மாநில அரசுக்கு அன்றாடம் ‘‘தலைவலி’’ கொடுப்பதற்குத்தான் ஓர் ஆளுநரா? – தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை
ஆளுநர் அமைச்சரவையின் ஆலோசனையைப் பின்பற்றியே நடக்கக் கடமைப்பட்டவரே தவிர, சுய அதிகாரம் கொண்டவரல்ல! உயர்கல்வித் துறையின் நிர்வாகப் பணிகளுக்கு முட்டுக்கட்டைப் போடுவது சட்டப்படி தவறே! உயர் கல்வி வளர்ச்சி தடைபடாமல் பார்த்துக் கொள்ளவேண்டியது தமிழ்நாடு அரசின் அவசர, அவசியக் கடமையாகும்! ஆளுநர்…
முதலமைச்சர் திறந்து வைக்கிறார் – திராவிடர் கழகத் தலைவர் தலைமை வகிக்கிறார் வாரீர்! வாரீர்!!
தந்தை பெரியார் 51 ஆம் ஆண்டு நினைவு நாளன்று சென்னை பெரியார் திடலில் பெரியார் பகுத்தறிவு எணினி நூலகம் – ஆய்வு மய்யம் திறப்பு விழா! தந்தை பெரியாரின் சிந்தனைகளையும் கொள்கை களையும் திராவிட இயக்கத்தின் வரலாற்றையும் ஆவணங்களையும் பாதுகாக்கின்ற கருவூலமாகத்…
நன்கொடை
தி.மு.க. மாணவரணி மாநில துணைச் செயலாளர் தமிழ் கா. அமுதரசன், கழகத் தலைவரின் ”92 ஆம் அகவை நாள்”, ”வைக்கம் நூற்றாண்டு நிறைவு விழா” ஆகியவற்றின் மகிழ்வாக, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களைச் சந்தித்து, ரூபாய் 5,000த்தை ”பெரியார்…
மும்பையில் தமிழர் தலைவர் ஆசிரியரின் 92ஆவது பிறந்தநாள்
மும்பை, டிச. 20- தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் 92 ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா மும்பை திராவிடர் கழகம் மற்றும் பகுத்தறிவாளர்கழகத்தின் சார்பில், 02-12-2024 அன்று மாலை 7.00 மணிக்கு மும்பை தாராவி கலைஞர் மாளிகையில்…
தமிழர் தலைவர் ஆசிரியருடன் பெரியார் பன்னாட்டமைப்பினர் இணையவழி நேர்காணல்
வாசிங்டன், டிச. 20- திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடும் பொருட்டு பெரியார் பன்னாட்டு அமைப்பு அமெரிக்கா நடத்திய இணையவழி நேர்காணல் டிசம்பர் 7-ஆம் தேதி சிறப்பாக நடந்தேறியது. கவிஞர் நெல்லை அன்புடன் ஆனந்தி…
தமிழக மக்கள் முன்னணி தோழர்கள் தமிழர் தலைவர் ஆசிரியருடன் சந்திப்பு
தமிழக மக்கள் முன்னணி தோழர் பொழிலன், ”பாவலரேறு பெருஞ்சித்திரனார் எழுத்தடைவுகள்” நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கி, நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்தார். முனைவர் குணத்தொகையன், வழக்குரைஞர்கள் பாவேந்தன், பாரத் மற்றும் தோழர்கள் ஆறுமுகம்,…
புதுச்சேரியில் நடைபெறும் தேசிய புத்தக கண்காட்சி
புதுச்சேரியில் நடைபெறும் தேசிய புத்தக கண்காட்சியில் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் மற்றும் திராவிடர் கழக வெளியீடுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. புத்தக நிலையத்தில் புதுவை உள்ளிட்ட தமிழ்நாடு மாநில ப.க. அமைப்பாளர் ஆடிட்டர் கு.இரஞ்சித்குமார் மற்றும் புதுச்சேரி கழக துணைத் தலைவர்…
நன்கொடை
பெரியார் பெருந்தொண்டர் நெய்வேலி வெ.ஜெயராமன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளை (22.12.2024) முன்னிட்டு திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடையாக அவரது குடும்பத்தினரால் வழங்கப்பட்டது. - - - - - தாராசுரம் பெரியார் பெருந்தொண்டர் ஜி.என்.சாமி அவர்களின்…
நன்கொடை
சிதம்பரம் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் பேராசிரியர் பூ.சி. இளங்கோவன் தமிழர் தலைவரிடம் ‘பெரியார் உலகத்’திற்கு ரூ.5,000 அளித்தார். (சென்னை – 9.12.2024)
அன்று டிசம்பர் 19… (1973): சில நிகழ்வுகள் பற்றிய நினைவுகள் (2)
கி.வீரமணி 19.12.1973 அன்று மாலை நாங்கள் அய்யா வேனில் அமர்ந்து அன்றைய பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பயணிக்கிறோம். வேனில் அமர்ந்திருந்த அறிவு ஆசான் அய்யா மிகுந்த வியப்புக் கலந்த எல்லையற்ற மகிழ்ச்சிச் செய்தியாக இதை வரவேற்று, கைத்தட்டிப் பெருமிதம் கொண்டு சொன்னார்! “என்…
