அம்மாநாட்டுக்குத் தலைவராக இருந்தவர் கோவை டி.ஏ.இராமலிங்கம் செட்டியார். அவர்…
